.விநாயகர் சதுர்த்தி விழா 27.8.2025 ஆழ்வை கிழக்கு ஒன்றிய பாஜக அலுவலகம் தெற்கு ஆத்தூரில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது இதற்கான ஏற்பாடுகள் M.பட்டு ராஜ் சக்தி ஹேந்திர பொறுப்பாளர் மண்டல தலைவர் PS சிவ ஜோதி பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் சட்டமன்ற பொறுப்பாளர்சேர்ம லிங்கம் அண்ணன்அவர்கள் சுந்தர்ஜி கலந்து கொண்டார் மேலும் ஆழ்வை ஒன்றியத்தின் மண்டல துணை தலைவர் T.பால்வண்ணன், K.காமினி, மாகா சக்தி ஹேந்திர பொறுப்பாளர் முருகன் என்ற பரமசிவம் சக்தி ஹேந்திர பொறுப்பாளர் ஆனந்த் ஜி பிச்சமுத்து, செல்வம் கிளை தலைவர்கள் பாடலிங்கம், ராஜ கோபால் இளைஞர் அணி பொருப்பார் கார்த்திக் வரண்டியல் பொறுப்பாளர் செந்தில் 40 பூத் பொறுப்பார் T கண்ணன் மற்றும் தாமரை சொந்தங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
.விநாயகர் சதுர்த்தி விழா 27.8.2025 ஆழ்வை கிழக்கு ஒன்றிய பாஜக அலுவலகம் தெற்கு ஆத்தூரில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது இதற்கான ஏற்பாடுகள் M.பட்டு ராஜ் சக்தி ஹேந்திர பொறுப்பாளர் மண்டல தலைவர் PS சிவ ஜோதி பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் சட்டமன்ற பொறுப்பாளர்சேர்ம லிங்கம் அண்ணன்அவர்கள் சுந்தர்ஜி கலந்து கொண்டார் மேலும் ஆழ்வை ஒன்றியத்தின் மண்டல துணை தலைவர் T.பால்வண்ணன், K.காமினி, மாகா சக்தி ஹேந்திர பொறுப்பாளர் முருகன் என்ற பரமசிவம் சக்தி ஹேந்திர பொறுப்பாளர் ஆனந்த் ஜி பிச்சமுத்து, செல்வம் கிளை தலைவர்கள் பாடலிங்கம், ராஜ கோபால் இளைஞர் அணி பொருப்பார் கார்த்திக் வரண்டியல் பொறுப்பாளர் செந்தில் 40 பூத் பொறுப்பார் T கண்ணன் மற்றும் தாமரை சொந்தங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- இரவின் மடியில்.1
- நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகில் பனந்தோப்பில் இன்று டிசம்பர் 19 ஆம் தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் தங்கள் குல தெய்வமான அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தி வழிபட்டனர்1
- Post by Santhosh Santhosh3
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.1
- Post by Manoj Sriveerapathiran1
- ALL CAN TRUST சார்பில் அச்சிடப்பட்டுள்ள 2026 ஆண்டுக்கான காலெண்டர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அருமை சகோதரர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களால் வெளியிடப்பட்டது1
- சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1