புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை: மோசடி செய்தவருக்கு போலீசார் ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை! புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை: மோசடி செய்தவருக்கு போலீசார் ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை! திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் இவர் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் என்ற பெயரில் சங்கத்தை பதிவு செய்து நடத்தி வருகிறார்.இவரது சங்கத்தில் இணையதளம் மூலம் உறுப்பினர்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய எதுவாக சாப்ட்வேர் நிறுவனத்தை தேடிவந்த நிலையில் திருப்பூர் மில்லர் பகுதியை சேர்ந்த செமலையப்பன் என்பவர் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தருவதாக கூறி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியவர் , சாப்ட்வேர் உறுப்பினர்களின் விவரம் மற்றும் புகைப்படங்களை திருத்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்ட நிலையில் அதற்கு தனியாக தொகை வேண்டும் என்று கேட்டு வாங்கியவர், எந்த தகவல்களையும் சாஃப்ட்வேர் மற்றும் வெப்சைட்டில் அப்டேட் செய்யாமல் காலம் கடத்தி வந்தவர் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு சேமலையப்பன் புகார் அளித்த நிலையில் போலீசார் திடீரென்று தன்னை தொடர்பு கொண்டு கைது செய்வதாக மிரட்டி வருவதாக கூறப்படுகிறது இதனால் பாதிப்படைந்த சுப்பிரமணியம் தனது நிர்வாகிகளுடன் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு பணத்தை கொடுத்து பாதிக்கப்பட்ட தன்னை போலீசார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுவதாகவும் பணத்தைக் பெற்றுக் கொண்டு மோசடி செய்த நபருக்கு போலீசார் ஆதரவாக செயல்படுவதாகவும்., வெப்சைட் தயார் செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்ட செமமலையப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகளுடன் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சுப்பிரமணியம் மாநகர காவல் ஆணையரை சந்தித்து மனு அளித்தார்
புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை: மோசடி செய்தவருக்கு போலீசார் ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை! புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை: மோசடி செய்தவருக்கு போலீசார் ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை! திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் இவர் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் என்ற பெயரில் சங்கத்தை பதிவு செய்து நடத்தி வருகிறார்.இவரது சங்கத்தில் இணையதளம் மூலம் உறுப்பினர்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய எதுவாக
சாப்ட்வேர் நிறுவனத்தை தேடிவந்த நிலையில் திருப்பூர் மில்லர் பகுதியை சேர்ந்த செமலையப்பன் என்பவர் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தருவதாக கூறி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியவர் , சாப்ட்வேர் உறுப்பினர்களின் விவரம் மற்றும் புகைப்படங்களை திருத்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்ட நிலையில் அதற்கு தனியாக தொகை வேண்டும் என்று கேட்டு வாங்கியவர், எந்த தகவல்களையும் சாஃப்ட்வேர் மற்றும் வெப்சைட்டில் அப்டேட் செய்யாமல் காலம் கடத்தி வந்தவர் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு சேமலையப்பன் புகார் அளித்த நிலையில் போலீசார் திடீரென்று தன்னை தொடர்பு
கொண்டு கைது செய்வதாக மிரட்டி வருவதாக கூறப்படுகிறது இதனால் பாதிப்படைந்த சுப்பிரமணியம் தனது நிர்வாகிகளுடன் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு பணத்தை கொடுத்து பாதிக்கப்பட்ட தன்னை போலீசார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுவதாகவும் பணத்தைக் பெற்றுக் கொண்டு மோசடி செய்த நபருக்கு போலீசார் ஆதரவாக செயல்படுவதாகவும்., வெப்சைட் தயார் செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்ட செமமலையப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகளுடன் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சுப்பிரமணியம் மாநகர காவல் ஆணையரை சந்தித்து மனு அளித்தார்
- பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கோலாகலம்... திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடபட்டது இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது மேலும் இந்த நிகழ்வில். ஏராளமான, பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு உடையார் காலனியில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை : காங்கேயம் நகராட்சி 9-வது வார்டு, உடையார் காலனி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காங்கேயம் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இங்கனம், உடையார் காலனி, 9-வது வார்டு பொதுமக்கள்.1
