Shuru
Apke Nagar Ki App…
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கீழபூவாணம் கிராமத்தில் லட்சுமி, மாரியம்மாள், சாந்தி, நீலாவதி, சீரங்கம் ஆகியோரின் 5 மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. மேலும் 10 மாடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன. விஷம் வைக்கப்பட்டதா அல்லது வேறு காரணமா என உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர். அதிமுக ஒன்றிய செயலாளர் கோவி. இளங்கோ சம்பவ இடத்திற்கு சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
Bytes N
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கீழபூவாணம் கிராமத்தில் லட்சுமி, மாரியம்மாள், சாந்தி, நீலாவதி, சீரங்கம் ஆகியோரின் 5 மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. மேலும் 10 மாடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன. விஷம் வைக்கப்பட்டதா அல்லது வேறு காரணமா என உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர். அதிமுக ஒன்றிய செயலாளர் கோவி. இளங்கோ சம்பவ இடத்திற்கு சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
More news from Ranipet and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- சிரிக்க மட்டும் 😉1
- இரவின் மடியில்.1
- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.1
- Post by N balu Nbalu1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1