logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்  இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 01.12.2025 முதல் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கிய சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்து உண்ணாநிலை அறவழிப் போராட்டம் நீதிமன்றம் வளாகம் முன்பு  நடைபெற்றது . இப்போராட்டத்திற்கு பாபநாசம் வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மணிகண்டன், வழக்கறிஞர்கள் ஜெயக்குமார், கண்ணன், இளையராஜா, அன்புமணி  பாலசுப்பிரமணியன்,, சதீஷ், நிசார் அகமது, விக்னேஷ், சங்கீதா, ரசியா கனி, மதுபாலா, சரவணன் , கோபி என்கிற கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

12 hrs ago
user_சிவகுமார்.மு
சிவகுமார்.மு
Journalist Papanasam, Thanjavur•
12 hrs ago

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்  இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 01.12.2025 முதல் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கிய சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்து உண்ணாநிலை அறவழிப் போராட்டம் நீதிமன்றம் வளாகம் முன்பு  நடைபெற்றது . இப்போராட்டத்திற்கு பாபநாசம் வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மணிகண்டன், வழக்கறிஞர்கள் ஜெயக்குமார், கண்ணன், இளையராஜா, அன்புமணி  பாலசுப்பிரமணியன்,, சதீஷ், நிசார் அகமது, விக்னேஷ், சங்கீதா, ரசியா கனி, மதுபாலா, சரவணன் , கோபி என்கிற கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

More news from Thanjavur and nearby areas
  • தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்  இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 01.12.2025 முதல் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கிய சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்து உண்ணாநிலை அறவழிப் போராட்டம் நீதிமன்றம் வளாகம் முன்பு  நடைபெற்றது . இப்போராட்டத்திற்கு பாபநாசம் வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மணிகண்டன், வழக்கறிஞர்கள் ஜெயக்குமார், கண்ணன், இளையராஜா, அன்புமணி  பாலசுப்பிரமணியன்,, சதீஷ், நிசார் அகமது, விக்னேஷ், சங்கீதா, ரசியா கனி, மதுபாலா, சரவணன் , கோபி என்கிற கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் 
இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 01.12.2025 முதல் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கிய சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்து உண்ணாநிலை அறவழிப் போராட்டம் நீதிமன்றம் வளாகம் முன்பு  நடைபெற்றது .
இப்போராட்டத்திற்கு பாபநாசம் வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மணிகண்டன், வழக்கறிஞர்கள் ஜெயக்குமார், கண்ணன், இளையராஜா, அன்புமணி  பாலசுப்பிரமணியன்,, சதீஷ், நிசார் அகமது, விக்னேஷ், சங்கீதா, ரசியா கனி, மதுபாலா, சரவணன் , கோபி என்கிற கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    Journalist Papanasam, Thanjavur•
    12 hrs ago
  • Post by Rajasekaran G Rajasekaran G
    1
    Post by Rajasekaran G Rajasekaran G
    RG
    Rajasekaran G Rajasekaran G
    Ariyalur, Tamil Nadu•
    5 hrs ago
  • Post by Dinak dina
    1
    Post by Dinak dina
    user_Dinak dina
    Dinak dina
    Tiruchirappalli East, Tamil Nadu•
    6 hrs ago
  • Post by அயோத்திராமன் அயோத்திராமன்
    2
    Post by அயோத்திராமன் அயோத்திராமன்
    user_அயோத்திராமன் அயோத்திராமன்
    அயோத்திராமன் அயோத்திராமன்
    Farmer Dharmapuri, Tamil Nadu•
    11 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    3 hrs ago
  • ஜெயிலர் 2டிரெய்லர் ரஜினி, மோகன்லால் மற்றும் பலர்..🎥🌷
    1
    ஜெயிலர் 2டிரெய்லர் ரஜினி, மோகன்லால் மற்றும் பலர்..🎥🌷
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Srivilliputhur, Virudhunagar•
    8 hrs ago
  • காலை வணக்கம்
    1
    காலை வணக்கம்
    user_அன்பரசு
    அன்பரசு
    Sulur, Coimbatore•
    18 hrs ago
  • தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12 ம் வகுப்பு  பொதுத்தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு  பள்ளி  உதவி தலைமை ஆசிரியர்  கல்யாணி  தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்  ரதி ஸ்ரீ அனைவரையும் வரவேற்று பேசினார். விவேகானந்தா சமூக கல்வி சங்க  தலைவர் தேவராஜன்,செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில்  10, மற்றும் 12-ம் வகுப்பு பொதுதேர்வில் பள்ளி அளவில்  முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 10ஆயிரமும், இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு 7ஆயிரத்து ஐநூறும், மூன்றாம் இடம் பெற்ற மாணவிக்கு 5ஆயிரம் என ரொக்கப்பரிசுகள்  பாபநாசம் விவேகானந்தா சமூககல்விசங்க செயலாளர்  தங்க.கண்ணதாசன் வழங்கி மாணவிகளை பாராட்டிபேசினார். விழாவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவாஜி,  மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,  மாணவர்கள் கலந்து கொணடனர்.
    1
    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12 ம் வகுப்பு  பொதுத்தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு 
பள்ளி  உதவி தலைமை ஆசிரியர்  கல்யாணி  தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்  ரதி ஸ்ரீ அனைவரையும் வரவேற்று பேசினார். விவேகானந்தா சமூக கல்வி சங்க  தலைவர் தேவராஜன்,செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில்  10, மற்றும் 12-ம் வகுப்பு பொதுதேர்வில் பள்ளி அளவில்  முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 10ஆயிரமும், இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு 7ஆயிரத்து ஐநூறும், மூன்றாம் இடம் பெற்ற மாணவிக்கு 5ஆயிரம் என ரொக்கப்பரிசுகள்  பாபநாசம் விவேகானந்தா சமூககல்விசங்க செயலாளர் 
தங்க.கண்ணதாசன் வழங்கி மாணவிகளை பாராட்டிபேசினார். விழாவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவாஜி,  மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,  மாணவர்கள் கலந்து கொணடனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    Journalist Papanasam, Thanjavur•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.