காஞ்சிபுரம் மேற்கு பகுதி கழகம், 43-வது வார்டு சார்பில் செவிலிமேடு அம்பேத்கர் நகர் பகுதியில் முன்னாள் கவுன்சிலரும், வட்டக் கழகச் செயலாளருமான விநாயகம் ஏற்பாட்டில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டும், தி.மு.க. ஆட்சியின் அவலங்களை விளக்கும் வகையிலும், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் விளக்கும் வகையிலும், காஞ்சிபுரம் மேற்கு பகுதி கழகம், 43-வது வார்டு சார்பில் செவிலிமேடு அம்பேத்கர் நகர் பகுதியில் முன்னாள் கவுன்சிலரும், வட்டக் கழகச் செயலாளருமான விநாயகம் ஏற்பாட்டில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தத் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்தத் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, பகுதிக் கழக செயலாளர் கோல்டு ரவி, ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, பொதுக்குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சிந்தன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் பி.எஸ்.சதீஷ், பகுதிக் கழக அவைத் தலைவர் அழகானந்தம், ஒன்றிய துணைச் செயலாளர் ஸ்டிக்கர் விஜயன், பகுதிக் கழக துணைச் செயலாளர் கபாலி, வட்டக் கழக செயலாளர்கள் வெங்கடேசன், வாசு, சிவகுமார், சம்பத், தனபால், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மேற்கு பகுதி கழகம், 43-வது வார்டு சார்பில் செவிலிமேடு அம்பேத்கர் நகர் பகுதியில் முன்னாள் கவுன்சிலரும், வட்டக் கழகச் செயலாளருமான விநாயகம் ஏற்பாட்டில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டும், தி.மு.க. ஆட்சியின் அவலங்களை விளக்கும் வகையிலும், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் விளக்கும் வகையிலும், காஞ்சிபுரம் மேற்கு பகுதி கழகம், 43-வது வார்டு சார்பில் செவிலிமேடு அம்பேத்கர் நகர் பகுதியில் முன்னாள் கவுன்சிலரும், வட்டக் கழகச் செயலாளருமான விநாயகம் ஏற்பாட்டில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தத் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்தத் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, பகுதிக் கழக செயலாளர் கோல்டு ரவி, ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, பொதுக்குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சிந்தன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் பி.எஸ்.சதீஷ், பகுதிக் கழக அவைத் தலைவர் அழகானந்தம், ஒன்றிய துணைச் செயலாளர் ஸ்டிக்கர் விஜயன், பகுதிக் கழக துணைச் செயலாளர் கபாலி, வட்டக் கழக செயலாளர்கள் வெங்கடேசன், வாசு, சிவகுமார், சம்பத், தனபால், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- காஞ்சி மாவட்ட விவசாயிகளுக்கு நேற்று செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மூலம் சூரிய சக்தி கொண்டு இயங்கும் மின் வேலி அமைப்பது பற்றி விவசாயிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப் பயிற்சியில் வன விலங்குகளிடம் இருந்து தங்கள் பயிர்களை பாதுகாக்கும் வழிகளை பற்றி செயல் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கரும்பு ஆலை மேலாண் இயக்குனர், கரும்பு மேலாளர் கரும்பு களப்பணி அதிகாரிகள் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதி வாழ் விவசாயிகள் காஞ்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.1
- Post by Vinayagam Vinayagam1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜய் (வயது 22), நாகராஜ் (வயது 21) இவர்கள் இருவரும் நண்பராக உள்ளனர். நாளை கோயில் திருவிழாவிற்காக துணி எடுப்பதற்காக ஆம்பூர் பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு இரும்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு நிலையில் இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 3 விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 15-ககும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில் 5- ஆம் ஆண்டுமாபெரும் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்அருகே கடந்த பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் பேட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தோலம்பதி கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆனந்தூர் பிரதான சாலையை கடந்த பலத்தலை முறைகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த சாவை மிகவும் குண்டு குளியுமாக இருப்பதால் இந்த சாலையை தார்சாலையாக மாற்றிட வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்றுள்ளது. ஆனால் தீடிரென அந்தப்பணிகளும் நிறுத்தப்படுள்ளதால் அந்த சாலையில் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வண்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகையால் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை தார்சாலையாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் பல முறை அனுகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ராமன் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கிடப்பில் போட்ட சாலைப்பணிகளை மீண்டும் செயல்படுத்திட வேண்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் புகார் மனுவினைக் கெடுத்தனர். இது குறித்து பேசிய கிராம மக்கள் மத்தூர் ஒன்றியம் தோலம்பதி கிராத்தில் வசித்து வரும் எங்களுக்கு முறையான சாலை வசதிகள் இன்றி வசித்து வருகிறோம். இந்த நிலையில் கரடுமுரடான சாலையை தார் சாலையாக மாற்றிடும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாசாலையாக மாற்றிட உரிய நிதியும் ஒதிக்கீடு செய்யபட்டும் அதற்கான பணிகளும் நடைப்பெற்ற நிலையில் தீடிரென அந்தபணியும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடமும் கேட்டால் முறையான தகவல் ஏதும் இல்லை ஆகையால் கிடப்பில் போடப்பட சாலப்பணியை விரைவாக செயல்படுத்திட வேண்டும் இல்லையில் வீடுகளில் கறுப்பு கொடிகளை கட்டியும், குடும்ப அட்டை, அதார் அட்டைகளை அரசிடம் கொடுத்து விட்டு வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.1
- தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தர்மபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று புதன்கிழமை காலை மத்திய அரசின் தவறான வெளிநாட்டு கொள்கையின் காரணமாக கேஸ் தட்டுப்பாடு நிலவி வருவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிலா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரோஜா கோவிந்த சுவாமி தலைமையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1