தூத்துக்குடியில் 470 பேருக்கு புதிய ஸ்மாா்ட் ரேசன் காா்டு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குடும்ப உறுப்பினா்களிலிருந்து பிாிந்து குடியேறியவா்களும் திருமணம் முடிந்த குடும்பத்தினரும் தனியாக குடியேறிய நிலையில் புதிய ரேசன் காா்டு வேண்டும் என்று வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தநிலையில் உணவு பொருள் வழங்கல் துறையினா் முறையாக விசாாித்து அதில் 470 பேருக்கு புதிய ஸ்மாா்ட் ரேசன்காா்டு வழங்கும் நிகழச்சி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் 470 பேருக்கும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா். விழாவில் வட்டாட்சியா் ஞான்ராஜ், மாநகரதிமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், மாநகர மகளிா் அணி துணை அமைப்பாளர் சந்தனமாாி, கவுன்சிலா்கள் சரவணக்குமாா், ஜெயசீலி, ஆறுமுகம், வட்ட துணைச்செயலாளா் சந்திரசேகா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், காா்த்திக்கேயன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ் மணி, எம்.எல்.ஏ அலுவலக உதவியாளர் அற்புதராஜ், மற்றும் மணி அல்பட் உள்பட பலா் கலந்து கொண்டனா். பாக்ஸ்: புதிதாக விண்ணப்பம் செய்து ஸ்மாா்ட் காா்டு பெற்றுக்கொண்டவா்களுக்கும் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் தொகுப்புடன் ரூ 3000 ரொக்கமும் வழங்கப்படும். புதிதாக விண்ணப்பித்து ஸ்மாா்ட்காா்டு பெற்றுக்கொள்ள வந்தவா்களில் 80 சதவீதம் புதுமண தம்பதியினா் என்பது குறிப்பிடதக்கது.
தூத்துக்குடியில் 470 பேருக்கு புதிய ஸ்மாா்ட் ரேசன் காா்டு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குடும்ப உறுப்பினா்களிலிருந்து பிாிந்து குடியேறியவா்களும் திருமணம் முடிந்த குடும்பத்தினரும் தனியாக குடியேறிய நிலையில் புதிய ரேசன் காா்டு வேண்டும் என்று வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தநிலையில் உணவு பொருள் வழங்கல் துறையினா் முறையாக விசாாித்து அதில் 470 பேருக்கு புதிய ஸ்மாா்ட் ரேசன்காா்டு வழங்கும் நிகழச்சி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் 470 பேருக்கும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா். விழாவில் வட்டாட்சியா் ஞான்ராஜ், மாநகரதிமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், மாநகர மகளிா் அணி துணை அமைப்பாளர் சந்தனமாாி, கவுன்சிலா்கள் சரவணக்குமாா், ஜெயசீலி, ஆறுமுகம், வட்ட துணைச்செயலாளா் சந்திரசேகா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், காா்த்திக்கேயன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ் மணி, எம்.எல்.ஏ அலுவலக உதவியாளர் அற்புதராஜ், மற்றும் மணி அல்பட் உள்பட பலா் கலந்து கொண்டனா். பாக்ஸ்: புதிதாக விண்ணப்பம் செய்து ஸ்மாா்ட் காா்டு பெற்றுக்கொண்டவா்களுக்கும் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் தொகுப்புடன் ரூ 3000 ரொக்கமும் வழங்கப்படும். புதிதாக விண்ணப்பித்து ஸ்மாா்ட்காா்டு பெற்றுக்கொள்ள வந்தவா்களில் 80 சதவீதம் புதுமண தம்பதியினா் என்பது குறிப்பிடதக்கது.
- நான்கு மாதங்களாக ரேஷன் பொருள் கிடைக்க வில்லையென நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் புலம்பல்... அதிகாரிகள் கருணை காட்ட கோரிக்கை1
- சுரண்டையிலிருந்து பாவூர்சத்திரம் செல்லும் ரோட்டில் தாமிரபரணி குடிநீர் சப்ளை செய்யும் பைப்பின் வால்வு பொருத்தப்பட்ட இடத்தில் வீடுகளுக்கு செல்லும் தண்ணீர் கசிந்து வீணாக கழிவுநீர் ஓடையில் கலக்கிறது இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு நான் குற்றாலம் வருவாய் கிராமம் காசிமேஜர்புரத்தில் வசித்து வருகின்றேன்...எனது வீட்டின் தென் பக்கத்தில் வசிக்க கூடிய திரு.சு.வள்ளிநாயகம் என்பார்கள் அடிக்கடி இடையூறு செய்யும் வண்ணமாக செயல்படுகிறார்.கடந்த 10 வருடமாக .99653 70820. அவதூறாக பேசுவது.காசிமேஜர்புரத்தில் முக்கிய சமுதாய நாட்டாமை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல வழிகளில் எங்கள் குடும்பத்தினை இடையூறு செய்து வருகிறார் .இன்று மதியம் என்னே அவமாரியதை செய்யும் போது எனது விட்டின் CCTV வில் பதிவில் இருக்கிறது..இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் இதன் மூலம் எனது மனுவினை பதிவு செய்கிறேன்..1
- 11.01.2026_ADP_ MARATHAN SPORTS. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கடமலைகுண்டு பகுதியில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.கடமலைக்குண்டு பகுதியில் இருந்து வருசநாடு பகுதி வரை உள்ள 15 கிலோமீட்டர் தொலைவிற்காக நடைபெற்ற இந்த போட்டிகளில் சிறுவர்கள் முதியவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இதில் தேவராஜ்நகர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்ற ராணுவ வீரர் முதல் இடத்தை பிடித்தார் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் கடமலை - மயிலை ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.கடமலைக்குண்டு பகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரை 15 கிலோமீட்டர் தொலைவு தூரத்திற்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டிகளை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கொடியசைத்து துவங்கி வைத்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவில் கடமலைக்குண்டு பபகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரையிலான 15 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை முதலில் கடந்த தேவராஜ்நகரை சேர்ந்த நிதிஷ்குமார் முதல் இடத்தையும்,தூத்துக்குடியை சேர்ந்த கருத்தபாண்டி இரண்டாவது இடத்தையும்,கோயம்புத்தூரை சேர்ந்த தினகரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு திமுக சார்பில் பரிசுகளும் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.1
- கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகளுக்கான கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் கோ-கோ போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒன்றிய செயலாளர்கள் சார்பில் சுழற்கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, கடமலைக்குண்டு நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் மச்சக்காளை, தொழில்நுட்ப பிரிவு பிரபு, அருண்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.1
- திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்1
- தாடிக்கொம்புவில் காணக்கிடைக்காத கண்கொள்ளா காணொளி காட்சி திண்டுக்கல் மாவட்டம்& வட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக அலங்காரம் பூஜைகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்2
- நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட தியாகராய நகரில் உள்ள ஆக்கிரமிப்பு விநாயகர் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பொதுப்பணித்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கோயில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி கோயிலை இடித்தனர்1