logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

RO WATER PURIFIER AQUA 2090 🎉OFFERS ON GOING 🎉 🫴ONE YEAR WARRANTY 🫴 😺ONE YEAR FREE SERVICE 😺 ANY REQUIREMENT PLEASE CALL 8489104197

6 hrs ago
user_ANNAMALAIYAR TRADERS சாத்தூர்
ANNAMALAIYAR TRADERS சாத்தூர்
Engineer Sattur, Virudhunagar•
6 hrs ago
e95c3a76-32b3-44ce-9d70-af0fa2346573
2f4841c6-f344-4dc4-8811-cddc2f93d0f3

RO WATER PURIFIER AQUA 2090 🎉OFFERS ON GOING 🎉 🫴ONE YEAR WARRANTY 🫴 😺ONE YEAR FREE SERVICE 😺 ANY REQUIREMENT PLEASE CALL 8489104197

More news from தமிழ்நாடு and nearby areas
  • மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம் மதுரை, பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    3
    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம்
மதுரை, பிப்.17-
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
    1
    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று  (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    17 hrs ago
  • சுரண்டையில் இருந்து மதுரைக்கும் மதுரையில் இருந்து சுரண்டைக்கும் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    சுரண்டையில் இருந்து மதுரைக்கும் மதுரையில் இருந்து சுரண்டைக்கும் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • Post by N balu Nbalu
    1
    Post by N balu Nbalu
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    14 hrs ago
  • தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டு வட்டக்கோவில் அருகே கடந்த 50 ஆண்டுகளாக இருந்த எம்ஜிஆர் பயணிகள் நிழற்குடையை மாநகராட்சி அதிரிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதாக முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த 1965ல் எம்ஜிஆர் மன்றம் என்று ஆரம்பிக்கப்பட்டு எம்ஜிஆர் பஸ் ஸ்டாப் ஆக மாற்றப்பட்டது. இதன் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் பத்திரம் போட முயற்சித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தேன். இந்த நிலையில் இங்கிருந்த பேருந்து நிறுத்தத்தையும், அருகில் இருந்த காமராஜர் சிலையையும் மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது. இந்த பகுதி திமுக கவுன்சிலர் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையை இடித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதிமுக சார்பில போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
    1
    தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டு வட்டக்கோவில் அருகே கடந்த 50 ஆண்டுகளாக இருந்த எம்ஜிஆர் பயணிகள் நிழற்குடையை மாநகராட்சி அதிரிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதாக முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறுகையில்,  மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த 1965ல் எம்ஜிஆர் மன்றம் என்று ஆரம்பிக்கப்பட்டு எம்ஜிஆர் பஸ் ஸ்டாப் ஆக மாற்றப்பட்டது. இதன் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் பத்திரம் போட முயற்சித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தேன். 
இந்த நிலையில் இங்கிருந்த பேருந்து நிறுத்தத்தையும், அருகில் இருந்த காமராஜர் சிலையையும் மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது. இந்த பகுதி திமுக கவுன்சிலர் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகள்  நிழற்குடையை இடித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதிமுக சார்பில போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்
    1
    முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 14 வது நாளாக 22 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 3 தேதியிலிருந்து 14 வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான பணியாளர்களுக்கு அரசு பணியில் 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் தட்டுகளில் ஒலி எழுப்பி, ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அங்கன்வாடி பணியாளர் நாங்கள் கெளரவமாக வாழ்ந்து இருப்போமே? இந்த வேலையை வழங்கி தெருவில் பிச்சை எடுக்க விட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.
    1
    சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 14 வது நாளாக 22 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட   பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும்
அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 3 தேதியிலிருந்து 14 வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான பணியாளர்களுக்கு அரசு பணியில் 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் தட்டுகளில் ஒலி எழுப்பி, ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அங்கன்வாடி பணியாளர் நாங்கள் கெளரவமாக வாழ்ந்து இருப்போமே? இந்த வேலையை வழங்கி தெருவில் பிச்சை எடுக்க விட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கம் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருதூர் மேல காலில்லிருந்து இருந்து வரும் அதிகப்படியான தண்ணீர் அய்யனார் குளத்துப்பட்டியில் இருந்து நிறைந்து வரும் தண்ணீர் தூது குழி அருகே அவுட்லெட் ஷட்டர் மூலம் ஆற்றுக்கே மீண்டும் தண்ணீர் போகும் வகையில் நீர்வழிப்பாதை அமைத்திருந்தார்கள் இந்த தண்ணீர் மீண்டும் ஆற்றுக்கே செல்லாமல் இருக்க 2012ல் தூதுகுழி TO கருமேனி ஆறு என்று ஒரு திட்டம் இருக்கிறது அந்தத் திட்டம் 2012ல் கைவிடப்பட்டுள்ளது அதை ஆய்வு செய்து மீண்டும் அந்தத் திட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விவசாயிகளின் உற்ற