Shuru
Apke Nagar Ki App…
கார் மீது பைக் மோதியதில் வாலிபர் பலி கருங்கல் அருகே விழுந்தையம்பலத்தை சேர்ந்தவர் விஜிஸ்(24). ஐடிஐ படித்து விட்டு தூத்துக்குடியில் வேலைபார்த்து வந்த இவர் ஆக.31 அன்று இரவு அவரது நண்பருக்கு மருந்து வாங்க பைக்கில் தக்கலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். தக்கலை பாலூர் அருகே பழைய பொருட்கள் வாங்கி விற்கும் கடைமுன் நின்ற காரில் பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே விஜிஸ் பலியானார். கருங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Arukani Members South
கார் மீது பைக் மோதியதில் வாலிபர் பலி கருங்கல் அருகே விழுந்தையம்பலத்தை சேர்ந்தவர் விஜிஸ்(24). ஐடிஐ படித்து விட்டு தூத்துக்குடியில் வேலைபார்த்து வந்த இவர் ஆக.31 அன்று இரவு அவரது நண்பருக்கு மருந்து வாங்க பைக்கில் தக்கலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். தக்கலை பாலூர் அருகே பழைய பொருட்கள் வாங்கி விற்கும் கடைமுன் நின்ற காரில் பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே விஜிஸ் பலியானார். கருங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More news from Thoothukudi and nearby areas
- சற்று சிந்திக்க வைக்கும் பதிவு1
- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.1
- Post by Santhosh Santhosh3
- இராசிபுரம் வட்டம் மல்லூர் அருகே உள்ள ப. மேட்டூரில் மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு மார்கழி 4 தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதலை வேண்டி கொண்டனர்1
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.1
- ALL CAN TRUST சார்பில் அச்சிடப்பட்டுள்ள 2026 ஆண்டுக்கான காலெண்டர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அருமை சகோதரர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களால் வெளியிடப்பட்டது1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1
- நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகில் பனந்தோப்பில் இன்று டிசம்பர் 19 ஆம் தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் தங்கள் குல தெய்வமான அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தி வழிபட்டனர்1