Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் மாநகர் போடிநாயக்கன்பட்டியில் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த விடாமல் பெய்த கனமழையால் சுற்றுச்சூழலும் குழுமையாக காணப்படுகிறது. மேலும் கன மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
Natarajan Pitchaimani
திண்டுக்கல் மாநகர் போடிநாயக்கன்பட்டியில் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த விடாமல் பெய்த கனமழையால் சுற்றுச்சூழலும் குழுமையாக காணப்படுகிறது. மேலும் கன மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
More news from Tamil Nadu and nearby areas
- இரவின் மடியில். அழகான பாடல்.1
- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை பிடிங்கி விட்டு திராவிட முன்னேற்றக் கழக கொடியை நெட்டதால் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கோவை. கீரணத்தம் பகுதியில் சுற்றி திரிந்த மூன்று காட்டு யானைகள் தற்போது அன்னூர் பகுதியில் சுற்றி திரிவாதாகவும் அதை காட்டுக்குள் அனுப்ப வனதுறையினர் முயற்சி.1
- கோவை. டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இன்று நடை திறந்த போது வலது கண் திறந்தவாறு இருந்ததாக சொல்லபடுகிறது. 28 ஆண்டுகளுக்கு பிறகு கண் திறந்ததாகவும் இதற்கு முன்பு 1997 ல் கண் திறந்ததாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள்.1
- டெல்லியில் மிக மோசமாகி வரும் காற்று மாசு.1