Shuru
Apke Nagar Ki App…
திருவண்ணாமலை மாவட்டம்: காவலூர் செல்லும் மலை சாலையில் ஜமுனாமரத்தூரில் இருந்து 3ன்று கிலோமீட்டர் தொலைவில், கடந்த 15ஐந்து ஆண்டுகளாக அபாய வளைவில் இருசக்கரம், கனராவாகனம்,அரசு பேருந்து, சிறுகனரா வாகனம் ஓட்டுநர்கள், அப்பாவி மக்கள் 300அடி பள்ளத்தில் விழுந்து உயிர் சேதம் ஏற்படுவதால், அதனை முன்னிட்டு இன்று 20/09/25 காலை 10.00 மணி அளவில் மூன்றுவழி சாலையில் அனைத்து சங்கம் தலைவர்கள் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர் மேலும் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Raja Albert. J
திருவண்ணாமலை மாவட்டம்: காவலூர் செல்லும் மலை சாலையில் ஜமுனாமரத்தூரில் இருந்து 3ன்று கிலோமீட்டர் தொலைவில், கடந்த 15ஐந்து ஆண்டுகளாக அபாய வளைவில் இருசக்கரம், கனராவாகனம்,அரசு பேருந்து, சிறுகனரா வாகனம் ஓட்டுநர்கள், அப்பாவி மக்கள் 300அடி பள்ளத்தில் விழுந்து உயிர் சேதம் ஏற்படுவதால், அதனை முன்னிட்டு இன்று 20/09/25 காலை 10.00 மணி அளவில் மூன்றுவழி சாலையில் அனைத்து சங்கம் தலைவர்கள் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர் மேலும் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
More news from Tirupathur and nearby areas
- Post by Manoj Sriveerapathiran1
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.1
- Tn38dh5214. அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025. அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்1
- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- Post by Santhosh Santhosh3
- சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.1
- Romance ❤️🫶1
- Post by Santhosh Santhosh3