Shuru
Apke Nagar Ki App…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலைய ரவுண்டானாவில் கோபுர மின்விளக்கு அமைந்துள்ளது இந்த மின்விளக்கு கடந்த மூன்று நாட்களாக எரிவதில்லை மேலும் இந்த ரவுண்டானா நான்கு சாலை சந்திப்பாக உள்ள காரணத்தாலும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரணத்தாலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன ஆகவே எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர
Gobi Ponnusamy
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலைய ரவுண்டானாவில் கோபுர மின்விளக்கு அமைந்துள்ளது இந்த மின்விளக்கு கடந்த மூன்று நாட்களாக எரிவதில்லை மேலும் இந்த ரவுண்டானா நான்கு சாலை சந்திப்பாக உள்ள காரணத்தாலும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரணத்தாலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன ஆகவே எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர
More news from Coimbatore and nearby areas
- திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை.1
- கொடைக்கானலில் கடும் பணி மூட்டம்.🥶1
- #𝘽𝘽𝘾 𝙉𝙚𝙬𝙨 𝙏𝙖𝙢𝙞𝙡 *🔹🔸கரையான் முதல் எறும்பு வரை - வெள்ளம் ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள்* வெள்ளம் ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.1
- Post by N balu Nbalu1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- பிரேசில் நாட்டில் உள்ள Statue of Liberty சிலை 90 கி. மீ வேகத்தில் வீசிய புயலால் 98 அடி உயரம் கொண்ட இந்த சிலை கிழே விழுந்தது.1
- கொடைக்கானலில் நிலவும் கடும்குளிர்.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதத்தின் சிறப்பு.1