வந்தவாசி - வெண்குன்ற தவளகிரீஸ்வரர் மலைக்கோவிலில் அரோகரா கோஷத்துடன் மகாதீபம்...! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வெண்குன்றம் கிராமத்தில் சுமார் 1400 அடி உயரமுள்ள மலையில் தவளகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த மலை மீது தவளகிரிஸ்வரர் கோவிலும், அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் கோயில்களும் அமையப் பெற்றுள்ளது. இந்த மலை மீது நேற்று திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மலைக் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. வந்தவாசி அரசு நிர்வாகம் சார்பில் மலை மீது ஏறுவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் மட்டுமே மலை மீது ஏறி மகா தீபத்தை ஏற்றினர். மேலும் மகா தீபம் காண வந்த பக்தர்கள் மலை அடிவாரத்தில் மகாதீபம் ஏற்றப்பட்ட உடன் அரோகரா கோஷத்துடன் வழிபாடு நடத்தினர். மேலும் காலை முதலே மலைக் கோவில் அடிவாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். அனுமதி பெற்ற தன்னார்வ அமைப்புகள் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் எக்ஸ்னோரா கிளை சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டாட்சியர் எஸ்.சம்பத் குமார் தலைமையில் காவல்துறையினர், மருத்துவ துறையினர், தீயணைப்பு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் ஒன்றிணைந்து பணியாற்றினர்.
வந்தவாசி - வெண்குன்ற தவளகிரீஸ்வரர் மலைக்கோவிலில் அரோகரா கோஷத்துடன் மகாதீபம்...! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வெண்குன்றம் கிராமத்தில் சுமார் 1400 அடி உயரமுள்ள மலையில் தவளகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த மலை மீது தவளகிரிஸ்வரர் கோவிலும், அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் கோயில்களும் அமையப் பெற்றுள்ளது. இந்த மலை மீது நேற்று திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மலைக் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. வந்தவாசி அரசு நிர்வாகம் சார்பில் மலை மீது ஏறுவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் மட்டுமே மலை மீது ஏறி மகா தீபத்தை ஏற்றினர். மேலும் மகா தீபம் காண வந்த பக்தர்கள் மலை அடிவாரத்தில் மகாதீபம் ஏற்றப்பட்ட உடன் அரோகரா கோஷத்துடன் வழிபாடு நடத்தினர். மேலும் காலை முதலே மலைக் கோவில் அடிவாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். அனுமதி பெற்ற தன்னார்வ அமைப்புகள் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் எக்ஸ்னோரா கிளை சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டாட்சியர் எஸ்.சம்பத் குமார் தலைமையில் காவல்துறையினர், மருத்துவ துறையினர், தீயணைப்பு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் ஒன்றிணைந்து பணியாற்றினர்.
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- மின்சாரம் பாய்ந்து லாரி தீ பற்றி எரிந்தது1
- Post by தில்லை பசி தீர்த்தல் ஆதரவட்ட உணவு அளித்தல் அறக்கட்டளை கடலூர் மாவட்டம் சிதம்பரம்1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக கிழக்கு ஒன்றிய செயலாளரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான துரை.சண்முகபிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக வெண்கலத்தினால் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- கோவை. வெள்ளிங்கிரி மலை தீபத்திற்க்கு அனுமதி.1
- ரம்யா கிருஷ்ணன் கேரள Saree..❤️👍1
- இந்த *மழைக்காலத்தில்* *ஒழுகும்* *கூரை* வீட்டில் *சேறும்* *சகதியால்* அவதியுறும் மக்களுக்கு *மளிகைப்* *பொருட்கள்* மற்றும் *தார்ப்பாய்* போன்ற வேண்டியதை *கொடுக்க* *உங்களின்* உதவி கிடைக்குமா🙏🏻😞 தொடர்புக்கு பயன் படுத்தவும் :94871847211
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1