Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் அருகே பரபரப்பு பக்தர்கள் கூட்டம். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்து உள்ள மறவபட்டி சந்தியாகப்பர் கோவிலில் நேற்று நள்ளிரவு அங்குள்ள சொரூபத்தின் கண்கள் உயிருள்ளதாக மாறியதால் பக்தர்கள் கூட்டம் குவிந்து பரபரப்பு ஏற்பட்டது.
.press.
திண்டுக்கல் அருகே பரபரப்பு பக்தர்கள் கூட்டம். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்து உள்ள மறவபட்டி சந்தியாகப்பர் கோவிலில் நேற்று நள்ளிரவு அங்குள்ள சொரூபத்தின் கண்கள் உயிருள்ளதாக மாறியதால் பக்தர்கள் கூட்டம் குவிந்து பரபரப்பு ஏற்பட்டது.
More news from Dindigul and nearby areas
- Post by Dayanand kumar paswan1
- Post by Mr Mr. Gandhi1
- மதிய வணக்கம்1
- தெருவில் நாய் விரட்டுவது நமது ஊரில் மட்டும் இல்லை. எல்லா ஊரிலும் ஜப்பானில் ஒருவர் நாயை விரட்டுவதற்கு பைக்கில் பின்பக்கம் ஒரு கம்பு மாதிரி ஒரு பொருளை செட் செய்து அது பட்டன் மூலம் இயங்கும் முறையில் செய்து.1
- பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வேலைக்கு சென்று உள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது அவர்களது அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், புதிய தொகுப்பு வீடு கட்டி தர கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.1
- ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by Dayanand kumar paswan8