Shuru
Apke Nagar Ki App…
திருச்செந்தூர் அருகே 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சுமார் 20 தோட்டங்களில் தீ பிடித்தது.. திருச்செந்தூர் அருகே காயாமொழி, தளவாய்புரம் கிராமங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட தோட்டங்களில் தீப்பிடித்தது.. சுமார் 30 ஆயிரம் வாழை, 3 ஆயிரம் தென்னை, 2 ஆயிரம் பனை மரங்கள் தீயில் கருகியது.. திருச்செந்தூர், ஏரல் தீயணைப்பு துறை வாகனங்கள் தீயை அணைக்க சுமார் 3 மணி நேரம் போராடினர். தளவாய்புரம்- காயா மொழி போக்குவரத்து பாதிப்பு.. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ அடுத்தடுத்து தோட்டங்களில் பரவி வருகிறது.. தீயை அணைக்க தண்ணீர் இல்லாததால்அணைக்க முடியாமல் அடுத்தடுத்து தோட்டங்களில் தீ பரவி வருகிறது..
மா.சுடலைமணி
திருச்செந்தூர் அருகே 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சுமார் 20 தோட்டங்களில் தீ பிடித்தது.. திருச்செந்தூர் அருகே காயாமொழி, தளவாய்புரம் கிராமங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட தோட்டங்களில் தீப்பிடித்தது.. சுமார் 30 ஆயிரம் வாழை, 3 ஆயிரம் தென்னை, 2 ஆயிரம் பனை மரங்கள் தீயில் கருகியது.. திருச்செந்தூர், ஏரல் தீயணைப்பு துறை வாகனங்கள் தீயை அணைக்க சுமார் 3 மணி நேரம் போராடினர். தளவாய்புரம்- காயா மொழி போக்குவரத்து பாதிப்பு.. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ அடுத்தடுத்து தோட்டங்களில் பரவி வருகிறது.. தீயை அணைக்க தண்ணீர் இல்லாததால்அணைக்க முடியாமல் அடுத்தடுத்து தோட்டங்களில் தீ பரவி வருகிறது..
More news from Thoothukudi and nearby areas
- 🦉மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க இருக்கும் தங்க கவசம் உள்பட ஆபரணங்கள் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் திருவாரன்முழா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சற்று முன் புறப்பட்டது. இன்று தொடங்கிய இந்த யாத்திரை வரும் 26 ஆம் தேதி மாலை சபரிமலை சென்றடையும். அங்கு மாலை ஐயப்பனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும். மறுநாள் காலையும் ஐயப்பனுக்கு ஆவணங்கள் அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்படும் அன்று இரவு 11 மணியுடன் ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும் அதன் பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டு வரும் 31ஆம் தேதி மகர விளக்கு வழிபடுவதற்காக மீண்டும் திறக்கப்படும். அதன்பின் ஜனவரி 20ஆம் தேதி நடை அடைக்கப்படும்1
- Post by N balu Nbalu2
- ஊட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by Murali Sai Murali1
- Post by N balu Nbalu1
- Post by N balu Nbalu2
- Post by N balu Nbalu1