தமிழ்நாடு அரசு மற்றும் பத்திரிக்கை செய்தி தொடர்பாளர் அவர்கள் பத்திரிக்கையாளர் ஊடக அரசு துறை அதிகாரி நண்பர்களுக்கு வணக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுகின்ற பத்திரிக்கையாளர்கள் ஊடக செய்தியாளர்கள் பிரபல பத்திரிக்கை ஊடகத்தில் செயல்படுகின்ற நபர்களுக்கு மாத ஊதியம் கிடைக்கின்றது பிரபலம் அல்லாத மற்ற செய்தியாளர்களுக்கு எவ்வித மாத ஊதியமோ மாத வருமானமோ கிடையாது இப்படி இருக்கையில் பத்திரிக்கை துறையில் உள்ள மோகத்தால் நேசிப்பதால் பத்திரிக்கை துறைக்கு வருகின்றனர் அவர்களை உதாசீனப் படுத்தியும் அவமானப்படுத்தியும் வருகின்றனர் இவர்களுக்கு ஏன் புதியவர்களை கண்டால் கோபம் வருகிறது போட்டி பொறாமை வருகிறது தங்களுக்கு கிடைக்கின்ற ஊதியத்தை வைத்து தங்கள் குடும்பத்தை பார்ப்பதை விட்டுவிட்டு அடுத்தவன் தொழிலில் மூக்கை நுழைத்து அவர்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடுவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு சிலர் செய்தி எடுத்தவுடன் யாரைப் பற்றி குறை கூறுகிறார்களோ அவர்கள் எதிரிகளிடம் இந்த செய்தியை காட்டி பேரம் பேசி ஆதாயம் பெற்று வருகிறார்கள் இது பத்திரிக்கைக்கு எதிரான செயலாகும் இதை செய்பவர்கள் துணிச்சலாக வலம் வருகிறார்கள் இன்னும் சிலர் அரசு சார்ந்த துறையில் இருந்து கொண்டு பத்திரிக்கை அடையாள அட்டையை வைத்துக்கொண்டு வேலை பார்க்கும் நேரத்தில் செய்தி எடுக்க வருகிறார்கள் இவர்கள் அரசு வேலை பார்க்கிறார்களா? இல்லையா? அரசு வேலை பார்க்கிறார்கள் என்றால் இவர்களுக்கு மாவட்ட செய்தி துறை சார்பாக வழங்கப்பட்டுள்ள ஐடி கார்டு எதற்கு வழங்கப்படுகிறது? இது இவர்கள் மேல் தவறா? இவர்களை கண்காணிக்கும் அதிகாரி மீது தவறா? தூத்துக்குடி மாவட்டத்தை விட்டு வெளியில் வேலை பார்க்கும் நபர்களுக்கும் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரியால் அவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது? இது எப்படி வழங்க முடியும்? இன்னும் பல நபர்கள் பத்திரிக்கை அல்லாத பத்திரிக்கை வெளி வராத பத்திரிக்கை பெயர் அடையாள அட்டை வைத்துக்கொண்டு போலியான லெட்டர் பேட்? கொடுத்து அடையாள அட்டை வாங்கி உள்ளனர்? இவர்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? சில பத்திரிக்கையாளர் ஊடகத்தில் வேலை செய்யும் நபர்களின் குடும்பத்தில் அதிகார பதவியில் வேலை பார்க்கும் பதவியை பயன்படுத்தி மற்றவர்களை மிரட்டி வரும் இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? தீபாவளி மற்றும் பண்டிகை காலங்களில் பத்திரிக்கை சங்கத்தில் இருப்பதாக கூறி முறைகேடான வசூலில் ஈடுபட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இவர்களால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் ஏராளம் பிரபல பத்திரிக்கையாளர்கள் சிலர் சங்கத்தின் பெயரை வைத்துக் கொண்டு அதிரடியாக மிரட்டி வசூல் செய்து வருகின்ற நபர்களை ஏன் அடையாளம் காணப்படவில்லை? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் ஒரு சிலர் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் கொடுக்கும் அன்பளிப்புகளை சில நபர்கள் சட்ட விரோதமாக தங்கள் ஜிpay போன் பே மூலம் வசூல் செய்து வருகிறார்கள் மற்றவர்களுக்கு கிடைக்கின்ற அன்பளிப்புகளை கெடுத்து வருகின்றநர்இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? கண்காணிக்கப்படவில்லை? இந்த சிலர் பத்திரிக்கையாளர் குண்டர்களை ஏவி அப்பாவி செய்தியாளர்களை இவர்களே மிரட்டிவிட்டு யோக்கியர்கள் போல் பசு தோல் போர்த்திய புலிகளாக வலம் வருகின்றனர் இவர்களை ஏன் அடையாளம் காணப்படவில்லை? