logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இரவோடு இரவாக ஊரை காலி செய்த மக்கள் சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தில், சமீபத்தில் நடந்த கொலை சம்பவங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என கூறி, ஊரை காலி செய்த மக்கள் 50 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது ஒரே ஒரு முதியவர் மட்டுமே வசிக்கும் ஊராக மாறிய நாட்டாகுடி

on 5 August
user_Sami Siva
Sami Siva
Teacher Dindigul•
on 5 August
be495ab9-bfa7-41e0-8584-654edfc717cf

இரவோடு இரவாக ஊரை காலி செய்த மக்கள் சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தில், சமீபத்தில் நடந்த கொலை சம்பவங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என கூறி, ஊரை காலி செய்த மக்கள் 50 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது ஒரே ஒரு முதியவர் மட்டுமே வசிக்கும் ஊராக மாறிய நாட்டாகுடி

More news from Coimbatore and nearby areas
  • காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தங்கதேர் உற்சவம்.
    1
    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தங்கதேர் உற்சவம்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    2 hrs ago
  • சர்க்கார்பதி பொள்ளாச்சி ஆனைமலை வனவட்டத்தில் உள்ள இந்த “வனத்தை காக்கும்” அருள்மிகு மாரியம்மன் கோவில், அங்குள்ள மலசர் / பதிமலசர் போன்ற பழங்குடியின மக்களின் முதன்மை கிராமதெய்வ ஆலயமாக கருதப்படுகிறது. இந்தக் கோவில் காடினுள், பசுமை நிறைந்த இயற்கைச் சூழலில், அருவி ஓசை கேட்கும் இடத்தில் அமைந்திருக்கிறது என்று உள்ளூர் கட்டுரைகள் குறிப்பிடுகின்றன.தல வரலாறு – தோற்றம்மேல் சர்க்கார்பதியில் வசிக்கும் மகா மலசர் பழங்குடியின மக்களின் பிரதான தெய்வம் “மகா மாரியம்மன்”.இவர்கள் முதலில் மூங்கில் தடுப்புகளால் சுற்றப்பட்ட எளிய பாறைமேடை சின்ன ஆலயத்தில் அம்மனை வழிபட்டுக் கொண்டு வந்த நிலையில், 1989ஆம் ஆண்டில் தனிச் சன்னதி மற்றும் கோவில் வடிவில் ஆலயம் கட்டப்பட்டது என்று பதிவுகள் கூறுகின்றன.வனத்தின் நடுவிலான அம்மன் திருக்கோவில்கோவில், தடுப்பணை அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில், அரசு, வில்வம், ஆல், அத்தி போன்ற மரங்கள் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது; வில்வமரக் கனிகள், அரசமரச் சிறுகனி போன்றவை தரையில் நிறைந்து கிடப்பது போன்ற இயற்கை அற்புதத்தை அந்த இடம் தருகிறது. மனிதச் சஞ்சாரம் குறைந்த இந்த வனப்பகுதியில் அம்மன் சன்னதி, சப்தகன்னியர் சன்னதி, விநாயகர், தக்ஷிணாமூர்த்தி போன்ற தெய்வ சன்னதிகளும் இயற்கையோடு ஒன்றிப்போயுள்ளன என்று விவரிக்கப்படுகிறது.சப்தகன்னியர், பிற சன்னதிகள்மகாமாரியம்மன் கருவறைக்கு அடுத்தபடியாக, கீழ்நிலையிலுள்ள கற்படிகளில் சப்தகன்னியர் சன்னதி அமைந்துள்ளது; எண்ணெய் பூசப்பட்ட சப்தகன்னியர் சிலைகள் மிகுந்த அழகுடன் காணப்படுகின்றன என்று எழுத்துப் பதிவுகள் புகழ்கின்றன. சற்றுத் தள்ளி மிகப் பெரிய அரசமரத்தடியில் விநாயகர், அதின் கருகில் தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர் என்பதும் அத்தலம் சிறப்பு.