Shuru
Apke Nagar Ki App…
குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் ஸ்ரீ மகாலட்சுமி கோவிலில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் ஆடிப்பெருக்கு விழா ஆடி 18 19 இரண்டு நாட்கள் நடைபெறும் அதனைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் மேலும் இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலரும் கலந்து சாமி தரிசனம் செய்தனர் அதனை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கருணாநிதி
குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் ஸ்ரீ மகாலட்சுமி கோவிலில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் ஆடிப்பெருக்கு விழா ஆடி 18 19 இரண்டு நாட்கள் நடைபெறும் அதனைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் மேலும் இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலரும் கலந்து சாமி தரிசனம் செய்தனர் அதனை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- Suresh PKulithalai, Karur🙏on 5 August
More news from Coimbatore and nearby areas
- இரவின் மடியில்.1
- சிரிக்க மட்டும் 😉1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.1
- Post by N balu Nbalu1
- நாமக்கல். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தயார் ஆகும் வடைகள்.1
- இந்த காரட் பற்றிய சிறப்பு.1
- Chiranjeevi_Sarja_and_Nikki_Galrani_Romantic_Scene___ajith_kannada_cinema🫶💜1