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் சிலர் சில ஊடகங்களில் வேலை செய்கின்றவர்கள் மற்றவர்கள் மீது அபாண்ட பழி சுமத்தி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடி வேலைகளை தட்டி பறிக்கின்றனர் இவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? நான்காம் தூணாக இருந்து செயல்பட வேண்டிய நபர்கள் தங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு வேலை செய்யாமல் செய்தி பேட்டி கொடுக்கின்ற நபர்களிடம் பணம் வசூல் செய்து கொண்டு செய்திகளை வெளியிடாமல் மோசடி செய்து வரும் நபர்களை அடையாளம் காணாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருப்பது ஏன்? தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் அவர்களுக்கு அவர்களிடம் பத்திரிகையாளர்கள் ஊடகம் சார்ந்த நபர்கள் கொடுக்கின்ற வேலை செய்கின்ற கம்பெனியின் லெட்டர் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறதா? சம்பந்தப்பட்ட பத்திரிக்கை துறை அலுவலகத்தில் விசாரிக்கப்படுகிறதா? ஏனென்றால் போலியாகவும் லெட்டர் பேட் தயார் செய்து வழங்கப்படுகிறது? இது தடுக்கப்படுமா? சில பத்திரிக்கையாளர்கள் மற்றவர்களை போலி என்றும் டுபாக்கூர் என்றும் சொல்லி அசிங்கப்படுத்தி வருகிறார்கள் இவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுமா? இன்னும் சில எதிர்க்கட்சி ஊடகத்தை சார்ந்த அவர்கள் தங்கள் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வாங்கிக் கொண்டு செய்திகள் வெளியிடாமல் இருப்பது ஏன்? இவர்கள் ஏன் தங்கள் வேலையை ராஜினாமா செய்யக் கூடாது? ஊடகத்துறை பத்திரிக்கை துறையில் உயிரை வெறுத்து சேவை அடிப்படையில் வேலை செய்து வருகின்ற நபர்களை குறி வைத்து தாக்கி அவர்களை அவமானப்படுத்தும் நபர்கள் மீது கேவலப்படுத்தும் நபர்கள் மீது ஏன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை? கண்டுகொள்ளுமா? தமிழ்நாடு அரசு மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரி? மற்றும் அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் அவர்களின் மனசாட்சி குரல்
தமிழ்நாடு அரசு மற்றும் பத்திரிக்கை செய்தி தொடர்பாளர் அவர்கள் பத்திரிக்கையாளர் ஊடக அரசு துறை அதிகாரி நண்பர்களுக்கு வணக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுகின்ற பத்திரிக்கையாளர்கள் ஊடக செய்தியாளர்கள் பிரபல பத்திரிக்கை ஊடகத்தில் செயல்படுகின்ற நபர்களுக்கு மாத ஊதியம் கிடைக்கின்றது பிரபலம் அல்லாத மற்ற செய்தியாளர்களுக்கு எவ்வித மாத ஊதியமோ மாத வருமானமோ கிடையாது இப்படி இருக்கையில் பத்திரிக்கை துறையில் உள்ள மோகத்தால் நேசிப்பதால் பத்திரிக்கை துறைக்கு வருகின்றனர் அவர்களை உதாசீனப் படுத்தியும் அவமானப்படுத்தியும் வருகின்றனர் இவர்களுக்கு ஏன் புதியவர்களை கண்டால் கோபம் வருகிறது போட்டி பொறாமை வருகிறது தங்களுக்கு கிடைக்கின்ற ஊதியத்தை வைத்து தங்கள் குடும்பத்தை பார்ப்பதை விட்டுவிட்டு அடுத்தவன் தொழிலில் மூக்கை நுழைத்து அவர்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடுவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு சிலர் செய்தி எடுத்தவுடன் யாரைப் பற்றி குறை கூறுகிறார்களோ அவர்கள் எதிரிகளிடம் இந்த