Shuru
Apke Nagar Ki App…
ஒரு பக்கம் பல நாடுகள் வெள்ளத்தால் அழிவை சந்தித்து வரும் நிலையில் துருக்கி வறட்சியில் சிக்கி கோன்யா சமவெளியில் விவசாய நிலங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. காலநிலை மாற்றம் கடும் வறட்சி. மற்றும் நிலதடி நீர் சரிவால் மண் சரிந்து 684 ராட்சத பள்ளங்கள் உருவாகி உள்ளன. பாருங்கள்.
Senthilkumarankumaran
ஒரு பக்கம் பல நாடுகள் வெள்ளத்தால் அழிவை சந்தித்து வரும் நிலையில் துருக்கி வறட்சியில் சிக்கி கோன்யா சமவெளியில் விவசாய நிலங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. காலநிலை மாற்றம் கடும் வறட்சி. மற்றும் நிலதடி நீர் சரிவால் மண் சரிந்து 684 ராட்சத பள்ளங்கள் உருவாகி உள்ளன. பாருங்கள்.
- AAmuthaOddanchatram, Dindigul🤝2 days ago
- JJameelaPalayamkottai, Tirunelveli🤝2 days ago
- YYasarKilakarai, Ramanathapuram🤝2 days ago
- SUமோகனாPalani, Dindigul🤝2 days ago
- LLavanyaThiruvarur, Tamil Nadu🤝2 days ago
- HHemavathiSrirangam, Tiruchirappalli🙏2 days ago
- UUser7761Kancheepuram, Kanchipuram👏2 days ago
More news from Tamil Nadu and nearby areas
- இரவின் மடியில்.1
- திருப்புல்லாணி கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவ திருத்தலங்களில் ஒன்று. இது ராமாயணக் கதையுடன் தொடர்புடையது. ராமாயணத் தொடர்புராமர் செத்து கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டபோது, அவர் தோன்றாததால் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லில் சயனித்தார். அதனால் இடம் திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது. ஆதிஜெகநாத பெருமாள் தர்ப்ப சயன ராமராக வழிபடப்படுகிறார். கோவில் சிறப்புகள்இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியுள்ளனர். குழந்தை பாக்கியத்திற்கு தசரதர் இங்கு மந்திர உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது. கட்டுமான வரலாறுஎட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் செத்துப்பதிகள், விஜயநகரர், நாயக்கர்கள் நன்கொடைகள் அளித்தனர். கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.1
- காலை வணக்கம்1
- Romance 🤩1
- Post by Vijay Kumar1
- ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி அருகே பேப்பர்களை ஏற்றி வந்த லாரி தீ பிடித்து விபத்து. தீயை அணைக்க மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை அனைத்தனர்.1
- தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 12.12 25 அன்று அதிகாலை 00.01மணிக்கு சத்யா திரையரங்கில் சிறப்பு பாடல்கள் மற்றும் மேஷ்அப் காட்சிகளுடன் கேக் வெட்டி, வெடிகள் வெடித்து, வான வேடிக்கையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.1
- சோழவரம் ஏரி. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான சோழவரம் ஏரிக்கரைகள் விரிசல் விழுந்து 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. தரமற்ற சீரமைப்பு பணிகளே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தும் ஏரி 49 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.1