logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கூடுவாஞ்சேரி, காயிரம்பேடு தலித் ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்தினர்கள் மீது தாக்குதல் , வி.சி. கட்சி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர், ஒன்றியத்திற்குட்பட்ட கூடுவாஞ்சேரி பேருந்துநிலையம் அருகில் ஆகஸ்ட் (2) காலை (11) மணிக்கு, காயிரம்பேடு ஊராட்சி மன்ற தலைவர், ஜெயகாந்திபுஷ்பராஜ் அவரது கணவர், மகன்கள் கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில் சாதி ரீதியான கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், தற்போது துணை தலைவருமான, திருவாக்கு அவரது உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து தலித் இனத்தைச் சேர்ந்த நீ எல்லாம் ஊராட்சி மன்ற தலைவரா என்று கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு முன்கூட்டியே முந்திக்கொண்டு புகார் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்,ஜெயகாந்திபுஷ்பராஜ் கூடுவாஞ்சேரி காவல்துறையில் புகார் அளித்தோம் ஒரு வாரம் ஆகியும் கைது செய்யாததால் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கூடுவாஞ்சேரி பேருந்துநிலையம் அருகில் செங்கல்பட்டு மாவட்ட வடக்கு செயலாளர், கேது (எ)தே. தென்னவன் தலைமை நடைபெற்றது. வரவேற்புரை: மறைமலைநகர், நகர துணைச் செயலாளர், ச. தலித்சுதாகரன், கண்டன உரை: தலைமை நிலைய செயலாளர், அ.பாலசிங்கம் மாநில. து. பொ. செ. வாழ. ச. ரஜினிகாந்த், மண்டல து. செயலாளர், செங்கை, இரா. தமிழரசு, சிபிஎம் மாவட்ட செயலாளர், ப.சு.பாரதி அண்ணா, வட்டசெயலாளர், கே. சேஷாத்தரி, நகர செயலாளர், கே. சம்பத், சென்னை மேலிட பொருளாளர், சூ. க. விடுதலைச்செழியன், மா. து .செயலாளர் ,கராத்தே. பாண்டியன், வழக்கறிஞர், சீ. சொக்கலிங்கம், இ. எ.பா.மா.அமைப்பாளர், த. சந்தானன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய ,நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் முக்கிய குற்றவாளியான அ.தி.மு.க-வை சேர்ந்த திருவாக்கு உடனடியாக விசிக கட்சியினர் கைது செய் கைது செய் கைது என்று கோஷங்களை எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நன்றி உரையாக : கூடுவாஞ்சேரி நகர செயலாளர் ,திராவிட முரளி மற்றும் பெண்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

on 2 August
user_Venmanna
Venmanna
Journalist Chengalpattu, Tamil Nadu•
on 2 August

கூடுவாஞ்சேரி, காயிரம்பேடு தலித் ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்தினர்கள் மீது தாக்குதல் , வி.சி. கட்சி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர், ஒன்றியத்திற்குட்பட்ட கூடுவாஞ்சேரி பேருந்துநிலையம் அருகில் ஆகஸ்ட் (2) காலை (11) மணிக்கு, காயிரம்பேடு ஊராட்சி மன்ற தலைவர், ஜெயகாந்திபுஷ்பராஜ் அவரது கணவர், மகன்கள் கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில் சாதி ரீதியான கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், தற்போது துணை தலைவருமான, திருவாக்கு அவரது உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து தலித் இனத்தைச் சேர்ந்த நீ எல்லாம் ஊராட்சி மன்ற தலைவரா என்று கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு முன்கூட்டியே முந்திக்கொண்டு புகார் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்,ஜெயகாந்திபுஷ்பராஜ் கூடுவாஞ்சேரி காவல்துறையில் புகார் அளித்தோம் ஒரு வாரம் ஆகியும் கைது செய்யாததால் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கூடுவாஞ்சேரி பேருந்துநிலையம் அருகில் செங்கல்பட்டு மாவட்ட வடக்கு செயலாளர், கேது (எ)தே. தென்னவன் தலைமை நடைபெற்றது. வரவேற்புரை: மறைமலைநகர், நகர துணைச் செயலாளர், ச. தலித்சுதாகரன், கண்டன உரை: தலைமை நிலைய செயலாளர், அ.பாலசிங்கம் மாநில. து. பொ. செ. வாழ. ச. ரஜினிகாந்த், மண்டல து. செயலாளர், செங்கை, இரா. தமிழரசு, சிபிஎம் மாவட்ட செயலாளர், ப.சு.பாரதி அண்ணா, வட்டசெயலாளர், கே. சேஷாத்தரி, நகர செயலாளர், கே. சம்பத், சென்னை மேலிட பொருளாளர், சூ. க. விடுதலைச்செழியன், மா. து .செயலாளர் ,கராத்தே. பாண்டியன், வழக்கறிஞர், சீ. சொக்கலிங்கம், இ. எ.பா.மா.அமைப்பாளர், த. சந்தானன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய ,நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் முக்கிய குற்றவாளியான அ.தி.மு.க-வை சேர்ந்த திருவாக்கு உடனடியாக விசிக கட்சியினர் கைது செய் கைது செய் கைது என்று கோஷங்களை எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நன்றி உரையாக : கூடுவாஞ்சேரி நகர செயலாளர் ,திராவிட முரளி மற்றும் பெண்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