செய்தியை காட்டி பேரம் பேசி ஆதாயம் பெற்று வருகிறார்கள் இது பத்திரிக்கைக்கு எதிரான செயலாகும் இதை செய்பவர்கள் துணிச்சலாக வலம் வருகிறார்கள் இன்னும் சிலர் அரசு சார்ந்த துறையில் இருந்து கொண்டு பத்திரிக்கை அடையாள அட்டையை வைத்துக்கொண்டு வேலை பார்க்கும் நேரத்தில் செய்தி எடுக்க வருகிறார்கள் இவர்கள் அரசு வேலை பார்க்கிறார்களா? இல்லையா? அரசு வேலை பார்க்கிறார்கள் என்றால் இவர்களுக்கு மாவட்ட செய்தி துறை சார்பாக வழங்கப்பட்டுள்ள ஐடி கார்டு எதற்கு வழங்கப்படுகிறது? இது இவர்கள் மேல் தவறா? இவர்களை கண்காணிக்கும் அதிகாரி மீது தவறா? தூத்துக்குடி மாவட்டத்தை விட்டு வெளியில் வேலை பார்க்கும் நபர்களுக்கும் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரியால் அவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது? இது எப்படி வழங்க முடியும்? இன்னும் பல நபர்கள் பத்திரிக்கை அல்லாத பத்திரிக்கை வெளி வராத பத்திரிக்கை பெயர் அடையாள அட்டை வைத்துக்கொண்டு போலியான லெட்டர் பேட்? கொடுத்து அடையாள அட்டை வாங்கி உள்ளனர்? இவர்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? சில பத்திரிக்கையாளர் ஊடகத்தில் வேலை செய்யும் நபர்களின் குடும்பத்தில் அதிகார பதவியில் வேலை பார்க்கும் பதவியை பயன்படுத்தி மற்றவர்களை மிரட்டி வரும் இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? தீபாவளி மற்றும் பண்டிகை காலங்களில் பத்திரிக்கை சங்கத்தில் இருப்பதாக கூறி முறைகேடான வசூலில் ஈடுபட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இவர்களால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் ஏராளம் பிரபல பத்திரிக்கையாளர்கள் சிலர் சங்கத்தின் பெயரை வைத்துக் கொண்டு அதிரடியாக மிரட்டி வசூல் செய்து வருகின்ற நபர்களை ஏன் அடையாளம் காணப்படவில்லை? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் ஒரு சிலர் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் கொடுக்கும் அன்பளிப்புகளை சில நபர்கள் சட்ட விரோதமாக தங்கள் ஜிpay போன் பே மூலம் வசூல் செய்து வருகிறார்கள் மற்றவர்களுக்கு கிடைக்கின்ற அன்பளிப்புகளை கெடுத்து வருகின்றநர்இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? கண்காணிக்கப்படவில்லை? இந்த சிலர் பத்திரிக்கையாளர் குண்டர்களை ஏவி அப்பாவி செய்தியாளர்களை இவர்களே மிரட்டிவிட்டு யோக்கியர்கள் போல் பசு தோல் போர்த்திய புலிகளாக வலம் வருகின்றனர் இவர்களை ஏன் அடையாளம் காணப்படவில்லை? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் சிலர் சில ஊடகங்களில் வேலை செய்கின்றவர்கள் மற்றவர்கள் மீது அபாண்ட பழி சுமத்தி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடி வேலைகளை தட்டி பறிக்கின்றனர் இவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? நான்காம் தூணாக இருந்து செயல்பட வேண்டிய நபர்கள் தங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு வேலை செய்யாமல் செய்தி பேட்டி கொடுக்கின்ற நபர்களிடம் பணம் வசூல் செய்து கொண்டு செய்திகளை வெளியிடாமல் மோசடி செய்து வரும் நபர்களை அடையாளம் காணாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருப்பது ஏன்? தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் அவர்களுக்கு அவர்களிடம் பத்திரிகையாளர்கள் ஊடகம் சார்ந்த நபர்கள் கொடுக்கின்ற வேலை செய்கின்ற