செங்கம் அருகே ரூ.1 கோடி 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவக்கி வைத்தார்... திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சி வெட்டுக்காடு பகுதியில் நீப்பத்துறை ஆண்டிப்பட்டி ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலைகளை இணைக்கும் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது இந்த சாலை இரண்டு ஊர்களுக்கு செல்லும் வழிப் பாதையை விரைவாக சென்றடையும் குறுக்கு சாலையாக உள்ளது இந்த சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக விருந்து வந்தது இதனால் போக்குவரத்து தடைபட்டும் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் தரம் இல்லாமல் சாலை உள்ளதை புதிய தார் சாலை அமைத்து தர வேண்டுமென செங்கம் சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் மூலம் ரூபாய் 1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கிலோமீட்டர் புதிய தார் சாலை அமைத்து சாலையின் நடுவே இரண்டு சிறு மேம்பாலங்கள் அமைத்து சாலை விரிவாக்கம் செய்து புதிய தார் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவைக்க வைத்தார்.
செங்கம் அருகே ரூ.1 கோடி 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவக்கி வைத்தார்... திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சி வெட்டுக்காடு பகுதியில் நீப்பத்துறை ஆண்டிப்பட்டி ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலைகளை இணைக்கும் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது இந்த சாலை இரண்டு ஊர்களுக்கு செல்லும் வழிப் பாதையை விரைவாக சென்றடையும் குறுக்கு சாலையாக உள்ளது இந்த சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக விருந்து வந்தது இதனால் போக்குவரத்து தடைபட்டும் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் தரம் இல்லாமல் சாலை உள்ளதை புதிய தார் சாலை அமைத்து தர வேண்டுமென செங்கம் சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் மூலம் ரூபாய் 1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கிலோமீட்டர் புதிய தார் சாலை அமைத்து சாலையின் நடுவே இரண்டு சிறு மேம்பாலங்கள் அமைத்து சாலை விரிவாக்கம் செய்து புதிய தார் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவைக்க வைத்தார்.
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்1
- Post by தில்லை பசி தீர்த்தல் ஆதரவட்ட உணவு அளித்தல் அறக்கட்டளை கடலூர் மாவட்டம் சிதம்பரம்1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக கிழக்கு ஒன்றிய செயலாளரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான துரை.சண்முகபிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக வெண்கலத்தினால் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- ஜெயலலிதா அவர்களின் நினைவுதினம். அவருடைய அரசியல்.1
- ரம்யா கிருஷ்ணன் கேரள Saree..❤️👍1
- இந்த *மழைக்காலத்தில்* *ஒழுகும்* *கூரை* வீட்டில் *சேறும்* *சகதியால்* அவதியுறும் மக்களுக்கு *மளிகைப்* *பொருட்கள்* மற்றும் *தார்ப்பாய்* போன்ற வேண்டியதை *கொடுக்க* *உங்களின்* உதவி கிடைக்குமா🙏🏻😞 தொடர்புக்கு பயன் படுத்தவும் :94871847211
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1