Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட நாடார் மகாஜன சங்கம் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றியும் அவரது சமுதாயத்தினரையும் "மைஇந்தியா" youtube சேனல் நெறியாளர் முக்தார் அகமது மரியாதை குறைவாகவும் தவறாகவும் பேசியிருப்பது பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி, கலகம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனவே நெறியாளர் முக்தார் அகமது மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Natarajan Pitchaimani
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட நாடார் மகாஜன சங்கம் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றியும் அவரது சமுதாயத்தினரையும் "மைஇந்தியா" youtube சேனல் நெறியாளர் முக்தார் அகமது மரியாதை குறைவாகவும் தவறாகவும் பேசியிருப்பது பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி, கலகம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனவே நெறியாளர் முக்தார் அகமது மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More news from Virudhunagar and nearby areas
- ரம்யா கிருஷ்ணன் கேரள Saree..❤️👍1
- ஜெயலலிதா அவர்களின் நினைவுதினம். அவருடைய அரசியல்.1
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக கிழக்கு ஒன்றிய செயலாளரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான துரை.சண்முகபிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக வெண்கலத்தினால் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- இந்த *மழைக்காலத்தில்* *ஒழுகும்* *கூரை* வீட்டில் *சேறும்* *சகதியால்* அவதியுறும் மக்களுக்கு *மளிகைப்* *பொருட்கள்* மற்றும் *தார்ப்பாய்* போன்ற வேண்டியதை *கொடுக்க* *உங்களின்* உதவி கிடைக்குமா🙏🏻😞 தொடர்புக்கு பயன் படுத்தவும் :94871847211
- Post by தில்லை பசி தீர்த்தல் ஆதரவட்ட உணவு அளித்தல் அறக்கட்டளை கடலூர் மாவட்டம் சிதம்பரம்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கனவு கன்னி காஜல் அகர்வால் 🌷🌷🫶1