Shuru
Apke Nagar Ki App…
*17 வயது சிறுவனிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது. கன்னியாகுமரி மாவட்ட போலீசார் நடவடிக்கை* ஆகஸ்ட் 04, ⭕தக்கலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிருபாசனம் கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக இருந்து வந்த மூலச்சல் பகுதியை சார்ந்த ஜோசப் என்பவருடைய மகன் வர்கீஸ் (வயது 55), வேதாகம விடுமுறை (VBS) வகுப்பிற்கு வந்த 17 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். ⭕பாதிக்கப்பட்ட சிறுவன் தக்கலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் POCSO வழக்கு பதிவு செய்தனர். மேற்படி வர்க்கீஸ் இன்று 04-08-25 கைது செய்யப்பட்டுள்ளார்.
N balu Nbalu
*17 வயது சிறுவனிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது. கன்னியாகுமரி மாவட்ட போலீசார் நடவடிக்கை* ஆகஸ்ட் 04, ⭕தக்கலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிருபாசனம் கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக இருந்து வந்த மூலச்சல் பகுதியை சார்ந்த ஜோசப் என்பவருடைய மகன் வர்கீஸ் (வயது 55), வேதாகம விடுமுறை (VBS) வகுப்பிற்கு வந்த 17 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். ⭕பாதிக்கப்பட்ட சிறுவன் தக்கலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் POCSO வழக்கு பதிவு செய்தனர். மேற்படி வர்க்கீஸ் இன்று 04-08-25 கைது செய்யப்பட்டுள்ளார்.
More news from Thoothukudi and nearby areas
- TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்1
- *ஸ்ரீ அனுமன். அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*1
- Post by டேவிட் அந்தோனி1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சி மஹாலட்சுமிபுரத்தில் கடந்த 15 வருடமாக குடிதண்ணீர் இன்றி சிரமம் அடைந்து வந்தனர் அங்கு மேல் நிலைத் தொட்டி கட்டுவதற்கும் இடமில்லை தற்போது புதியதாக போடப்பட்டுள்ள வீட்டுமனை பிரிவில் காவிரி கூட்டு குடிநீர் மேல்நிலைத் தொட்டி பணி நடைபெற்றுகொண்டிருக்கிறது பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்தத் தொட்டி பணியை விரைந்து முடித்து பொது மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.1
- Tn38dh5214. அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025. அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்1
- ஊட்டி. கொட்டும் உறைபனி. சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு அதை கண்டு களிக்க.1
- இராசிபுரம் வட்டம் மல்லூர் அருகே உள்ள ப. மேட்டூரில் மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு மார்கழி 4 தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதலை வேண்டி கொண்டனர்1
- சற்று சிந்திக்க வைக்கும் பதிவு1