ஆனைமலை மாசாணியம்மனுடனான தொடர்புசர்க்கார்பதி வனத்து மகாமாரியம்மன், ஆனைமலை மாசாணியம்மனின் தங்கையாகக் கருதப்படுகிறாள் என பழங்குடியின நம்பிக்கை உள்ளது. உலகப் புகழ்பெற்ற மாசாணியம்மன் பூமிதித்திருவிழாவின் கொடியேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும் பெருமூங்கில் கொடிமரம் ஒவ்வொரு ஆண்டும் சர்க்கார்பதி வனத்திலிருந்தே வெட்டித் தரப்படுவது பண்டைய மரபாக தொடர்ந்து வருகிறது.மூங்கில் கொடிமர வழிபாடு மற்றும் பெரிய விழாஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றத்திற்கான மூங்கிலை வெட்டும்போது, அடுத்த ஆண்டுக்கான மூங்கிலையும் அப்போது தேர்வு செய்து மஞ்சள் துணி கட்டி அடையாளம் செய்து, அதை ஒரு வருடம் தெய்வமாகக் கருதி பூஜை செய்யும் பழக்கம் மலசர் மக்களிடம் உள்ளது. அந்த நீளமான மூங்கில் முதலில் மகாமாரியம்மன் சன்னதியில் பூஜிக்கப்பட்டு, அன்னதானம் செய்யப்பட்ட பிறகே பல கிலோமீட்டர் தூரமுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு கால்நடையாகத் தூக்கிச் செல்லப்படுவது அங்குள்ள மக்களுக்கு ஆண்டுதோறும் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது.இன்றைய பராமரிப்பு மற்றும் பூஜைகள்காட்டின் நடுவே அமைந்த இந்தக் கோவிலில் உள்ளூர் பூசாரிகள் தினமும் மூன்று வேளை பூஜைகள் செய்து வருவதாகவும், அமாவாசை நாட்கள், விழா நாட்களில் சிறப்பு நைவேத்தியங்கள், குறிப்பாக சர்க்கரைவெள்ள பொங்கல் போன்றவை சமர்ப்பிக்கப்படுகின்றன என்றும் செய்திகள் குறிப்பிடுகின்றன. காடு, அருவி, மரங்கள் சூழ்ந்த இந்த மலைக் கிராமக் கோவில் சர்க்கார்பதி வனத்தையும், அங்குள்ள பழங்குடியினரின் ஆன்மிக வாழ்வையும் காக்கும் தலமாக மக்கள் நம்புகின்றனர்.
    1
    சர்க்கார்பதி பொள்ளாச்சி ஆனைமலை வனவட்டத்தில் உள்ள இந்த “வனத்தை காக்கும்” அருள்மிகு மாரியம்மன் கோவில், அங்குள்ள மலசர் / பதிமலசர் போன்ற பழங்குடியின மக்களின் முதன்மை கிராமதெய்வ ஆலயமாக கருதப்படுகிறது. இந்தக் கோவில் காடினுள், பசுமை நிறைந்த இயற்கைச் சூழலில், அருவி ஓசை கேட்கும் இடத்தில் அமைந்திருக்கிறது என்று உள்ளூர் கட்டுரைகள் குறிப்பிடுகின்றன.தல வரலாறு – தோற்றம்மேல் சர்க்கார்பதியில் வசிக்கும் மகா மலசர் பழங்குடியின மக்களின் பிரதான தெய்வம் “மகா மாரியம்மன்”.இவர்கள் முதலில் மூங்கில் தடுப்புகளால் சுற்றப்பட்ட எளிய பாறைமேடை சின்ன ஆலயத்தில் அம்மனை வழிபட்டுக் கொண்டு வந்த நிலையில், 1989ஆம் ஆண்டில் தனிச் சன்னதி மற்றும் கோவில் வடிவில் ஆலயம் கட்டப்பட்டது என்று பதிவுகள் கூறுகின்றன.வனத்தின் நடுவிலான அம்மன் திருக்கோவில்கோவில், தடுப்பணை அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில், அரசு, வில்வம், ஆல், அத்தி போன்ற மரங்கள் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது; வில்வமரக் கனிகள், அரசமரச் சிறுகனி போன்றவை தரையில் நிறைந்து கிடப்பது போன்ற இயற்கை அற்புதத்தை அந்த இடம் தருகிறது. மனிதச் சஞ்சாரம் குறைந்த இந்த வனப்பகுதியில் அம்மன் சன்னதி, சப்தகன்னியர் சன்னதி, விநாயகர், தக்ஷிணாமூர்த்தி போன்ற தெய்வ சன்னதிகளும் இயற்கையோடு ஒன்றிப்போயுள்ளன என்று விவரிக்கப்படுகிறது.சப்தகன்னியர், பிற சன்னதிகள்மகாமாரியம்மன் கருவறைக்கு அடுத்தபடியாக, கீழ்நிலையிலுள்ள கற்படிகளில் சப்தகன்னியர் சன்னதி அமைந்துள்ளது; எண்ணெய் பூசப்பட்ட சப்தகன்னியர் சிலைகள் மிகுந்த அழகுடன் காணப்படுகின்றன என்று எழுத்துப் பதிவுகள் புகழ்கின்றன. சற்றுத் தள்ளி மிகப் பெரிய அரசமரத்தடியில் விநாயகர், அதின் கருகில் தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர் என்பதும் அத்தலம் சிறப்பு.