Shuru
Apke Nagar Ki App…
BNS - 308 ( 4 ) ஒருவரை அவருக்கு அல்லது இன்னொருவருக்கு மரணம் அல்லது கொடுங்காயம் விளையும் என்று அச்சம் (பயம்) கொள்ள செய்து அவரிடம் இருந்த பொருட்களை அசையும் சொத்து (ம) அசையா சொத்துகளை பறித்தால் அச்சுறுத்தி பறித்தல் ஆகும் இதற்கு பி என் எஸ் சட்டம் பிரிவு 308 ( 4 ) கீழ் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
NB
N balu Nbalu
BNS - 308 ( 4 ) ஒருவரை அவருக்கு அல்லது இன்னொருவருக்கு மரணம் அல்லது கொடுங்காயம் விளையும் என்று அச்சம் (பயம்) கொள்ள செய்து அவரிடம் இருந்த பொருட்களை அசையும் சொத்து (ம) அசையா சொத்துகளை பறித்தால் அச்சுறுத்தி பறித்தல் ஆகும் இதற்கு பி என் எஸ் சட்டம் பிரிவு 308 ( 4 ) கீழ் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
More news from Tirunelveli and nearby areas
- Post by டேவிட் அந்தோனி1
- Romance🤩1
- Post by Vijay Kumar1
- காஷ்மீர் ஆன நமது ஊட்டி.1
- திருப்புல்லாணி கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவ திருத்தலங்களில் ஒன்று. இது ராமாயணக் கதையுடன் தொடர்புடையது. ராமாயணத் தொடர்புராமர் செத்து கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டபோது, அவர் தோன்றாததால் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லில் சயனித்தார். அதனால் இடம் திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது. ஆதிஜெகநாத பெருமாள் தர்ப்ப சயன ராமராக வழிபடப்படுகிறார். கோவில் சிறப்புகள்இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியுள்ளனர். குழந்தை பாக்கியத்திற்கு தசரதர் இங்கு மந்திர உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது. கட்டுமான வரலாறுஎட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் செத்துப்பதிகள், விஜயநகரர், நாயக்கர்கள் நன்கொடைகள் அளித்தனர். கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.1
- ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி அருகே பேப்பர்களை ஏற்றி வந்த லாரி தீ பிடித்து விபத்து. தீயை அணைக்க மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை அனைத்தனர்.1
- நல்லதொரு மருத்துவ தகவல் அனைவரும் கேட்டு பயன்பெறுங்கள் மற்றவர்களுக்கும் சேர் பன்னுங்க1
- Post by டேவிட் அந்தோனி1
- சிரிக்க மட்டும் 😉1