Shuru
Apke Nagar Ki App…
4-10-2025 புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை சுப தினத்தில் தென் தமிழகத்தில் அகத்தியர் என்ற மாமுனிவரின் அருளினால் பொதிகை மலையில் உற்பத்தியாகி பாய்ந்தோடும் வற்றாத ஜீவ நதி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருநெல்வேலி மாநகரில் மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள ஐநூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீவரத ராஜ பெருமாள் திருக்கோவில் ஆலய தரிசன காட்சிகளையும் கருட சேவை தீபாராதனை காட்சிகளையும் கண்டு களித்து உலக அமைதிக்காகவும் நன்மைக்காகவும் பிரார்த்தனை செய்த காட்சிகளை என்னுடைய அன்பு உள்ளங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி 🙏 🙏 🙏
மா.சுடலைமணி
4-10-2025 புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை சுப தினத்தில் தென் தமிழகத்தில் அகத்தியர் என்ற மாமுனிவரின் அருளினால் பொதிகை மலையில் உற்பத்தியாகி பாய்ந்தோடும் வற்றாத ஜீவ நதி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருநெல்வேலி மாநகரில் மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள ஐநூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீவரத ராஜ பெருமாள் திருக்கோவில் ஆலய தரிசன காட்சிகளையும் கருட சேவை தீபாராதனை காட்சிகளையும் கண்டு களித்து உலக அமைதிக்காகவும் நன்மைக்காகவும் பிரார்த்தனை செய்த காட்சிகளை என்னுடைய அன்பு உள்ளங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி 🙏 🙏 🙏
More news from Tamil Nadu and nearby areas
- கோவை. டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இன்று நடை திறந்த போது வலது கண் திறந்தவாறு இருந்ததாக சொல்லபடுகிறது. 28 ஆண்டுகளுக்கு பிறகு கண் திறந்ததாகவும் இதற்கு முன்பு 1997 ல் கண் திறந்ததாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள்.1
- டெல்லியில் மிக மோசமாகி வரும் காற்று மாசு.1
- அமெரிக்காவின் வாஷிங்டனில் பெய்த கணமழை காரணமாக அப்பகுதி.1
- செம்மொழி பூங்காவில் வள்ளி கும்மி ஆட்டம் நிகழ்ச்சி. மக்கள் கண்டு ரசித்தனர்.1
- கோவை பற்றிய தொகுப்பு.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1