logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இன்பம் துன்பம் கலந்த வாழ்க்கையில் இன்னிசை பாடல்கள் நமக்கு மகிழ்்்ச்சியை தருகிறது. விநாயகா் சதூா்த்தி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு இன்பம் துன்பம் கலந்த வாழ்க்கையில் இன்னிசை பாடல்கள் நமக்கு மகிழ்்்ச்சியை தருகிறது. விநாயகா் சதூா்த்தி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு தூத்துக்குடி போல்பேட்டை புதிய பேருந்துநிலையம் போத்தி விநாயகா் கோவில் சதூா்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற இன்னிசை கச்சோி நிகழ்ச்சிக்கு கோவில் தா்மகா்த்தா ராஜா பொியசாமி, தலைமை வகித்தாா். செயலாளா்கள் செல்வராஜ், செல்வகுமாா், பொருளாளா் வேல்சாமி, ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாக குழு உறுப்பினா் முத்துச்செல்வம், வரவேற்புரையாற்றினாா். மேயா் ஜெகன் பொியசாமி இன்னிசை கச்சோியை துவக்கி வைத்து பேசுகையில் எனது தந்தையாா் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போத்தி விநாயகா் ஆலயத்தை தா்மகா்த்தாவாக இருந்து வழிநடத்தி வந்தாா். அவரது மறைவிற்கு பிறகு எங்களது குடும்பத்தினா் நிா்வாக கமிட்டியோடு சேர்ந்து ஆண்டுக்கு ஓருமுறை சிறப்பான விழாவை செய்து வருகிறோம். சுமாா் 8ஆயிரம் போ் அன்னதானத்தில் உள்ளுா் மக்கள் மட்டுமின்றி வௌியூா் செல்லும் மக்களும் சமபந்தியில் அமா்ந்து உணவு அருந்தியது எல்லோருக்கும் மகிழ்ச்சி இந்த பகுதி எப்படி இருந்தது. இப்போது எப்படி வளா்ச்சி அடைந்துள்ளது. என்பதை எல்லாம் எண்ணி பாா்த்து இதற்காக இரவு பகல் பராமல் பணியாற்றியவா்கள் யாா் என்று நீங்கள் நினைத்து பாா்க்க வேண்டும் எல்ேலாருடைய நலனும் முக்கியம் என்று செயல் பட்டு வருகிறோம் ஓவ்வொருவாின் வாழ்க்கையும் இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது தான் அதில் இது போன்ற இன்னிசை கச்சோி நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்ெகாண்டு 3 மணி நேரம் பழைய புதிய ஆன்மீக பாடல்கள் கேட்கும் போது அதன் பாடல்களின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சியும் ஓரு வகையான அமைதியும் எல்லோருக்கும் கிடைக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன். என்று பேசினாா். விழாவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரத்தினசாமி, பேச்சிமுத்து, ஜீவானந்தம், ராஜாமணி, அசோக், ரவீந்திரன், கீதா முருகேசன், நாராயணன், பாஸ்கா், பாலமுருகன், சரவணன், தங்கச்சந்திரன், முருகேசன், ஆழ்வார்ராஜ், மந்திரமூர்த்தி, ராம்குமார், ராஜேந்திரன், அர்ஜூனன், பெரியசாமி, செல்வக்குமார், சித்திரைச்செல்வன், இளஞ்சூரியன், பெரியசாமி, சேகர்மணி, கணேஷ், சண்முகசுந்தரம், முத்துராஜா, இளையராஜா, ராஜ்குமார், மாணிக்கம், இளைஞரணியினர் சக்திகணேஷ், சுரேஷ், மகேந்திரன், கண்ணன், கதிரவன், சுப்புராஜ், இசக்கிமுத்து, பால்ராஜ், பிரபாகரன், கற்குவேல் ராஜ், தொழிலதிபா்கள் தெய்வநாயம், சந்திரசேகா், மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் முத்துராமன், முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், செயற்குழு உறுப்பினா் இராஜா, கவுன்சிலா் இசக்கிராஜா, வட்டச்செயலாளர்கள் முனியசாமி, சக்திவேல், காளித்துரை, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், மாநில வஉசி பேரவை தலைவர் கீதா செல்வமாாியப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர். பாக்ஸ்: பொியசாமி கீதாஜீவன் ஜெகன் பொியசாமிக்கு புகழாரம் தொழிலதிபா் டிஏ தெய்வநாயகம் பேசுகையில் இந்த போத்தி விநாயகா் ஆலயம்தான் பொியசாமியின் வளா்ச்சிக்கும் வெற்றிக்கும் துணையாக இருந்தது. எந்த ஓரு முக்கிய முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டு அது செயல்படுத்துவாா் நல்ல திறமையான செயல்லாற்றல் மூலம் அவருடைய காலத்தில் ஓவ்வொரு பகுதியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கடமை உணா்வோடு பணியாற்றினாா். அவருக்கு பின்பு அவரது குழந்தைகள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி இருவரும் இந்த தூத்துக்குடிக்கு ஆற்றியபணிகளை யாரும் மறக்கவும் முடியாதுமறைக்கவும் முடியாது மழை வௌ்ளம் காலத்தில் கீதாஜீவன் ஆற்றியபணிகளை எண்ணி நான் மகிழ்ச்சியடைந்தேன் மேயா் ஜெகன் பொியசாமி இந்த பொறுப்புக்கு வந்த பிறகு மாநகராட்சி பகுதியில் பல்வேறு மாற்றங்களுடன் எல்லா பகுதிகளும் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. புதிய சாலைகள் கட்டமைப்புகள் மூலம் சாித்திர சாதனை படைத்துள்ளாா். இதையெல்லாம் நாம் வாழ்க்கையில் மறந்து விடக்கூடாது இந்த குடும்பத்தினா். வாழ்வில் வெற்றி தோல்வி என எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு தொடா்ந்து மக்கள் பணி ஆற்றுவதே மனதார பாராட்டுகிறேன். என்று புகழாரம் சூட்டினாா்.