தோழர் நமது மாவட்ட ஆட்சித் தலைவர் திருநெல்வேலி பிளானிங் செக்ஷனுக்கு பார்வர்ட் செய்து அப்படி ஒரு பிளான் இருக்கிறதா அது கிடப்பில் போடப்பட்டிருக்கிறதா என்ற ஆய்வு செய்து பதில் அனுப்பவும் என்று திருநெல்வேலி பிளானிங் செக்ஷனுக்கு அனுப்பி உள்ளார் கலெக்டர் உத்தரவின் பேரில் திருநெல்வேலி பிளானிங் செக்ஷனில் இருந்து EE மகேஸ்வரி மேடம் AE விசாலாட்சி மற்றும் அதிகாரிகளும் தூதுக்குழிஅருகே ஆய்வு செய்ய சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தினரையும் அழைத்திருந்தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்த பொழுது மழைக்காலத்தில் இந்த அவுட்லெட் ஷட்டர் மூலம் வீணாக ஆற்றுக்கே செல்லும் தண்ணீரை ஆயிரம் கன அடி தண்ணீராக 2012ல் பாளையம் ஓடைTO கருமேனி ஆறு திட்டம் என்றும் சப் டிவிசன் 2,DNPR லிஸ்டில் இருப்பதை கண்டுபிடித்து அதில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அது 2012ல் தண்ணீர் இல்லை என்று டிராப் செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தினர் பிளானிங் செக்ஷன் அதிகாரிகளிடம் இந்த வருடமே பத்து நாட்களுக்கு மேல் வீணாக கடலுக்கு தண்ணீர் சென்றிருக்கும் இதை தடுக்க உடனடியாக இந்த பாளையம்ஓடைTO கருமேனியாரு திட்டம் 2012ல் கிடப்பில் கிடப்பதையும் இந்தத் திட்டம் வந்தால் மழை மறைவு பகுதியான வரட்சியில் கோரபிடியில் இருக்கும் சாத்தான்குளம் உடன்குடி திசையன்விளை பகுதியில் நிலத்தடிநீரில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த பகுதிகள் மிகவும் மேன்மை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்று அதிகாரியிடம் கூறி ஆதலால் இந்த திட்டத்திற்கு கண்டிப்பாக உயிர் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். உடனடியாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சாத்தான்குளம் தென்பதி விவசாய சங்கத்தினர் சார்பாகவும் சாத்தான்குளம் உடன்குடி திசையன்விளை பகுதி மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . இவண், சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க தலைவர் A. லூர்துமணி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க துணை தலைவர் M. ரவிச்சந்திரன் சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க செயலாளர் பெரியசாமி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க செயற்குழு உறுப்பினர்கள் நரையன்குடியிருப்பு சரவண பாண்டி, அண்ண கணேசன்.
    1
    சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கம் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருதூர் மேல காலில்லிருந்து இருந்து வரும் அதிகப்படியான தண்ணீர் அய்யனார் குளத்துப்பட்டியில் இருந்து நிறைந்து வரும் தண்ணீர் தூது குழி அருகே அவுட்லெட் ஷட்டர் மூலம் ஆற்றுக்கே மீண்டும் தண்ணீர் போகும் வகையில் நீர்வழிப்பாதை அமைத்திருந்தார்கள் இந்த தண்ணீர் மீண்டும் ஆற்றுக்கே செல்லாமல் இருக்க 2012ல் தூதுகுழி
TO கருமேனி ஆறு என்று ஒரு திட்டம் இருக்கிறது அந்தத் திட்டம் 2012ல் கைவிடப்பட்டுள்ளது அதை ஆய்வு செய்து மீண்டும் அந்தத் திட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விவசாயிகளின் உற்ற தோழர் நமது  மாவட்ட ஆட்சித் தலைவர் திருநெல்வேலி பிளானிங் செக்ஷனுக்கு பார்வர்ட் செய்து அப்படி ஒரு பிளான் இருக்கிறதா அது கிடப்பில் போடப்பட்டிருக்கிறதா என்ற ஆய்வு செய்து பதில் அனுப்பவும் என்று திருநெல்வேலி பிளானிங் செக்ஷனுக்கு அனுப்பி உள்ளார் கலெக்டர்  உத்தரவின் பேரில் திருநெல்வேலி பிளானிங் செக்ஷனில் இருந்து EE மகேஸ்வரி மேடம் AE விசாலாட்சி  மற்றும் அதிகாரிகளும் தூதுக்குழிஅருகே ஆய்வு செய்ய சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தினரையும்  அழைத்திருந்தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்த பொழுது மழைக்காலத்தில் இந்த அவுட்லெட் ஷட்டர் மூலம் வீணாக ஆற்றுக்கே செல்லும் தண்ணீரை ஆயிரம் கன அடி தண்ணீராக 2012ல் பாளையம் ஓடைTO கருமேனி ஆறு திட்டம் என்றும் சப் டிவிசன் 2,DNPR லிஸ்டில் இருப்பதை கண்டுபிடித்து அதில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அது 2012ல் தண்ணீர் இல்லை என்று டிராப் செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தினர் பிளானிங் செக்ஷன் அதிகாரிகளிடம் இந்த வருடமே பத்து நாட்களுக்கு மேல் வீணாக கடலுக்கு தண்ணீர் சென்றிருக்கும் இதை தடுக்க உடனடியாக இந்த பாளையம்ஓடைTO கருமேனியாரு திட்டம் 2012ல் கிடப்பில் கிடப்பதையும் இந்தத் திட்டம் வந்தால் மழை மறைவு பகுதியான வரட்சியில் கோரபிடியில் இருக்கும் சாத்தான்குளம் உடன்குடி திசையன்விளை பகுதியில்  நிலத்தடிநீரில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த பகுதிகள் மிகவும் மேன்மை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்று அதிகாரியிடம் கூறி ஆதலால் இந்த திட்டத்திற்கு கண்டிப்பாக  உயிர் கொடுக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்தோம். உடனடியாக செயல்பட்ட தூத்துக்குடி  மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சாத்தான்குளம் தென்பதி விவசாய சங்கத்தினர் சார்பாகவும் சாத்தான்குளம் உடன்குடி திசையன்விளை பகுதி மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . இவண், சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க தலைவர் A. லூர்துமணி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க துணை தலைவர் M. ரவிச்சந்திரன் சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க செயலாளர் பெரியசாமி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க செயற்குழு உறுப்பினர்கள் நரையன்குடியிருப்பு சரவண பாண்டி, அண்ண கணேசன்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.