ஆனைமலை மாசாணியம்மனுடனான தொடர்புசர்க்கார்பதி வனத்து மகாமாரியம்மன், ஆனைமலை மாசாணியம்மனின் தங்கையாகக் கருதப்படுகிறாள் என பழங்குடியின நம்பிக்கை உள்ளது. உலகப் புகழ்பெற்ற மாசாணியம்மன் பூமிதித்திருவிழாவின் கொடியேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும் பெருமூங்கில் கொடிமரம் ஒவ்வொரு ஆண்டும் சர்க்கார்பதி வனத்திலிருந்தே வெட்டித் தரப்படுவது பண்டைய மரபாக தொடர்ந்து வருகிறது.மூங்கில் கொடிமர வழிபாடு மற்றும் பெரிய விழாஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றத்திற்கான மூங்கிலை வெட்டும்போது, அடுத்த ஆண்டுக்கான மூங்கிலையும் அப்போது தேர்வு செய்து மஞ்சள் துணி கட்டி அடையாளம் செய்து, அதை ஒரு வருடம் தெய்வமாகக் கருதி பூஜை செய்யும் பழக்கம் மலசர் மக்களிடம் உள்ளது. அந்த நீளமான மூங்கில் முதலில் மகாமாரியம்மன் சன்னதியில் பூஜிக்கப்பட்டு, அன்னதானம் செய்யப்பட்ட பிறகே பல கிலோமீட்டர் தூரமுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு கால்நடையாகத் தூக்கிச் செல்லப்படுவது அங்குள்ள மக்களுக்கு ஆண்டுதோறும் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது.இன்றைய பராமரிப்பு மற்றும் பூஜைகள்காட்டின் நடுவே அமைந்த இந்தக் கோவிலில் உள்ளூர் பூசாரிகள் தினமும் மூன்று வேளை பூஜைகள் செய்து வருவதாகவும், அமாவாசை நாட்கள், விழா நாட்களில் சிறப்பு நைவேத்தியங்கள், குறிப்பாக சர்க்கரைவெள்ள பொங்கல் போன்றவை சமர்ப்பிக்கப்படுகின்றன என்றும் செய்திகள் குறிப்பிடுகின்றன. காடு, அருவி, மரங்கள் சூழ்ந்த இந்த மலைக் கிராமக் கோவில் சர்க்கார்பதி வனத்தையும், அங்குள்ள பழங்குடியினரின் ஆன்மிக வாழ்வையும் காக்கும் தலமாக மக்கள் நம்புகின்றனர்.
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore•
    6 hrs ago
  • Post by N balu Nbalu
    1
    Post by N balu Nbalu
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukudi•
    7 hrs ago
  • #𝘽𝘽𝘾 𝙉𝙚𝙬𝙨 𝙏𝙖𝙢𝙞𝙡 *🔹🔸கரையான் முதல் எறும்பு வரை - வெள்ளம் ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள்* வெள்ளம் ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.
    1
    #𝘽𝘽𝘾 𝙉𝙚𝙬𝙨 𝙏𝙖𝙢𝙞𝙡 
*🔹🔸கரையான் முதல் எறும்பு வரை - வெள்ளம் ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள்*
வெள்ளம் ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukudi•
    13 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Ranipet•
    46 min ago
  • சிரிக்க மட்டும்😉💘
    1
    சிரிக்க மட்டும்😉💘
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Virudhunagar•
    14 hrs ago
  • சிரிக்க மட்டும்😉💜
    1
    சிரிக்க மட்டும்😉💜
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Virudhunagar•
    14 hrs ago
  • சிரிக்க மட்டும் 😉
    1
    சிரிக்க மட்டும் 😉
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Virudhunagar•
    14 hrs ago
  • Romance ❤️
    1
    Romance ❤️
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Virudhunagar•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.