Shuru
Apke Nagar Ki App…
கொருக்குப்பேட்டை பகுதியில் கொசு ஒழிப்பு புகை அடிப்பு. சென்னை ஆர்.கே நகர் தொகுதி 42வது வார்டுக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை கண்ணன் சாலையில் கொசு அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை அடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொருக்குப்பேட்டை பகுதி முழுவதும் மாநகராட்சி பணியாளர் வீடு வீடாக வீதி வீதியாக சென்று கொசு ஒழிப்பு புகை அடித்தனர்.
Reporter M.Krishna Kumar
கொருக்குப்பேட்டை பகுதியில் கொசு ஒழிப்பு புகை அடிப்பு. சென்னை ஆர்.கே நகர் தொகுதி 42வது வார்டுக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை கண்ணன் சாலையில் கொசு அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை அடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொருக்குப்பேட்டை பகுதி முழுவதும் மாநகராட்சி பணியாளர் வீடு வீடாக வீதி வீதியாக சென்று கொசு ஒழிப்பு புகை அடித்தனர்.
More news from Chennai and nearby areas
- தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் தமிழ்க வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்த முக்கிய நிகழ்வு, தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளது.1
- டி.வி.கே. தலைவர் சி. ஜோசப் விஜய், இன்னும் சற்று நேரத்தில் தமிழக முதல்வராகப் பதவியேற்க சென்னை வந்துள்ளார். ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற உள்ளது.1
- சென்னை எழும்பூரில் இனிமையான இரவு இன்னிசை நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்த நிகழ்வு உள்ளூர் மக்களுக்கு அமைதியான அனுபவத்தை அளித்தது.1
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 6 மாவட்டங்களில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சுபாஷ், சுங்குவார்சத்திரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 15 ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் மற்றும் ஒரு யமஹா ஆர்15 என மொத்தம் 16 திருட்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையால் பல மாவட்டங்களில் நிகழ்ந்த தொடர் பைக் திருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.1
- R. Latif1
- தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு - கிருஷ்ணகிரியில் தவெக கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டம். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் தவெக கட்சியின் நகர செயலாளர் சசி குமார் தலைமையில் பெரும் திரளாகக் கூடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.ரவுண்டானா பகுதியில் கூடிய தொண்டர்கள் பட்டாசு வெடித்து முழக்கங்களை எழுப்பினர்.பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.1
- தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பு கல்வராயன் மலையில் தவெக நிர்வாகிகள் கொண்டாட்டம் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் Vijay இன்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து மாநிலம் முழுவதும் தவெக கட்சியினர் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதிக்குட்பட்ட சேராப்பட்டு கிராமத்தில் தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், “விஜய் தலைமையில் தமிழகத்திற்கு புதிய மாற்றம் ஏற்படும்” எனக் கூறிய கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர். இந்நிகழ்வில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய், சென்னையில் முதல் கோப்புகளில் கையெழுத்திட்டு அதிரடி காட்டினார். 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப்பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு தனிப் படைகள் உட்பட முக்கிய முடிவுகளை அறிவித்தார். இம்முடிவுகள் மாநிலம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.1