ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலபாண்டியபுரம் ஊராட்சி கந்தசாமிபுரம் கிராமத்தில் இன்றைய தினம் வீசிய பலத்த சூறைகாற்றினால் கந்தசாமிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள 6 மின்கம்பங்கள் சரிந்து கீழே விழுந்தது இதனால் இங்கு மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உடனடியாக மின்வாரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கீழே விழுந்த மின் கம்பங்களை விரைந்து சரி செய்யுமாறு அறிவுறுத்தினார் அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மின்வாரி மின்வாரிய அதிகாரிகள் சீர் செய்யும் பணிகளை துவங்கினார்கள் இந்த நிலையில் மின்கம்பங்கள் கீழே விழுந்த இடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சென்று மின்கம்பங்களை சரிசெய்யும் பணிகளை பார்வையிட்டார். பணிகளை துரிதப்படுத்தி இரவுக்குள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வண்ணம் மின்விநியோகம் வழங்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.. மேலும் சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது இந்த பணியின் போது மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுடலைமுத்து உதவி பொறியாளர் சண்முகத்தாய் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலபாண்டியபுரம் ஊராட்சி கந்தசாமிபுரம் கிராமத்தில் இன்றைய தினம் வீசிய பலத்த சூறைகாற்றினால் கந்தசாமிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள 6 மின்கம்பங்கள் சரிந்து கீழே விழுந்தது இதனால் இங்கு மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உடனடியாக மின்வாரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கீழே விழுந்த மின் கம்பங்களை விரைந்து சரி செய்யுமாறு அறிவுறுத்தினார் அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மின்வாரி மின்வாரிய அதிகாரிகள் சீர் செய்யும் பணிகளை துவங்கினார்கள் இந்த நிலையில் மின்கம்பங்கள் கீழே விழுந்த இடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சென்று மின்கம்பங்களை சரிசெய்யும் பணிகளை பார்வையிட்டார். பணிகளை துரிதப்படுத்தி இரவுக்குள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வண்ணம் மின்விநியோகம் வழங்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.. மேலும் சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது இந்த பணியின் போது மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுடலைமுத்து உதவி பொறியாளர் சண்முகத்தாய் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
- TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்1
- *ஸ்ரீ அனுமன். அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*1
- Post by டேவிட் அந்தோனி1
- Romance ❤️🫶1
- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- Tn38dh5214. அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025. அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்1
- சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.1
- சற்று சிந்திக்க வைக்கும் பதிவு1