Shuru
Apke Nagar Ki App…
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் மாநில நெடுஞ்சாலையில் நேற்று குண்டும் குழியுமான இடத்துக்கு தார் ஊற்றி அமுத்தி விடமால் மேலோட்டமாக போட்டுவிட்டு சென்றுள்ளார்கள் தற்போது தார் சாலையில் ஒட்டமாலும் ஐல்லி கற்கள் சிதறி உள்ளது இதனால் இரண்டு சக்கரத்தில் வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவதோடு சாலை விபத்திலும் சிக்குகின்றனர் ஆகவே மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Gobi Ponnusamy
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் மாநில நெடுஞ்சாலையில் நேற்று குண்டும் குழியுமான இடத்துக்கு தார் ஊற்றி அமுத்தி விடமால் மேலோட்டமாக போட்டுவிட்டு சென்றுள்ளார்கள் தற்போது தார் சாலையில் ஒட்டமாலும் ஐல்லி கற்கள் சிதறி உள்ளது இதனால் இரண்டு சக்கரத்தில் வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவதோடு சாலை விபத்திலும் சிக்குகின்றனர் ஆகவே மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
More news from Coimbatore and nearby areas
- திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை.1
- கொடைக்கானலில் கடும் பணி மூட்டம்.🥶1
- #𝘽𝘽𝘾 𝙉𝙚𝙬𝙨 𝙏𝙖𝙢𝙞𝙡 *🔹🔸கரையான் முதல் எறும்பு வரை - வெள்ளம் ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள்* வெள்ளம் ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.1
- Post by N balu Nbalu1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- பிரேசில் நாட்டில் உள்ள Statue of Liberty சிலை 90 கி. மீ வேகத்தில் வீசிய புயலால் 98 அடி உயரம் கொண்ட இந்த சிலை கிழே விழுந்தது.1
- கொடைக்கானலில் நிலவும் கடும்குளிர்.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதத்தின் சிறப்பு.1