Shuru
Apke Nagar Ki App…
அம்பாசமுத்திரத்தில் தமிழ் இலக்கியப் பேரவை நிர்வாகிகள் கூட்டம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேரன் மகாதேவி பெரியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள் கலந்து கொண்டு உழைப்பாளர் தினம் குறித்து உரையாற்றினார். இக்கூட்டத்தில் தமிழ் பேரவை நிர்வாகிகள் ஐயப்பன் அனைவரும் கலந்து கொண்டனர்
S.Maria selvam
அம்பாசமுத்திரத்தில் தமிழ் இலக்கியப் பேரவை நிர்வாகிகள் கூட்டம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேரன் மகாதேவி பெரியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள் கலந்து கொண்டு உழைப்பாளர் தினம் குறித்து உரையாற்றினார். இக்கூட்டத்தில் தமிழ் பேரவை நிர்வாகிகள் ஐயப்பன் அனைவரும் கலந்து கொண்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- செங்கோட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் கொள்கைகளையும் நினைவையும் போற்றும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது.1
- தூத்துக்குடி: அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி கேமராக்கள் - எஸ்.பி. துவக்கி வைப்பு! இதனால் மக்கள் மகிழ்ச்சி தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பில் புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தொடங்கி வைத்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.1
- திமுக கூட்டணி கட்சியின் ஆதரவுடன் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி மாநில அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.1
- தூத்துக்குடியில், இணையதளம் ஒன்றின் மூலம் மக்களை தன்வசப்படுத்தி ஏமாற்றும் ஒரு நபர் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நபர் 'நாளைத் திருடன்' என அறியப்பட்டு, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.1
- தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை அடுத்து, நாகர்கோவிலில் தவெக நகரக் கழகத்தினர் கோலாகலமாக கொண்டாடினர். வேப்பமூடு சந்திப்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மேள தாளங்களுடன் ஆரவாரம் செய்தனர். இந்த கொண்டாட்டத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.1
- #JustNow || ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர் - பிரதமர் மோடி1
- தமிழகத்தின் 9வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்களுடன் பேரணி சென்றும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.1
- கடையநல்லூர் பேட்டை காதர் முகைதீன் குத்பா பள்ளிவாசலில், சட்டமன்ற உறுப்பினர் தி.மு.இராசேந்திரன் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பு உள்ளூர் சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.1