logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஒரே மாநகராட்சி தூத்துக்குடி தான்மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஒரே மாநகராட்சி தூத்துக்குடி தான் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு தூத்துக்குடி தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மண்டலம் இருபதாவது வார்டு பகுதி சபா கூட்டம் கீதா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. ஆணையர் ப்ரியங்கா தலைமையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி முன்னிலையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 20 வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தூத்துக்குடி மாநகராட்சி கடந்த 2022ம் ஆண்டு முதல் ஆம் ஆண்டு வரை எப்படி இருந்தது தற்போது 26ம் ஆண்டு எப்படி இருக்கிறது பொதுமக்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்து வருகிறோம்.. பகுதி சபா கூட்டத்தின் நோக்கம் எல்லோருக்கும் தெரியும் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் போடப்பட்டுள்ளது. இருபதாவது வார்டில் சொத்துவரி 93 லட்ச ரூபாய் வரவேண்டும் 23 லட்சம் ரூபாய் தான் இதுவரை வசூல் ஆகியுள்ளது 70 லட்சம் பாக்கி உள்ளது. குடிநீர் கட்டணமும் மாநகராட்சிக்கு இருபதாவது வார்டில் வர வேண்டியது 46 லட்ச ரூபாய் வசூல் வர வேண்டியதில் 8 லட்ச ரூபாய் தான் வசூல் ஆகியுள்ளது இன்னும் 38 லட்ச ரூபாய் வர வேண்டியுள்ளது மாநகராட்சிக்கு வருவாய் வருவதற்கு தக்கதான் சாலைகள் எல்லாம் நாம் அமைக்க முடியும் தற்போது பெங்களூரில் இருந்து வந்தேன் சென்னையில் இருந்து வந்தேன் முன்பு தூத்துக்குடி இப்படி இருந்தது தற்போது தூத்துக்குடி மாநகராட்சி சென்னை மவுண்ட் ரோடு மாதிரி உள்ளது வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறுகிறார்கள் குடிநீர் நமக்கு அவசியம் சில இடங்களில் குடிநீர் பைப்புக்காக ரோடுகள் உடைக்கப்படுகிறது அதனை உடனடியாக சரி செய்ய பின்னா் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநகராட்சி சார்பில் கடந்த நான்கு வருடமாக போடப்படுகின்ற கழிவுநீர் வழித்தடங்களின் மீது மூடி போடப்படுகிறது ஆனால் முன்பு இருந்த 21 முதல் 29வது வார்டு வரை கழிவுநீர் வழித்தடங்களின் மீது மூடி இல்லாமல் உள்ளது வருங்காலத்தில் மூடி போடப்படும் அதனால் சுகாதாரம் பாதுகாக்கப்படும் அது போல பக்கிள் ஓடை ஏழு கிலோ மீட்டர் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. எங்கெங்கு ஆக்கிரமிப்பு இருக்கிறது என்று பார்த்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது 14 வழித்தடம் தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மடத்தூர் முதல் நான்காம் கேட்டு வரை ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது. டுவிபுரம் ஐந்தாவது தெரு ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சியடைந்து வருகிறது எனது 50 வருட கனவு திட்டம் தான் தூத்துக்குடி எப்படி இருக்க வேண்டும் என்று செய்கிறோம் எண்டு டு எண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது 18 மீட்டர் ரோடு 12 மீட்டர் ரோடு எல்லாம் அகலப்படுத்தப்பட்டுள்ளது. சுவர்களில் அழகுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் படங்கள் வரையப்படுகிறது நிறைய பூங்காக்கள் உள்ளது மூன்று பூங்காக்கள் இருந்தது தற்போது 53 பூங்காக்கள் உள்ளது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறார்கள் சிறிய விளையாட்டு மைதானங்கள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் சில பூங்காக்களில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தான் ஆனால் தூத்துக்குடி மட்டும் தான் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது ஆற்றின் படுகையில் தண்ணீர் இல்லை பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு தான் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது மாநகராட்சியில் ஏதாவது ஒரு வார்டு தேர்ந்தெடுத்து 100% சோலார் வார்டு மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல மாநகராட்சியில் ஏதாவது வார்டு தேர்ந்தெடுத்து நாலு வகை குப்பைகளை பிரித்து கொடுக்கும் பணிகள் தொடங்கும் 22ம் ஆண்டு முத்து நகர் கடற்கரை பூங்கா பல்வேறு வசதிகள் செய்து கொடுத்து நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது பூங்காக்களில் விளையாட்டு பயிற்சியாளர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறார்கள் தற்போது அதற்கு கடும் போட்டியுள்ளது சென்னை சென்று அமைச்சர் வரை பரிந்துரை செய்யப்படுகிறது இரண்டு விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் மீண்டும் மீண்டும் நான் சொல்லுகிறேன் தினசரி குடிநீர் வழங்குவது தூத்துக்குடி மாநகராட்சி மட்டும்தான் தூத்துக்குடி மாநகராட்சி வருங்காலத்தில் மேலும் பல வளர்ச்சி அடையும் பல்வேறு தொழிற்சாலைகள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வந்து