Shuru
Apke Nagar Ki App…
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 35 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்து ஓய்வூதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்தவித பணபலங்களை வழங்காத நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலர் மற்றும் அரசை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்,அரசியல் கட்சிகள் ஆதரவுடன் உண்ணாவிரத போராட்டம் இதில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர்.S. R. மாதவன் தலைமையில் மாவட்ட மாநகர மகளிரணி, தொண்டரணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்
Arukani Members South
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 35 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்து ஓய்வூதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்தவித பணபலங்களை வழங்காத நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலர் மற்றும் அரசை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்,அரசியல் கட்சிகள் ஆதரவுடன் உண்ணாவிரத போராட்டம் இதில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர்.S. R. மாதவன் தலைமையில் மாவட்ட மாநகர மகளிரணி, தொண்டரணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்
More news from Tirunelveli and nearby areas
- Post by டேவிட் அந்தோனி1
- TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்1
- *ஸ்ரீ அனுமன். அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சி மஹாலட்சுமிபுரத்தில் கடந்த 15 வருடமாக குடிதண்ணீர் இன்றி சிரமம் அடைந்து வந்தனர் அங்கு மேல் நிலைத் தொட்டி கட்டுவதற்கும் இடமில்லை தற்போது புதியதாக போடப்பட்டுள்ள வீட்டுமனை பிரிவில் காவிரி கூட்டு குடிநீர் மேல்நிலைத் தொட்டி பணி நடைபெற்றுகொண்டிருக்கிறது பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்தத் தொட்டி பணியை விரைந்து முடித்து பொது மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.1
- இரவின் மடியில்.1
- Tn38dh5214. அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025. அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்1
- Post by Santhosh Santhosh3
- சற்று சிந்திக்க வைக்கும் பதிவு1