பழநியில் 56 கிராமங்கள் புகையிலை பயன்பாடு இல்லாத கிராமங்களாக அறிவிப்பு - வெளியூர் நபர்கள் புகைப்பிடிப்பதும் தடை திண்டுக்கல் மாவட்ட புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் சுகாதாரத்துறை பழநி அருகே ஆண்டிபட்டி ஊராட்சியில் உள்ள குதிரையாறு அணை கிராமம் உட்பட மொத்தம் 56 கிராமங்கள் புகையிலை பயன் பாடு இல்லாத கிராமங்களாக மாறியுள்ளன இந்த கிராமங்களில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும். புகையிலை பயன்பாடு இல்லாத கிராமம் என கடைகள், வீடுகளில் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது இதுகுறித்து குதிரையாறு அணை கிராமத்தினர் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் தற்போது யாரும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதில்லை. கடைகளிலும் விற்பனை செய்வதில்லை வெளியூர்களில் இருந்து எங்கள் கிராமத்துக்கு வருபவர்களையும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்த நாங்கள் அனுமதிப்பதில்லை என்று கூறினர்.
பழநியில் 56 கிராமங்கள் புகையிலை பயன்பாடு இல்லாத கிராமங்களாக அறிவிப்பு - வெளியூர் நபர்கள் புகைப்பிடிப்பதும் தடை திண்டுக்கல் மாவட்ட புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் சுகாதாரத்துறை பழநி அருகே ஆண்டிபட்டி ஊராட்சியில் உள்ள குதிரையாறு அணை கிராமம் உட்பட மொத்தம் 56 கிராமங்கள் புகையிலை பயன் பாடு இல்லாத கிராமங்களாக மாறியுள்ளன இந்த கிராமங்களில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும். புகையிலை பயன்பாடு இல்லாத கிராமம் என கடைகள், வீடுகளில் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது இதுகுறித்து குதிரையாறு அணை கிராமத்தினர் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் தற்போது யாரும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதில்லை. கடைகளிலும் விற்பனை செய்வதில்லை வெளியூர்களில் இருந்து எங்கள் கிராமத்துக்கு வருபவர்களையும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்த நாங்கள் அனுமதிப்பதில்லை என்று கூறினர்.
- இரவின் மடியில். அழகான பாடல்.1
- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை பிடிங்கி விட்டு திராவிட முன்னேற்றக் கழக கொடியை நெட்டதால் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கோவை. கீரணத்தம் பகுதியில் சுற்றி திரிந்த மூன்று காட்டு யானைகள் தற்போது அன்னூர் பகுதியில் சுற்றி திரிவாதாகவும் அதை காட்டுக்குள் அனுப்ப வனதுறையினர் முயற்சி.1
- கோவை. டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இன்று நடை திறந்த போது வலது கண் திறந்தவாறு இருந்ததாக சொல்லபடுகிறது. 28 ஆண்டுகளுக்கு பிறகு கண் திறந்ததாகவும் இதற்கு முன்பு 1997 ல் கண் திறந்ததாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள்.1
- டெல்லியில் மிக மோசமாகி வரும் காற்று மாசு.1