Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையன்ட் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு நடைபெற்ற வருஷாபிஷே விழாவில் கலந்து கொண்டேன். உடன் முன்னாள் வட்ட கழக செயலாளர் திரு.சாரதி அவர்கள், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளர்களும் மாமன்ற உறுப்பினர்களுமான திரு.சுரேஷ்குமார் அவர்கள், திரு.ராமகிருஷ்ணன் அவர்கள், வட்ட கழக செயலாளர்கள் திரு.சிங்கராஜ் அவர்கள், திரு.சுப்பையா அவர்கள், கோயில் மற்றும் கழக நிர்வாகிகள்.
N balu Nbalu
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையன்ட் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு நடைபெற்ற வருஷாபிஷே விழாவில் கலந்து கொண்டேன். உடன் முன்னாள் வட்ட கழக செயலாளர் திரு.சாரதி அவர்கள், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளர்களும் மாமன்ற உறுப்பினர்களுமான திரு.சுரேஷ்குமார் அவர்கள், திரு.ராமகிருஷ்ணன் அவர்கள், வட்ட கழக செயலாளர்கள் திரு.சிங்கராஜ் அவர்கள், திரு.சுப்பையா அவர்கள், கோயில் மற்றும் கழக நிர்வாகிகள்.
More news from Thoothukudi and nearby areas
- *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்..* *கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில்..* *இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில்..* *கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி த செல்லப்பாண்டியன் நன்றியுரை நிகழ்த்தினார்..*1
- மனிதம் சாகவில்லை மனிதாபிமானம் சிலரிடம் இருக்கிறது அதனால்தான் உலகம் இயங்குகிறது அழகான பதிவுடன் இரவு வணக்கம்👏👏👏👏1
- Post by டேவிட் அந்தோனி1
- Post by டேவிட் அந்தோனி1
- கருமத்தம்பட்டி கணியூர் பகுதிகளை ரோகித், ஹேமந்த், கவிஷ்கா என்ற மாணவர்கள் 85 உயரத்தில் கிரேனில் தொங்கியபடி யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். பாராட்டுக்கள் பல கோடி.1
- மீண்டும் கலவர பூமியான வங்கதேசம். ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்த ஷெரீஃப் உஸ்மான் ஹடி சுட்டுகொல்ல பட்டு உள்ளார். இதை கண்டித்து வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம்.1
- அமெரிக்காவின் வடகரோலினாவில் மோசமான வானிலை காரணமாக சிறிய ஜெட் விமானம் தரையிறங்க முயன்ற போது வெடித்து சிதறியது.1
- சென்னையில் நர்ஸ்கள் கைது. கிளாம்பாக்கத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 9 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நர்ஸ்கள் தர்ணா. அதிகாலையில் கைது.1
- நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாத்தல் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு.1