கம்பெனியின் லெட்டர் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறதா? சம்பந்தப்பட்ட பத்திரிக்கை துறை அலுவலகத்தில் விசாரிக்கப்படுகிறதா? ஏனென்றால் போலியாகவும் லெட்டர் பேட் தயார் செய்து வழங்கப்படுகிறது? இது தடுக்கப்படுமா? சில பத்திரிக்கையாளர்கள் மற்றவர்களை போலி என்றும் டுபாக்கூர் என்றும் சொல்லி அசிங்கப்படுத்தி வருகிறார்கள் இவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுமா? இன்னும் சில எதிர்க்கட்சி ஊடகத்தை சார்ந்த அவர்கள் தங்கள் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வாங்கிக் கொண்டு செய்திகள் வெளியிடாமல் இருப்பது ஏன்? இவர்கள் ஏன் தங்கள் வேலையை ராஜினாமா செய்யக் கூடாது? ஊடகத்துறை பத்திரிக்கை துறையில் உயிரை வெறுத்து சேவை அடிப்படையில் வேலை செய்து வருகின்ற நபர்களை குறி வைத்து தாக்கி அவர்களை அவமானப்படுத்தும் நபர்கள் மீது கேவலப்படுத்தும் நபர்கள் மீது ஏன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை? கண்டுகொள்ளுமா? தமிழ்நாடு அரசு மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரி? மற்றும் அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் அவர்களின் மனசாட்சி குரல்
- தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தங்கத்தளபதி அவர்கள் உத்தரவுகிணங்க,* கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் Ex.MLA,. வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளர் மதன்ராஜா தலைமையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகள்:சுதாகர், வசந்தி, கெளதம் பாண்டியன் வழக்கறிஞர் நிர்மல், அருண்பிரகாஷ், தீனதயாளன், ஆகியோர் முன்னிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்டம், தூத்துக்குடி வடக்கு ஒன்றியம் இந்திராநகர் பகுதியில், தூத்துக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் சேவியர் ஏற்பாட்டிலும், தூத்துக்குடி மத்திய ஒன்றியம் கோரம்பள்ளம் பகுதியில், தூத்துக்குடி மத்திய ஒன்றியச் செயலாளர் ஜெபஸ்துராஜ் அவர்கள் ஏற்பாட்டிலும், அந்தந்த ஒன்றியக் கழகங்கள் சார்பில், ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற்றது.. இந்நிகழ்வில், கழக வழக்கறிஞர் தவிஜூ மாவட்ட அணி நிர்வாகிகள்: அருள்ராஜ் முனிஸ்வரன் செல்வன்.ஈஸ்வர் உறுப்பினர் சேர்க்கை அணி தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் செல்வன்.கரண் குமார் மற்றும் தூத்துக்குடி வடக்கு மற்றும் மத்திய ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.1
- கோவையில் திருநங்கைகள் மீது புகார். சின்னியம்பாளையம், முதலிபாளையம்பிரிவு, கணியூர் பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கைகள் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் தெரிவித்து உள்ளனர்.1
- சீனாவின் குயிஷோ மாகாணத்தில் விவசாயத்திற்கு பயன்படாத மலைகள் முழுவதும் சோலார் பேணல்களால் மூடபட்டு அழகாக இருக்கும் காட்சி. என்ன ஒரு செயல்பாடு.1
- அழகான பதிவு கேளுங்கள்.1
- தலைநகரில் காற்று மாசு காரணமாக அவதிக்கு உள்ளாகும் மக்கள்.1
- இரவின் மடியில்.1
- ஜார்க்கண்டில் யானை கூட்டத்திற்கு அருகில் சென்று செல்பி எடுக்க முயன்றவரை மிதித்து கொன்ற யானை. செல்பி மோகத்தால் ஒரு உயிர் போய்விட்டது.1
- காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தங்கதேர் உற்சவம்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1