Shuru
Apke Nagar Ki App…
தினமலர் இன்றைய செய்தி/தஞ்சையை சேர்ந்த 25 பேர் கதி என்ன?
R. Suresh
தினமலர் இன்றைய செய்தி/தஞ்சையை சேர்ந்த 25 பேர் கதி என்ன?
More news from தமிழ்நாடு and nearby areas
- 💆♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨ நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா? Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள். ✅ Professional Massage ✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✅ சுத்தமான & அமைதியான சூழல் 💰 ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking & Enquiry: 063854 43602 இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿 #ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow 💆♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨ நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா? Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள். ✅ Professional Massage ✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✅ சுத்தமான & அமைதியான சூழல் 💰 ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking & Enquiry: 063854 43602 இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿 #ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow1
- திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- தொப்பூர் ஒரு வீட்டுல கேமராவில் இந்த பேய் பதிவாகி உள்ளது1
- பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கோலாகலம்... திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடபட்டது இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது மேலும் இந்த நிகழ்வில். ஏராளமான, பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள். ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.1
- சிங்கம்புணரி அருகே பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சுற்றுப்புற கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறைக்காற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது. மார்ச் முதல் ஆறு மாதங்களாக கடுமையான வெப்பத்தால் வாடிய மக்களுக்கு இன்று மாலை திடீர் மழை நிவாரணம் அளித்தது. கோழிக்குடிபட்டி, ஆறுகுடிபட்டி, சூரக்குடி, அய்யாபட்டி, கரடிபட்டி, வையாபுரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையால் நகர் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.1
- 💆♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨ நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா? Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள். ✅ Professional Massage ✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✅ சுத்தமான & அமைதியான சூழல் 💰 ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking & Enquiry: 063854 43602 இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿 #ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow 💆♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨ நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா? Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள். ✅ Professional Massage ✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✅ சுத்தமான & அமைதியான சூழல் 💰 ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking & Enquiry: 063854 43602 இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿 #ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow1
- குளித்தலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி கரூர் மாவட்டம்,குளித்தலையில் சரக்கு லாரிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு லாரி ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் அருகே காலை நான்கு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி நெல் மூட்டை ஏற்றி வந்த வந்த டாரஸ் லாரி கரூரிலிருந்து திருச்சி நோக்கி எம் சாண்டை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டாரஸ் லாரியில் வந்த ஓட்டுனரும் மற்றும் எம் சாண்ட் டிப்பர் ஓட்டி வந்த ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு கார்களும் ஒன்றும் பின் ஒன்றாக மோதிக்கொண்டது காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை சம்பவம் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் பிறகு போலீசார் விசாரணையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிய சேர்ந்த மேகநாதன் என்று தெரியவந்தது மேலும் எம் சாண்ட் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் என்பவர் என்று தெரியவந்தது விபத்து ஏற்பட்ட லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் விபத்து குறித்து குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.1