கொண்டிருக்கிறது அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் சிறிய சிறிய சாலைகள் போடவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து சாலைகளும் போடப்பட்டுவிடும் அடுத்த மாதம் 15ம் தேதி மழை ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது அதன் அடிப்படையில் அதற்கான பணிகள் எல்லாம் தற்போது நடைபெற்று வருகிறது என்று மேயா் ஜெகன் பொியசாமி பேசினார். நிகழ்ச்சியில் சுகாதர ஆய்வாளா்கள் ராஜசேகா், ப்ாியங்கா, கவுன்சிலா்கள் கீதாமுருகேசன், தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், பகுதி சபா உறுப்பினா்கள் ஐசக், பேச்சிமுத்து, அற்புதராஜ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்டப்பிரதிநிதி அருணகிாி, மற்றும் சுப்பிரமணி ஜெயபாண்டி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், மேயாின் நோ்முகஉதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளா்துரைமணி உள்பட அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

1 hr ago
user_N balu Nbalu
N balu Nbalu
Journalist Thoothukkudi, Tuticorin•
1 hr ago
d8e19517-a5d4-418b-9572-82600ef7fc75

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஒரே மாநகராட்சி தூத்துக்குடி தான்மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஒரே மாநகராட்சி தூத்துக்குடி தான் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு தூத்துக்குடி தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மண்டலம் இருபதாவது வார்டு பகுதி சபா கூட்டம் கீதா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. ஆணையர் ப்ரியங்கா தலைமையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி முன்னிலையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 20 வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தூத்துக்குடி மாநகராட்சி கடந்த 2022ம் ஆண்டு முதல் ஆம் ஆண்டு வரை எப்படி இருந்தது தற்போது 26ம் ஆண்டு எப்படி இருக்கிறது பொதுமக்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்து வருகிறோம்.. பகுதி சபா கூட்டத்தின் நோக்கம் எல்லோருக்கும் தெரியும் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் போடப்பட்டுள்ளது. இருபதாவது வார்டில் சொத்துவரி 93 லட்ச ரூபாய் வரவேண்டும் 23 லட்சம் ரூபாய் தான் இதுவரை வசூல் ஆகியுள்ளது 70 லட்சம் பாக்கி உள்ளது. குடிநீர் கட்டணமும் மாநகராட்சிக்கு இருபதாவது வார்டில் வர வேண்டியது 46 லட்ச ரூபாய் வசூல் வர வேண்டியதில் 8 லட்ச ரூபாய் தான் வசூல் ஆகியுள்ளது இன்னும் 38 லட்ச ரூபாய் வர வேண்டியுள்ளது மாநகராட்சிக்கு வருவாய் வருவதற்கு தக்கதான் சாலைகள் எல்லாம் நாம் அமைக்க முடியும் தற்போது பெங்களூரில் இருந்து வந்தேன் சென்னையில் இருந்து வந்தேன் முன்பு தூத்துக்குடி இப்படி இருந்தது தற்போது தூத்துக்குடி மாநகராட்சி சென்னை மவுண்ட் ரோடு மாதிரி உள்ளது வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறுகிறார்கள் குடிநீர் நமக்கு அவசியம் சில இடங்களில் குடிநீர் பைப்புக்காக ரோடுகள் உடைக்கப்படுகிறது அதனை உடனடியாக சரி செய்ய பின்னா் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநகராட்சி சார்பில் கடந்த நான்கு வருடமாக போடப்படுகின்ற கழிவுநீர் வழித்தடங்களின் மீது மூடி போடப்படுகிறது ஆனால் முன்பு இருந்த 21 முதல் 29வது வார்டு வரை கழிவுநீர் வழித்தடங்களின் மீது மூடி இல்லாமல் உள்ளது வருங்காலத்தில் மூடி போடப்படும் அதனால் சுகாதாரம் பாதுகாக்கப்படும் அது போல பக்கிள் ஓடை ஏழு கிலோ மீட்டர் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. எங்கெங்கு ஆக்கிரமிப்பு இருக்கிறது என்று பார்த்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது 14 வழித்தடம் தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மடத்தூர் முதல் நான்காம் கேட்டு வரை ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது. டுவிபுரம் ஐந்தாவது தெரு ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சியடைந்து வருகிறது எனது 50 வருட கனவு திட்டம் தான் தூத்துக்குடி எப்படி இருக்க வேண்டும் என்று செய்கிறோம் எண்டு டு எண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது 18 மீட்டர் ரோடு 12 மீட்டர் ரோடு எல்லாம் அகலப்படுத்தப்பட்டுள்ளது. சுவர்களில் அழகுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் படங்கள் வரையப்படுகிறது நிறைய பூங்காக்கள் உள்ளது மூன்று பூங்காக்கள் இருந்தது தற்போது 53 பூங்காக்கள் உள்ளது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறார்கள் சிறிய விளையாட்டு மைதானங்கள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் சில பூங்காக்களில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தான் ஆனால் தூத்துக்குடி மட்டும் தான் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது