Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல்லில் கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி மலைகோட்டையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் திண்டுக்கல், மலைக்கோட்டையை மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். அதன்படி கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதையொட்டி மலைக்கோட்டை வாசலில் பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பத்மகிரீஸ்வரர் - அபிராமி அம்மன் எழுந்தருள சிவ வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் வந்தனர். அப்போது பத்மகிரீஸ்வரர் - அபிராமி அம்மனை வேண்டி பக்தி பாடல்களை பாடியபடி வலம் வந்தனர். மேலும் கிரிவல பாதையில் உள்ள கோவில்களில் வழிபாடு செய்தனர். அதேபோல் கிரிவல பாதையில் பெண்கள் வீட்டு முன்பு விளக்கேற்றி வழிபட்டனர்.. கிரிவலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Natarajan Pitchaimani
திண்டுக்கல்லில் கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி மலைகோட்டையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் திண்டுக்கல், மலைக்கோட்டையை மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். அதன்படி கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதையொட்டி மலைக்கோட்டை வாசலில் பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பத்மகிரீஸ்வரர் - அபிராமி அம்மன் எழுந்தருள சிவ வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் வந்தனர். அப்போது பத்மகிரீஸ்வரர் - அபிராமி அம்மனை வேண்டி பக்தி பாடல்களை பாடியபடி வலம் வந்தனர். மேலும் கிரிவல பாதையில் உள்ள கோவில்களில் வழிபாடு செய்தனர். அதேபோல் கிரிவல பாதையில் பெண்கள் வீட்டு முன்பு விளக்கேற்றி வழிபட்டனர்.. கிரிவலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
More news from Virudhunagar and nearby areas
- ரம்யா கிருஷ்ணன் கேரள Saree..❤️👍1
- ஜெயலலிதா அவர்களின் நினைவுதினம். அவருடைய அரசியல்.1
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக கிழக்கு ஒன்றிய செயலாளரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான துரை.சண்முகபிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக வெண்கலத்தினால் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- இந்த *மழைக்காலத்தில்* *ஒழுகும்* *கூரை* வீட்டில் *சேறும்* *சகதியால்* அவதியுறும் மக்களுக்கு *மளிகைப்* *பொருட்கள்* மற்றும் *தார்ப்பாய்* போன்ற வேண்டியதை *கொடுக்க* *உங்களின்* உதவி கிடைக்குமா🙏🏻😞 தொடர்புக்கு பயன் படுத்தவும் :94871847211
- Post by தில்லை பசி தீர்த்தல் ஆதரவட்ட உணவு அளித்தல் அறக்கட்டளை கடலூர் மாவட்டம் சிதம்பரம்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கனவு கன்னி காஜல் அகர்வால் 🌷🌷🫶1