Shuru
Apke Nagar Ki App…
இளைஞர்கள் அதிக அளவில் வருவார்கள் ஆனால் அவர்கள் ஓட்டு போட மாட்டார்கள் தேனி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக மக்களுக்காக என்ன போராட்டம் நடத்தி இருக்கிறது தமிழக வெற்றி கழகம், தமிழக மக்களுக்காக எந்த போராட்டத்தையும் நடத்தாத விஜய்க்கு எப்படி பொதுமக்கள் வாக்களிப்பார்கள்? நடிகரை பார்ப்பதற்கு இளைஞர்கள் அதிக அளவில் வருவார்கள் ஆனால் அவர்கள் ஓட்டு போட மாட்டார்கள் தவெக சார்பில் போட்டியிடுவதற்கு 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் உள்ளார்களா என கேள்வி எழுப்பி உள்ளார்
Shakthi
இளைஞர்கள் அதிக அளவில் வருவார்கள் ஆனால் அவர்கள் ஓட்டு போட மாட்டார்கள் தேனி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக மக்களுக்காக என்ன போராட்டம் நடத்தி இருக்கிறது தமிழக வெற்றி கழகம், தமிழக மக்களுக்காக எந்த போராட்டத்தையும் நடத்தாத விஜய்க்கு எப்படி பொதுமக்கள் வாக்களிப்பார்கள்? நடிகரை பார்ப்பதற்கு இளைஞர்கள் அதிக அளவில் வருவார்கள் ஆனால் அவர்கள் ஓட்டு போட மாட்டார்கள் தவெக சார்பில் போட்டியிடுவதற்கு 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் உள்ளார்களா என கேள்வி எழுப்பி உள்ளார்
More news from தமிழ்நாடு and nearby areas
- போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 225 கர்ப்பிணி பெண்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. காலை 10:30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் காலை 10 மணியிலிருந்து கர்ப்பிணி பெண்கள் வரத் தொடங்கினர். இந்நிலையில் சுமார் 2 மணி நேரம் காத்திருப்பதற்குப் பின்பு 12 மணிக்கு மேல் தேனி பாராளுமன்ற தொகுதி எம் பி தங்க தமிழ்ச்செல்வன் விழா நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தார் இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த கர்ப்பிணிப் பெண்களின் உறவினர்கள் எவ்வளவு நேரம் தான் மண்டபத்தில் இருப்பது என கொந்தளிப்புடன் அங்கு உள்ளவர்களிடம் ஆக்குவாதத்தில் ஈடுபட்டனர்1
- தேனி நகரத்தின் நீண்டகால பிரச்சினையை தீர்த்து தர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேனி நகரத்தில் நீண்ட கால பிரச்சனையும் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனையுமான நத்தமா வால் கரடா என்பதை தீர்த்து வைக்குமாறு பேட்டி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மெயின் பாதை பூட்டப்பட்டதால் பரபரப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெயின் பாதையினை அடைத்து தடுப்பு வேலிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்3
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேனி மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் திமுக அரசை கண்டித்து நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக முழுவதும் பட்டியல்சமுதாய மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய 400 கோடி ரூபாயை திமுக அரசு அனுப்பியதாக கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைமாடும் படியுடன் மேம்பாலம் நடைபெற்று வருகிறது இதில் 3ோட்டமாக இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழாக்காக காத்திருக்கிறது.1
- வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடல் அருகில் உள்ள பஞ்சாயத்து யூனியன்க்கு சொந்தமான அரசு ஆரம்ப பள்ளி உள்ளது அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது சமூக விரோதிகள் தவறு செய்யும் சூழல் உள்ளது இதைசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்1
- திருப்பதி ரேணிகுண்டாவில் சாலையில் நகரின் அம்பேத்கர் சுற்றுவட்டச் சந்திப்பில் சம்பவம்… அடையாளம் தெரியாத இளைஞர் தன்னைத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்… இந்த சம்பவத்தால் உள்ளூர் மக்கள் பயமடைந்தனர்… தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…1
- பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் இன்று நாம கீர்த்தனம், மதுரகீதம் பஜனை, சத்சங்கம், கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக ராதே கிருஷ்ணன் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக விஷயங்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.இதில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர்1