logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தற்போது வேகமாகவும் தரமான முறையில் உருவாகி வரும் பேட்ஸ்மேன் திரைப்படத்தின் கதாநாயகி ஹெலன் தேர்வு செய்ததை ரசிகர்கள் பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டுகின்றனர் இவருடைய முகம் சிம்ரன் முகத்தைப் போன்று அழகாக உள்ளதாக கூறுகின்றனர் மேலும் இவர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பார் என்று கருதுகின்றனர் சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற ஹெலன் ஏற்கனவே ராட்டை என்ற திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

on 20 August
user_N balu Nbalu
N balu Nbalu
Journalist Thoothukudi•
on 20 August
1006ac2e-aae1-4769-8e75-f8e73ad6ee61
98c08964-081f-4bd0-82c9-49adbd802e6f

தற்போது வேகமாகவும் தரமான முறையில் உருவாகி வரும் பேட்ஸ்மேன் திரைப்படத்தின் கதாநாயகி ஹெலன் தேர்வு செய்ததை ரசிகர்கள் பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டுகின்றனர் இவருடைய முகம் சிம்ரன் முகத்தைப் போன்று அழகாக உள்ளதாக கூறுகின்றனர் மேலும் இவர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பார் என்று கருதுகின்றனர் சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற ஹெலன் ஏற்கனவே ராட்டை என்ற திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

More news from Thoothukudi and nearby areas
  • TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்
    1
    TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukudi•
    50 min ago
  • *ஸ்ரீ அனுமன். அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*
    1
    *ஸ்ரீ அனுமன்.  அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukudi•
    3 hrs ago
  • Post by டேவிட் அந்தோனி
    1
    Post by டேவிட் அந்தோனி
    user_டேவிட் அந்தோனி
    டேவிட் அந்தோனி
    Tirunelveli•
    7 hrs ago
  • Romance ❤️🫶
    1
    Romance ❤️🫶
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Virudhunagar•
    20 hrs ago
  • Tn38dh5214. அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025. அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
    1
    Tn38dh5214.  அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025.  அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
    user_S prabakaran
    S prabakaran
    Ambulance service Tiruppur•
    9 min ago
  • இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?
    1
    இராமநாதபுரம்.
பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது.
நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை.
கோரிக்கை  நிறைவேற்ற படுமா?
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    3 hrs ago
  • Post by Santhosh Santhosh
    3
    Post by Santhosh Santhosh
    user_Santhosh Santhosh
    Santhosh Santhosh
    Nilgiris•
    8 hrs ago
  • சற்று சிந்திக்க வைக்கும் பதிவு
    1
    சற்று சிந்திக்க வைக்கும் பதிவு
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukudi•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.