பிரம்மகுண்டம் ஊராட்சிக்கான ரூ.10 லட்சம் குளம் வெட்டும் பணி மணலூர் பெரியஏரியில் தொடங்க முயற்சி #followers #highlights #BreakingNews #chennai #கள்ளக்குறிச்சி #ரிஷிவந்தியம் #சங்கராபுரம் #வாணாபுரம் #பிரம்மகுண்டம் #மணலூர் #பெரியஏரி #ரூ10லட்சம் #அரசுநிதி #குளம்வெட்டும்பணி #பொதுமக்கள்எதிர்ப்பு #விசாரணைகோரிக்கை #மாவட்டஆட்சியர் #வளர்ச்சிப்பணிகள் #நிதிவெளிப்படைத்தன்மை #Kallakurichi #Rishivandhiyam #Sankarapuram #Vanapuram #BreakingNews பிரம்மகுண்டம் ஊராட்சிக்கான ரூ.10 லட்சம் குளம் வெட்டும் பணி மணலூர் பெரியஏரியில் தொடங்க முயற்சி #followers #highlights #BreakingNews #chennai #கள்ளக்குறிச்சி #ரிஷிவந்தியம் #சங்கராபுரம் #வாணாபுரம் #பிரம்மகுண்டம் #மணலூர் #பெரியஏரி #ரூ10லட்சம் #அரசுநிதி #குளம்வெட்டும்பணி #பொதுமக்கள்எதிர்ப்பு #விசாரணைகோரிக்கை #மாவட்டஆட்சியர் #வளர்ச்சிப்பணிகள் #நிதிவெளிப்படைத்தன்மை #Kallakurichi #Rishivandhiyam #Sankarapuram #Vanapuram #BreakingNews
பிரம்மகுண்டம் ஊராட்சிக்கான ரூ.10 லட்சம் குளம் வெட்டும் பணி மணலூர் பெரியஏரியில் தொடங்க முயற்சி #followers #highlights #BreakingNews #chennai #கள்ளக்குறிச்சி #ரிஷிவந்தியம் #சங்கராபுரம் #வாணாபுரம் #பிரம்மகுண்டம் #மணலூர் #பெரியஏரி #ரூ10லட்சம் #அரசுநிதி #குளம்வெட்டும்பணி #பொதுமக்கள்எதிர்ப்பு #விசாரணைகோரிக்கை #மாவட்டஆட்சியர் #வளர்ச்சிப்பணிகள் #நிதிவெளிப்படைத்தன்மை #Kallakurichi #Rishivandhiyam #Sankarapuram #Vanapuram #BreakingNews பிரம்மகுண்டம் ஊராட்சிக்கான ரூ.10 லட்சம் குளம் வெட்டும் பணி மணலூர் பெரியஏரியில் தொடங்க முயற்சி #followers #highlights #BreakingNews #chennai #கள்ளக்குறிச்சி #ரிஷிவந்தியம் #சங்கராபுரம் #வாணாபுரம் #பிரம்மகுண்டம் #மணலூர் #பெரியஏரி #ரூ10லட்சம் #அரசுநிதி #குளம்வெட்டும்பணி #பொதுமக்கள்எதிர்ப்பு #விசாரணைகோரிக்கை #மாவட்டஆட்சியர் #வளர்ச்சிப்பணிகள் #நிதிவெளிப்படைத்தன்மை #Kallakurichi #Rishivandhiyam #Sankarapuram #Vanapuram #BreakingNews
- ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள். ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.1
- आरोंदा-मळेवाड मुख्य रस्त्यावर विद्युत वाहिनी तुटून थेट रस्त्यावर आरोंदा-मळेवाड मुख्य रस्त्यावर आरोंदा हायस्कूलच्या गेटसमोर विद्युत पुरवठा करणारी वाहिनी आज सायंकाळी साडे पाच च्या सुमारास अचानक तुटून रस्त्याच्या मध्यभागी पडल्याने एकच खळबळ उडाली. सुदैवाने या घटनेत कोणतीही जीवितहानी झाली नाही. घटना घडली त्यावेळी हायस्कूल सुटलेले असल्याने विद्यार्थी घरी गेले होते. त्यामुळे मोठी दुर्घटना टळली. आरोंदा हायस्कूलच्या गेटलगत असलेल्या विद्युत पोलवरील वाहिनी तुटून थेट रस्त्यावर पडली. याच वेळी आरोंदा येथून मळेवाडच्या दिशेने जाणारे पत्रकार मदन मुरकर यांच्या ही बाब निदर्शनास आली. त्यांनी तत्काळ पोलीस पाटील जितेंद्र जाधव तसेच ग्रामस्थांना संपर्क साधून घटनेची माहिती दिली. त्यानंतर पोलीस पाटील श्री. जाधव व ग्रामस्थांनी घटनास्थळी धाव घेत वाहतूक सुरळीत करण्यास मदत केली. घटनेची माहिती मिळताच लाईनमन राजू मरडे, वायरमन ओंकार लिंगे, विश्राम पोखरे व दादा आचरेकर यांनी विद्युत पुरवठा बंद करून घटनास्थळी धाव घेतली. भर पावसात त्यांनी विद्युत पुरवठा सुरळीत करण्यासाठी प्रयत्न केले. यावेळी नवीन निवजेकर, मदन मुरकर तसेच ग्रामस्थांनीही विद्युत कर्मचाऱ्यांना सहकार्य केले. दरम्यान, विद्युत वाहिन्यांवर वाढलेली झाडी-झुडपे तसेच जीर्ण झालेल्या विद्युत वाहिन्यांमुळे अशा घटना घडत असल्याचे ग्रामस्थांनी सांगितले. भविष्यात दुर्घटना टाळण्यासाठी संबंधित विद्युत विभागाने जीर्ण झालेल्या वाहिन्या तातडीने बदलून विद्युत वाहिन्यांलगतची झाडी-झुडपे साफ करावीत, अशी मागणी ग्रामस्थांनी केली आहे.2
- கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 26) காலை 8.30 மணி நிலவரப்படி கீழ்செருவாய் 6.8 மில்லி மீட்டர், விருத்தாசலம் 2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 8.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.1
- *30 பேரின் நிலைமை தெரியவில்லை. 20 பேர் மட்டுமே தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் தகவல்.* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு இன்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.1
- லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேண்டுகோள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசால் கிடப்பில் வைத்துள்ள தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும். வெலக்கல்நாத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது அவர்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை அப்புறப்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் பரந்தூர் விமான நிலையத்தை கைவிடப்பட்டதற்கு அரசை வரவேற்கிறேன் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். நமது மாநிலத்தின் கடை கோடி பணியாளரான தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளராக பணியமர்த்த வேண்டும். வேளாண் பயிர் கடன்களை 100% தள்ளுபடி செய்ய முதலமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் தமிழக வெற்றி கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைப்பதை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். மேலும் விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு குரலாய் நிற்போம் என அவர் செய்தியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நந்தி மாவட்ட பொருளாளர் வேணுகோபால் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முல்லை மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்1
- மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்..! மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், மறைந்த மக்கள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் தேமுதிகவினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரமாண்ட கேக் தயார் செய்யப்பட்டு வெட்டப்பட்டது. பின்னர் அந்த கேக் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஸ் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- தருமபுரியில் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா: கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய தேமுதிகவினர் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. பின்னர் கேக் துண்டுகள் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவுகளை போற்றும் வகையிலும், பொதுமக்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பங்கேற்று கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.1
- दोडामार्ग तालुक्यातून गोव्यात गेलेला ओंकार हंत्ती मंगळवारी पुन्हा कळणे गावात दोडामार्ग तालुक्यातून गोव्यात गेलेला ओंकार हंत्ती मंगळवारी पुन्हा कळणे गावात आला दोडामार्ग बांदा मार्गावर मायनिंगच्या गेट समोर उभा राहून चक्क दोडामार्ग बांदा मार्गावरील सर्व वाहतूक त्याने रोखली. हंत्ती रस्त्यावर असल्याने बघ्यानी मोठी गर्दी केली होती. गेले अनेक महिने दोडामार्गात धुडगूस घालणारा ओंकार हंत्ती लागतच्या गोवा राज्यातील मोपा परिसरात गेला होता. गोवा राज्यातील वनवीभागाने त्याला हाकल्या नंतर नंतर्डे, डोंगरपाल मार्गे पुन्हा तो दोडामार्ग कळणे परिसरात मंगळवारी आला. कळणे मायनींग गेटच्या समोर दोडामार्ग बांदा मार्गावर उभा राहत त्याने अर्धा तास दोन्ही बाजूची वाहतूकच बंद केली. त्या नंतर तो तो पुन्हा लगतच्या ओहळात उतरून डोंगरपालच्या दिशेने गेल्याचे वनविभागाने सांगितले.1