Shuru
Apke Nagar Ki App…
ஓசூர் அருகே சாந்தபுரம் குரு சாய் கார்டன் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் 79 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சாந்தபுரம் பகுதியில் உள்ள குரு சாய் கார்டன் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் 79வது ஆண்டு சுதந்திர தின விழாவினை கொண்டாடப்பட்டனர் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக நான்காவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆறுமுகம். செயலாளர் சென்னப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் குருசாய் கார்டன் பகுதி பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன். மற்றும் பொருளாளர் ஏழுமலை துணைத் தலைவர் மேகநாதன் செந்தில்நாதன் மற்றும் சசிகுமார் சபரி, துரை, ரவி,சரவணன், ஸ்ரீதர், செந்தில்குமார், மற்றும் குரு சாய் கார்டன் பகுதி மக்கள் என பலர் கலந்து கொண்டனர்..
T,selvam
ஓசூர் அருகே சாந்தபுரம் குரு சாய் கார்டன் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் 79 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சாந்தபுரம் பகுதியில் உள்ள குரு சாய் கார்டன் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் 79வது ஆண்டு சுதந்திர தின விழாவினை கொண்டாடப்பட்டனர் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக நான்காவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆறுமுகம். செயலாளர் சென்னப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் குருசாய் கார்டன் பகுதி பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன். மற்றும் பொருளாளர் ஏழுமலை துணைத் தலைவர் மேகநாதன் செந்தில்நாதன் மற்றும் சசிகுமார் சபரி, துரை, ரவி,சரவணன், ஸ்ரீதர், செந்தில்குமார், மற்றும் குரு சாய் கார்டன் பகுதி மக்கள் என பலர் கலந்து கொண்டனர்..
More news from Nilgiris and nearby areas
- Post by Santhosh Santhosh3
- சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.1
- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்1
- *ஸ்ரீ அனுமன். அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*1
- Post by டேவிட் அந்தோனி1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1
- சற்று சிந்திக்க வைக்கும் பதிவு1
- Post by டேவிட் அந்தோனி1