logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இருவரில் பலசாலி யார்? 🤗

52 min ago
user_Mr Mr. Gandhi
Mr Mr. Gandhi
Srivilliputhur, Virudhunagar•
52 min ago
dcc6c8a6-ac51-44e8-a96c-8876c83fa8f0

இருவரில் பலசாலி யார்? 🤗

More news from Tuticorin and nearby areas
  • நயினார் நாகேந்திரன் கைதை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் (4-12-2025) வெள்ளிக்கிழமை அன்று இரவு முத்தையாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    1
    நயினார் நாகேந்திரன் கைதை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் (4-12-2025) வெள்ளிக்கிழமை அன்று இரவு முத்தையாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    2 hrs ago
  • மேற்கே பாயும் ஆற்றை கிழக்கே திருப்ப முடியுமா?
    1
    மேற்கே பாயும் ஆற்றை கிழக்கே திருப்ப முடியுமா?
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    5 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக  கிழக்கு ஒன்றிய செயலாளரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான துரை.சண்முகபிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக வெண்கலத்தினால் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு  மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக  கிழக்கு ஒன்றிய செயலாளரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான துரை.சண்முகபிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக வெண்கலத்தினால் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு  மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    Journalist Papanasam, Thanjavur•
    1 hr ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    17 hrs ago
  • தூத்துக்குடியில் சேலம் RR பிரியாணி கடையின் திறப்பு விழாவில் அதன் நிறுவனர் தமிழ்ச்செல்வன் பத்திரிக்கையாளை சந்தித்து சிறப்பு பேட்டி அளித்தார்.
    1
    தூத்துக்குடியில் சேலம் RR பிரியாணி கடையின் திறப்பு விழாவில் அதன் நிறுவனர் தமிழ்ச்செல்வன் பத்திரிக்கையாளை சந்தித்து சிறப்பு பேட்டி அளித்தார்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    8 hrs ago
  • நமது தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் தளபதி யின் ஒற்றை குரலுக்காக கட்சி தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை அனைத்து அரசியல் கட்சி களையும் இன்று அலற விடுகின்ற வரையில் தூத்துக்குடி ஒட்டு மொத்த மக்களிடம் நன் மதிப்பை பெற்று எங்களை வழி நடத்தும் ஒரே மாவட்ட செயலாளர் என்றுமே அஜிதா ஆக்னல் அவர்கள் மட்டும் தான் . என்றும் தளபதிக்காக 25 வருடமாக ரசிகனாக வளர்ந்து மக்கள் இயக்கத்தில் பயணித்து இன்று த. வெ. க வில் தளபதியின் உண்மை தொண்டனாக இருக்கும். G.சுப்பையா கண்ணன் இந்த உயிர் உள்ளவரை என்றும் தளபதிக்காக மட்டுமே . என்றும் உணர் உடன் தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாவட்டம்
    1
    நமது தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் தளபதி யின் ஒற்றை குரலுக்காக கட்சி தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை அனைத்து அரசியல் கட்சி களையும் இன்று அலற விடுகின்ற வரையில் தூத்துக்குடி ஒட்டு மொத்த மக்களிடம் நன் மதிப்பை பெற்று எங்களை வழி நடத்தும் ஒரே மாவட்ட செயலாளர் என்றுமே
அஜிதா ஆக்னல் அவர்கள் மட்டும் தான் .
என்றும்
தளபதிக்காக
25 வருடமாக
ரசிகனாக வளர்ந்து
மக்கள் இயக்கத்தில் பயணித்து
இன்று  த. வெ. க வில் தளபதியின்  உண்மை 
தொண்டனாக இருக்கும்.
G.சுப்பையா கண்ணன் 
இந்த உயிர் உள்ளவரை
என்றும் தளபதிக்காக மட்டுமே . என்றும் 
உணர் உடன்
தமிழக வெற்றிக் கழகம் 
தூத்துக்குடி மாவட்டம்
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    16 hrs ago
  • பெருந்தலைவர் காமராஜர்
    1
    பெருந்தலைவர் காமராஜர்
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    16 hrs ago
  • ஹரிவராசனம் 🙏
    1
    ஹரிவராசனம்
🙏
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    16 hrs ago
  • 2021 இல் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த நகை மற்றும் வைப்புத்தொகை மோசடி குறித்து இன்றைய நாள் வரை நீதி வேண்டி மக்கள் நீண்ட போராட்டம்
    1
    2021 இல் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த நகை மற்றும் வைப்புத்தொகை மோசடி குறித்து இன்றைய நாள் வரை நீதி வேண்டி மக்கள் நீண்ட  போராட்டம்
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.