Shuru
Apke Nagar Ki App…
நல்லூர் ஆஞ்சநேயர் சன்னதியில் திருமஞ்சனம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லூர் அருள்மிகு சுந்தர வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வளாகத்தில், அமையப் பெற்ற ஆஞ்சநேயர் சன்னதியில் திருமஞ்சனம்,108 வடமலை மற்றும் அலங்கார நிகழ்வு அர்ச்சகர் ராஜன் தலைமையில் நடைபெற்றது.பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டனர்.
A.Shahulhameed
நல்லூர் ஆஞ்சநேயர் சன்னதியில் திருமஞ்சனம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லூர் அருள்மிகு சுந்தர வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வளாகத்தில், அமையப் பெற்ற ஆஞ்சநேயர் சன்னதியில் திருமஞ்சனம்,108 வடமலை மற்றும் அலங்கார நிகழ்வு அர்ச்சகர் ராஜன் தலைமையில் நடைபெற்றது.பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டனர்.
More news from Nilgiris and nearby areas
- Post by Santhosh Santhosh3
- TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்1
- *ஸ்ரீ அனுமன். அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*1
- Post by டேவிட் அந்தோனி1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1
- கருமத்தம்பட்டி கணியூர் பகுதிகளை ரோகித், ஹேமந்த், கவிஷ்கா என்ற மாணவர்கள் 85 உயரத்தில் கிரேனில் தொங்கியபடி யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். பாராட்டுக்கள் பல கோடி.1
- மீண்டும் கலவர பூமியான வங்கதேசம். ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்த ஷெரீஃப் உஸ்மான் ஹடி சுட்டுகொல்ல பட்டு உள்ளார். இதை கண்டித்து வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம்.1
- அமெரிக்காவின் வடகரோலினாவில் மோசமான வானிலை காரணமாக சிறிய ஜெட் விமானம் தரையிறங்க முயன்ற போது வெடித்து சிதறியது.1
- சென்னையில் நர்ஸ்கள் கைது. கிளாம்பாக்கத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 9 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நர்ஸ்கள் தர்ணா. அதிகாலையில் கைது.1