திண்டுக்கல்லில் நாளை முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் இன்று நடைபெற்ற JAAC பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுஅதனைத் தொடர்ந்து E-Filing முறையில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் போன்றவை முழுமையாக நிவர்த்தி செய்யாமல் உயர் நீதிமன்றம் ஆன்லைன் Filing செயல்படுத்துவதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றிட வேண்டும் என்றும் வழக்கறிஞர்களின் சேம நல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், 8-ம் தேதி (திங்கட்கிழமை) திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், 9-ம் தேதி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்
திண்டுக்கல்லில் நாளை முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் இன்று நடைபெற்ற JAAC பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுஅதனைத் தொடர்ந்து E-Filing முறையில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் போன்றவை முழுமையாக நிவர்த்தி செய்யாமல் உயர் நீதிமன்றம் ஆன்லைன் Filing செயல்படுத்துவதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றிட வேண்டும் என்றும் வழக்கறிஞர்களின் சேம நல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், 8-ம் தேதி (திங்கட்கிழமை) திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், 9-ம் தேதி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்
- ரம்யா கிருஷ்ணன் கேரள Saree..❤️👍1
- ஜெயலலிதா அவர்களின் நினைவுதினம். அவருடைய அரசியல்.1
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக கிழக்கு ஒன்றிய செயலாளரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான துரை.சண்முகபிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக வெண்கலத்தினால் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- இந்த *மழைக்காலத்தில்* *ஒழுகும்* *கூரை* வீட்டில் *சேறும்* *சகதியால்* அவதியுறும் மக்களுக்கு *மளிகைப்* *பொருட்கள்* மற்றும் *தார்ப்பாய்* போன்ற வேண்டியதை *கொடுக்க* *உங்களின்* உதவி கிடைக்குமா🙏🏻😞 தொடர்புக்கு பயன் படுத்தவும் :94871847211
- Post by தில்லை பசி தீர்த்தல் ஆதரவட்ட உணவு அளித்தல் அறக்கட்டளை கடலூர் மாவட்டம் சிதம்பரம்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கனவு கன்னி காஜல் அகர்வால் 🌷🌷🫶1