Shuru
Apke Nagar Ki App…
நாமக்கல் அத்தனூர் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மிக சிறப்பாக நடைபெற்றன விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்று சென்றனர்
கணேஷ் G
நாமக்கல் அத்தனூர் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மிக சிறப்பாக நடைபெற்றன விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்று சென்றனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சி உடுப்பத்தான் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்) இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது சிகிச்சைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை எடுத்துக் கொண்டு வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன அத்தனூரில் இன்று ஒலி பெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன1
- Post by Dayanand kumar paswan1
- மதிய வணக்கம்1
- தெருவில் நாய் விரட்டுவது நமது ஊரில் மட்டும் இல்லை. எல்லா ஊரிலும் ஜப்பானில் ஒருவர் நாயை விரட்டுவதற்கு பைக்கில் பின்பக்கம் ஒரு கம்பு மாதிரி ஒரு பொருளை செட் செய்து அது பட்டன் மூலம் இயங்கும் முறையில் செய்து.1
- பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வேலைக்கு சென்று உள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது அவர்களது அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், புதிய தொகுப்பு வீடு கட்டி தர கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.1
- ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் த.வெ.க சார்பில் சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா. மாவட்ட செயலாளர் முரளி விஜய் கேக் வெட்டி கொண்டாட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சாம்பல்பட்டி கிராமத்தில் கிறிஸ்மஸ் தின விழா சிறப்பு அழைப்பாளராக தவெக மாவட்ட செயலாளர் முரளி விஜய் கலந்து கொண்டு இந்திய தேவசபை தேவாலயத்தில் கிறிஸ்துவ மக்களிடையே இயேசு பிறந்தநாளை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் உரையாற்றி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி குழந்தைகளுடன் கொண்டாடினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் தேவ ஆலயத்தின் சார்பில் பாதிரியார் நினைவு பரிசாக பைபிளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தவெக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Dayanand kumar paswan8