More news from Ranipet and nearby areas
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    4 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூகக் கல்வி சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்காட்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு  பயறு, கேழ்வரகு, கம்பு,எள்ளு, கொள்ளு, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி,  உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு கேக், கஞ்சி, பாயாசம், அடை,கேக்ரோல், உருண்டை,இனிப்பு, காரவகை என 50-க்கும் மேற்பட்ட சிறு தானிய உணவுகளை சமைத்து காட்சிபடுத்தினர். தொடர்ந்து  ஆயில் இல்லாமல் தயாரிக்கும் உணவு உடல் நலத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாகவும்.. இருதய நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இது போன்ற உணவுகளை தயார் செய்து உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெண்கள் சேர்ந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும்.. இது போன்ற ஆரோக்கிய வாழ்விற்கு தமிழகம் முழுவதும் ஆயில் இல்லாத சிறுதானிய உணவுகளை  சமைத்து அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில்
செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூகக் கல்வி சங்கம் சார்பில் நடைபெற்ற
விழிப்புணர்வு கண்காட்சியில்
ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு 
பயறு, கேழ்வரகு, கம்பு,எள்ளு, கொள்ளு, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி,  உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு
கேக், கஞ்சி, பாயாசம், அடை,கேக்ரோல், உருண்டை,இனிப்பு, காரவகை என
50-க்கும் மேற்பட்ட சிறு தானிய உணவுகளை
சமைத்து காட்சிபடுத்தினர்.
தொடர்ந்து  ஆயில் இல்லாமல் தயாரிக்கும் உணவு உடல் நலத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாகவும்..
இருதய நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இது போன்ற உணவுகளை தயார் செய்து உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெண்கள் சேர்ந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும்..
இது போன்ற ஆரோக்கிய வாழ்விற்கு தமிழகம் முழுவதும் ஆயில் இல்லாத சிறுதானிய உணவுகளை  சமைத்து அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    Journalist Papanasam, Thanjavur•
    15 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சி உடுப்பத்தான் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்) இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது சிகிச்சைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை எடுத்துக் கொண்டு வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன அத்தனூரில் இன்று ஒலி பெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன
    1
    நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சி உடுப்பத்தான் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்) இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது சிகிச்சைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை எடுத்துக் கொண்டு வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன அத்தனூரில் இன்று ஒலி  பெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Architect ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • பட்டுக்கோட்டை, பண்ணவயல் ரோடு, உலக இரட்சகர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தேவாலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு குழந்தை இயேசு பிறந்ததை தத்ரூபமாக குடில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, இரவு 12 மணிக்கு தேவாலயத்தில் சிறப்பு வழிப்பாட்டு கூட்டம் நடைபெற்றது.
    1
    பட்டுக்கோட்டை, பண்ணவயல் ரோடு, உலக இரட்சகர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தேவாலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு குழந்தை இயேசு பிறந்ததை தத்ரூபமாக குடில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, இரவு 12 மணிக்கு தேவாலயத்தில் சிறப்பு வழிப்பாட்டு கூட்டம் நடைபெற்றது.
    user_Reporter Pattukkottai
    Reporter Pattukkottai
    Graphic designer ஒரத்தநாடு, தஞ்சாவூர், தமிழ்நாடு•
    5 min ago
  • இரவின் மடியில்.
    1
    இரவின் மடியில்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் துணை ஆணையர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் துணை ஆணையர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    17 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    17 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.