Shuru
Apke Nagar Ki App…
விஷப் பூச்சி கடித்து வாலிபர் பலி குமரி மாவட்டம் தலகுளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (35). திருமணம் ஆகவில்லை. ஓட்டலில் சர்வர் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று காய்ந்த விறகுகள் அடுக்கி வைத்திருந்த பகுதியில் இருந்துள்ளார். அப்போது ஏதோ விஷப் பூச்சி கடித்ததில் மயங்கி விழுந்தார். வலியால் அலறி துடித்த அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
Arukani Members South
விஷப் பூச்சி கடித்து வாலிபர் பலி குமரி மாவட்டம் தலகுளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (35). திருமணம் ஆகவில்லை. ஓட்டலில் சர்வர் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று காய்ந்த விறகுகள் அடுக்கி வைத்திருந்த பகுதியில் இருந்துள்ளார். அப்போது ஏதோ விஷப் பூச்சி கடித்ததில் மயங்கி விழுந்தார். வலியால் அலறி துடித்த அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
More news from Tirunelveli and nearby areas
- Post by டேவிட் அந்தோனி1
- Post by N balu Nbalu1
- இரவின் மடியில். அழகான பாடல்.1
- ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை பிடிங்கி விட்டு திராவிட முன்னேற்றக் கழக கொடியை நெட்டதால் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1
- கோவை. கீரணத்தம் பகுதியில் சுற்றி திரிந்த மூன்று காட்டு யானைகள் தற்போது அன்னூர் பகுதியில் சுற்றி திரிவாதாகவும் அதை காட்டுக்குள் அனுப்ப வனதுறையினர் முயற்சி.1
- கோவை. டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இன்று நடை திறந்த போது வலது கண் திறந்தவாறு இருந்ததாக சொல்லபடுகிறது. 28 ஆண்டுகளுக்கு பிறகு கண் திறந்ததாகவும் இதற்கு முன்பு 1997 ல் கண் திறந்ததாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள்.1