Shuru
Apke Nagar Ki App…
*_தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தில் தற்ப்போது மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த 2 பயணிகள் நிழற்குடையும் இடித்து அகற்றப்பட்டுவிட்டது. இதனால் பேருந்திற்க்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடுமையான வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டது._* *_இதனை சரிசெய்ய என்னி, என்னால் முடிந்த சிறு தொகையால் மிக சிறிய ஓலை பந்தல் அமைத்துள்ளேன்._* *இதனை அமைக்க உதவிய அத்தனை உறவுகளுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.* *_வசவப்பபுரம் மு.கணேசன்._*
N balu Nbalu
*_தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தில் தற்ப்போது மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த 2 பயணிகள் நிழற்குடையும் இடித்து அகற்றப்பட்டுவிட்டது. இதனால் பேருந்திற்க்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடுமையான வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டது._* *_இதனை சரிசெய்ய என்னி, என்னால் முடிந்த சிறு தொகையால் மிக சிறிய ஓலை பந்தல் அமைத்துள்ளேன்._* *இதனை அமைக்க உதவிய அத்தனை உறவுகளுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.* *_வசவப்பபுரம் மு.கணேசன்._*
More news from Thoothukudi and nearby areas
- மேஜிக் ட்ரிக்ஸ்.. நாமும் அரிந்து கொள்ளலாம்1
- Post by டேவிட் அந்தோனி1
- Romance ❤️🫶1
- இரவின் மடியில்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்..* *கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில்..* *இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில்..* *கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி த செல்லப்பாண்டியன் நன்றியுரை நிகழ்த்தினார்..*1
- மனிதம் சாகவில்லை மனிதாபிமானம் சிலரிடம் இருக்கிறது அதனால்தான் உலகம் இயங்குகிறது அழகான பதிவுடன் இரவு வணக்கம்👏👏👏👏1
- மருமகள் உலகம் எப்படி இருக்கு என்று பாருங்கள்1