ஆற்றின் படுகையில் தண்ணீர் இல்லை பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு தான் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது மாநகராட்சியில் ஏதாவது ஒரு வார்டு தேர்ந்தெடுத்து 100% சோலார் வார்டு மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல மாநகராட்சியில் ஏதாவது வார்டு தேர்ந்தெடுத்து நாலு வகை குப்பைகளை பிரித்து கொடுக்கும் பணிகள் தொடங்கும் 22ம் ஆண்டு முத்து நகர் கடற்கரை பூங்கா பல்வேறு வசதிகள் செய்து கொடுத்து நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது பூங்காக்களில் விளையாட்டு பயிற்சியாளர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறார்கள் தற்போது அதற்கு கடும் போட்டியுள்ளது சென்னை சென்று அமைச்சர் வரை பரிந்துரை செய்யப்படுகிறது இரண்டு விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் மீண்டும் மீண்டும் நான் சொல்லுகிறேன் தினசரி குடிநீர் வழங்குவது தூத்துக்குடி மாநகராட்சி மட்டும்தான் தூத்துக்குடி மாநகராட்சி வருங்காலத்தில் மேலும் பல வளர்ச்சி அடையும் பல்வேறு தொழிற்சாலைகள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வந்து கொண்டிருக்கிறது அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் சிறிய சிறிய சாலைகள் போடவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து சாலைகளும் போடப்பட்டுவிடும் அடுத்த மாதம் 15ம் தேதி மழை ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது அதன் அடிப்படையில் அதற்கான பணிகள் எல்லாம் தற்போது நடைபெற்று வருகிறது என்று மேயா் ஜெகன் பொியசாமி பேசினார். நிகழ்ச்சியில் சுகாதர ஆய்வாளா்கள் ராஜசேகா், ப்ாியங்கா, கவுன்சிலா்கள் கீதாமுருகேசன், தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், பகுதி சபா உறுப்பினா்கள் ஐசக், பேச்சிமுத்து, அற்புதராஜ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்டப்பிரதிநிதி அருணகிாி, மற்றும் சுப்பிரமணி ஜெயபாண்டி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், மேயாின் நோ்முகஉதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளா்துரைமணி உள்பட அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்தை 14 வது வார்டு வட்டச்செயலாளர் காளிதுரை, மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் கோவிந்தராஜ், மாரிமுத்து, பழனிகுமார், முத்து,நடராஜன், கண்ணன், பாலகுமார்,செல்வம்,கோவில் பிள்ளை, மகளிரணிகள் மாரிச்செல்வி, பாக்யலக்ஷ்மி,பூ இசக்கி,பத்மா, கனிஷா,கனிகா மற்றும் இளைஞரணி சிவா,விஷால், சந்தோஷ், சஞ்சய், பாலசரவணன், பால காமராஜ்,தினேஷ்,பிரிதிவி, சஞ்ஜித் உடன் இருந்தனர்கள்.
    2
    தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது
தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்தை 14 வது வார்டு வட்டச்செயலாளர் காளிதுரை, மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் கோவிந்தராஜ், மாரிமுத்து, பழனிகுமார், முத்து,நடராஜன், கண்ணன், பாலகுமார்,செல்வம்,கோவில் பிள்ளை, மகளிரணிகள் மாரிச்செல்வி, பாக்யலக்ஷ்மி,பூ இசக்கி,பத்மா, கனிஷா,கனிகா மற்றும் இளைஞரணி சிவா,விஷால், சந்தோஷ், சஞ்சய், பாலசரவணன், பால காமராஜ்,தினேஷ்,பிரிதிவி, சஞ்ஜித் உடன் இருந்தனர்கள்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • எட்டயபுரம் பாரதியார் கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
    1
    எட்டயபுரம் பாரதியார்  கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்
தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
    1
    ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.
    2
    தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு 
ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.
    user_Jegan
    Jegan
    திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.
பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது 
பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    1
    கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கழக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
    1
    தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின்  திருவுருவச்சிலைக்கு கழக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள். சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் போயிருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
    1
    சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்.
சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச்  போயிருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
    user_நெல்லை வீரபாண்டியன்
    நெல்லை வீரபாண்டியன்
    Local News Reporter பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.