- 🌿 மன அழுத்தமில்லாத வாழ்விற்கு ஒரு சிறிய இடைவேளை! 🌿 நாள் முழுவதும் வேலையினால் வரும் உடல் சோர்வா? கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? எங்கள் ஈரோடு மசாஜ் சென்டர் -க்கு வாருங்கள்! அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் வழங்கப்படும் தரமான மசாஜ் மூலம் உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்குங்கள். எங்களிடம் உள்ள சிறப்பம்சங்கள்: ✅ அமைதியான மற்றும் சுத்தமான சூழல். ✅ அனுபவம் வாய்ந்த மசாஜ் நிபுணர்கள். ✅ மலிவான மற்றும் தரமான சேவை. ✅ தலை வலி, முதுகு வலி மற்றும் உடல் சோர்விற்கு உடனடி தீர்வு. 📍 முகவரி: ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்🚌🚎 PSR சில்க்ஸ் பின்புறம்🔙 📞 முன்பதிவிற்கு: 063854 43602 🌿 உங்கள் நலனுக்காக... ஒரு சிறிய இடைவேளை! 🌿 உடல் சோர்வு, மன அழுத்தம் அல்லது நீண்ட நாள் வேலைக்குப் பிறகு புத்துணர்ச்சி தேடுகிறீர்களா? Professional Body Massage & Relaxation Therapy மூலம் அமைதியான, சுத்தமான சூழலில் தரமான வெல்னஸ் சேவையை அனுபவியுங்கள். ✔️ உடல் ரிலாக்ஸேஷன் ✔️ மன அமைதி ✔️ தொழில்முறை சேவை ✔️ Appointment Only 📍 இடம்: ஈரோடு 📲 Call / WhatsApp: 6385443602 📅 உங்கள் வசதியான நேரத்தை முன்பதிவு செய்ய இன்றே தொடர்பு கொள்ளுங்கள். "உங்கள் நலனே எங்கள் முன்னுரிமை." 🌿 #Erode #Wellness #Relaxation #MassageTherapy #StressRelief #ProfessionalService #ErodeBusiness #selfcare1
- கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கோவை மாவட்டம் காலேஜ் ரோட்டில் உள்ள திவ்யா ஹாலில் ஆலோசனை கூட்டம் நடைபெ ற்றது இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொறுப்பாளர் பொறுப்பாளர் லோகநாதன் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி கட்சி வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கினார் இதில் மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- உதகையில் மீலாது விழா உதகை நகர மிலாது கமிட்டி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர், நீலகிரி மாவட்டத்தில் இன்று உதகை நகர மிலாது கமிட்டியின் சார்பில் 1501 வது நபிகள் நாயகனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மிலாது விழா நிகழ்ச்சி உதகை பெரிய பள்ளிவாசல் முகப்பில் விழா நிகழ்ச்சியை மிலாடி கமிட்டியின் மாவட்டத் தலைவர் ஷாபாய் தலைமையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிருந்தா இ கா.ப., ஆகியோர் மதநல்லிணக்க பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர், நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஜாபித் சேட், உதகை நகராட்சி தலைவி வாணிஸ்வரி, நகரத் துணைத் தலைவர் ரவிக்குமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் அபு தயிர், மிலாது கமிட்டியின் நிர்வாகிகள் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்1
- திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- திண்டுக்கல்லில் மின் கசிவு காரணமாக துணிக்கடையில் தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு திண்டுக்கல் கிழக்குரத வீதியில் சுப்ரமணியம் டெக்ஸ்டைல்ஸ் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு ஊழியர்கள் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் இன்று 27.08.26 காலை கடையின் முன்பக்கம் வைத்துள்ள கண்ணாடி ஷோகேஸ் அருகே மின் கசிவு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. பூட்டி இருந்த கடையில் இருந்து புகை வருவதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை துரிதமாக செயல்பட்டு கடைக்குள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். மேலும் கடையின் முன்பக்கம் உள்ள கண்ணாடி ஷோகேஸ் மற்றும் அது சுற்றி உள்ள பகுதியில் பரவிய தீயை உடனடியாக அணைத்தனர். இந்த தீ விபத்தினால் பெரும் அளவில் பொருட் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- ✨ உடலுக்கு ஓய்வு... மனதுக்கு புத்துணர்ச்சி...! 💆♂️ சோர்வு, வேலைப்பளு, பயணக் களைப்பு—எதுவாக இருந்தாலும், உங்களுக்காக ஒரு தரமான மசாஜ் அனுபவம் காத்திருக்கிறது. 🌿 Erode Massage Center ✔️ Professional Massage Service ✔️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✔️ சுத்தமான & தனியுரிமை பாதுகாக்கப்பட்ட சூழல் ✔️ Friendly Service 💰 கட்டணம்: ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📲 இன்றே உங்கள் அப்பாயின்மென்ட்டை பதிவு செய்யுங்கள்! 📞 063854 43602 "உங்களை கவனிப்பது ஒரு ஆடம்பரம் அல்ல... அது ஒரு தேவையே." 🌿 #ErodeMassageCenter #Massage #Erode #Relax #Wellness #SelfCare #MassageTherapy #BodyCare #StressRelief #ProfessionalService #MensMassage #TamilNadu #BookNow #FeelRelaxed #RechargeYourBody ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.1