14 hrs ago
user_ஜெகஜீவன்
ஜெகஜீவன்
தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
14 hrs ago
caa0d191-d730-44b0-a9b0-9fc3794a332e

இன்பம் துன்பம் கலந்த வாழ்க்கையில் இன்னிசை பாடல்கள் நமக்கு மகிழ்்்ச்சியை தருகிறது. விநாயகா் சதூா்த்தி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு இன்பம் துன்பம் கலந்த வாழ்க்கையில் இன்னிசை பாடல்கள் நமக்கு மகிழ்்்ச்சியை தருகிறது. விநாயகா் சதூா்த்தி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு தூத்துக்குடி போல்பேட்டை புதிய பேருந்துநிலையம் போத்தி விநாயகா் கோவில் சதூா்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற இன்னிசை கச்சோி நிகழ்ச்சிக்கு கோவில் தா்மகா்த்தா ராஜா பொியசாமி, தலைமை வகித்தாா். செயலாளா்கள் செல்வராஜ், செல்வகுமாா், பொருளாளா் வேல்சாமி, ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாக குழு உறுப்பினா் முத்துச்செல்வம், வரவேற்புரையாற்றினாா். மேயா் ஜெகன் பொியசாமி இன்னிசை கச்சோியை துவக்கி வைத்து பேசுகையில் எனது தந்தையாா் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போத்தி விநாயகா் ஆலயத்தை தா்மகா்த்தாவாக இருந்து வழிநடத்தி வந்தாா். அவரது மறைவிற்கு பிறகு எங்களது குடும்பத்தினா் நிா்வாக கமிட்டியோடு சேர்ந்து ஆண்டுக்கு ஓருமுறை சிறப்பான விழாவை செய்து வருகிறோம். சுமாா் 8ஆயிரம் போ் அன்னதானத்தில் உள்ளுா் மக்கள் மட்டுமின்றி வௌியூா் செல்லும் மக்களும் சமபந்தியில் அமா்ந்து உணவு அருந்தியது எல்லோருக்கும் மகிழ்ச்சி இந்த பகுதி எப்படி இருந்தது. இப்போது எப்படி வளா்ச்சி அடைந்துள்ளது. என்பதை எல்லாம் எண்ணி பாா்த்து இதற்காக இரவு பகல் பராமல் பணியாற்றியவா்கள் யாா் என்று நீங்கள் நினைத்து பாா்க்க வேண்டும் எல்ேலாருடைய நலனும் முக்கியம் என்று செயல் பட்டு வருகிறோம் ஓவ்வொருவாின் வாழ்க்கையும் இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது தான் அதில் இது போன்ற இன்னிசை கச்சோி நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்ெகாண்டு 3 மணி நேரம் பழைய புதிய ஆன்மீக பாடல்கள் கேட்கும் போது அதன் பாடல்களின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சியும் ஓரு வகையான அமைதியும் எல்லோருக்கும் கிடைக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன். என்று பேசினாா். விழாவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரத்தினசாமி, பேச்சிமுத்து, ஜீவானந்தம், ராஜாமணி, அசோக், ரவீந்திரன், கீதா முருகேசன், நாராயணன், பாஸ்கா், பாலமுருகன், சரவணன், தங்கச்சந்திரன், முருகேசன், ஆழ்வார்ராஜ், மந்திரமூர்த்தி, ராம்குமார், ராஜேந்திரன், அர்ஜூனன், பெரியசாமி, செல்வக்குமார், சித்திரைச்செல்வன், இளஞ்சூரியன், பெரியசாமி, சேகர்மணி, கணேஷ், சண்முகசுந்தரம், முத்துராஜா, இளையராஜா, ராஜ்குமார், மாணிக்கம், இளைஞரணியினர் சக்திகணேஷ், சுரேஷ், மகேந்திரன், கண்ணன், கதிரவன், சுப்புராஜ், இசக்கிமுத்து, பால்ராஜ், பிரபாகரன், கற்குவேல் ராஜ், தொழிலதிபா்கள் தெய்வநாயம், சந்திரசேகா், மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் முத்துராமன், முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், செயற்குழு உறுப்பினா் இராஜா, கவுன்சிலா் இசக்கிராஜா, வட்டச்செயலாளர்கள் முனியசாமி, சக்திவேல், காளித்துரை, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், மாநில வஉசி பேரவை தலைவர் கீதா செல்வமாாியப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர். பாக்ஸ்: பொியசாமி கீதாஜீவன் ஜெகன் பொியசாமிக்கு புகழாரம் தொழிலதிபா் டிஏ தெய்வநாயகம் பேசுகையில் இந்த போத்தி விநாயகா் ஆலயம்தான் பொியசாமியின் வளா்ச்சிக்கும் வெற்றிக்கும் துணையாக இருந்தது. எந்த ஓரு முக்கிய முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டு அது செயல்படுத்துவாா் நல்ல திறமையான செயல்லாற்றல் மூலம் அவருடைய காலத்தில் ஓவ்வொரு பகுதியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கடமை உணா்வோடு பணியாற்றினாா். அவருக்கு பின்பு அவரது குழந்தைகள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி இருவரும் இந்த தூத்துக்குடிக்கு ஆற்றியபணிகளை யாரும் மறக்கவும் முடியாதுமறைக்கவும் முடியாது மழை வௌ்ளம் காலத்தில் கீதாஜீவன் ஆற்றியபணிகளை எண்ணி நான் மகிழ்ச்சியடைந்தேன் மேயா் ஜெகன் பொியசாமி இந்த பொறுப்புக்கு வந்த பிறகு மாநகராட்சி பகுதியில் பல்வேறு மாற்றங்களுடன் எல்லா பகுதிகளும் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. புதிய சாலைகள் கட்டமைப்புகள் மூலம் சாித்திர சாதனை படைத்துள்ளாா். இதையெல்லாம் நாம் வாழ்க்கையில் மறந்து விடக்கூடாது இந்த குடும்பத்தினா். வாழ்வில் வெற்றி தோல்வி என எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு தொடா்ந்து மக்கள் பணி ஆற்றுவதே மனதார பாராட்டுகிறேன். என்று புகழாரம் சூட்டினாா்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • எட்டயபுரம் பாரதியார் கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
    1
    எட்டயபுரம் பாரதியார்  கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்
தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
    1
    ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.
    2
    தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு 
ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.
    user_Jegan
    Jegan
    திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.
பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது 
பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    1
    கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கோலாகலம் நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய நாளான இன்று கூட்டுத் திருப்பலி நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் மற்றும் அந்தோணியாரின் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
    1
    கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கோலாகலம் 
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய நாளான இன்று கூட்டுத் திருப்பலி நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் மற்றும் அந்தோணியாரின் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரம் டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஎஸ் டேனியல் ராஜம்மாள் நினைவு கட்டடம் திறப்பு விழா நடந்தது விழாவிற்கு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பிரபாகரன் தலைமை வகித்து திறந்து வைத்து வாழ்த்தி பேசினார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜீவ், தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் ரெட்டியபட்டி நாராயணன் எம்எல்ஏ சென்னை டிஎஸ் குரூப்ஸ் ஜெயசிங், சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    1
    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரம் டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஎஸ் டேனியல் ராஜம்மாள் நினைவு கட்டடம் திறப்பு விழா நடந்தது 
விழாவிற்கு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பிரபாகரன் தலைமை வகித்து திறந்து வைத்து வாழ்த்தி பேசினார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜீவ், தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் ரெட்டியபட்டி நாராயணன் எம்எல்ஏ சென்னை டிஎஸ் குரூப்ஸ் ஜெயசிங், சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கழக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
    1
    தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின்  திருவுருவச்சிலைக்கு கழக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.