logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகர்கோவில் வந்துள்ள அம்ரித் பாரத் ரயில் டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் மாநில கேங்டாக் போன்ற பனி பிரதேச சுற்றுலா தலங்களுக்கு செல் இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும் நியூ ஜல்பாய் குரியில் இருந்து நாகர்கோவிலுக்கு அம்ரித் பாரத் ரெயில் இம்மாதம் 17-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்தும் புறப்பட்டு செல்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்துள்ளது. வாராந்திர ரயிலாக இயக்கப்படும் இந்த ரயிலில் இருக்கை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது-மேலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,அதே போன்று கன்னியாகுமரி சென்னை மார்க்கத்தில் தினசரி அமரித் பாரத் ரயில் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 day ago
user_Arukani Members South
Arukani Members South
Vilavancode, Kanniyakumari•
1 day ago
cbb6a7c7-ff65-48a1-81ee-8c1e6e246bef

நாகர்கோவில் வந்துள்ள அம்ரித் பாரத் ரயில் டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் மாநில கேங்டாக் போன்ற பனி பிரதேச சுற்றுலா தலங்களுக்கு செல் இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும் நியூ ஜல்பாய் குரியில் இருந்து நாகர்கோவிலுக்கு அம்ரித் பாரத் ரெயில் இம்மாதம் 17-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்தும் புறப்பட்டு செல்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்துள்ளது. வாராந்திர ரயிலாக இயக்கப்படும் இந்த ரயிலில் இருக்கை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது-மேலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,அதே போன்று கன்னியாகுமரி சென்னை மார்க்கத்தில் தினசரி அமரித் பாரத் ரயில் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று காலை சமத்துவ பொங்கல் தலைமை மருத்துவர் அலுவலர் k சாந்தி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்
    3
    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று காலை சமத்துவ பொங்கல் தலைமை மருத்துவர் அலுவலர் k சாந்தி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • ♦️இது தான் தமிழ்நாடு!♦️ 🌼திருச்செந்தூர் முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நெல்லை உடையார்பட்டியில் உள்ள திருஇருதய ஆலயம் சார்பாக கிறிஸ்துவர்கள் உணவுப் பொருள்கள், தேநீர், தண்ணீர் பாட்டில்கள் வழங்கி மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.♦️
    1
    ♦️இது தான் தமிழ்நாடு!♦️
🌼திருச்செந்தூர் முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நெல்லை உடையார்பட்டியில் உள்ள திருஇருதய ஆலயம் சார்பாக கிறிஸ்துவர்கள் உணவுப் பொருள்கள், தேநீர், தண்ணீர் பாட்டில்கள் வழங்கி மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.♦️
    user_நெல்லை வீரபாண்டியன்
    நெல்லை வீரபாண்டியன்
    Local News Reporter பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தென்காசி மாவட்டம் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் இன்று காட்டுயானைகள் கூட்டமாக வந்தது அதனை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சத்தமிட்டு விரட்டினர்
    1
    தென்காசி மாவட்டம் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் இன்று காட்டுயானைகள் கூட்டமாக வந்தது அதனை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சத்தமிட்டு விரட்டினர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டி நிறைந்து வழிந்து ஓடும் சோத்துப்பாறை அணை. அணை நிறைந்து மீண்டும் குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் கடந்த 20 நாட்களாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் 125 அடியாக குறைந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து தொடங்கி அணையின் நீர்மட்டம் 123 அடியிலிருந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி அணைக்கு வரும் நீர் அப்படியே வழிந்து ஓடுகிறது. தற்பொழுது அணையின் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியாக உள்ள நிலையில் அனைத்து நீர் வரத்து 25 கனஅடியாகவும் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 25 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடி உள்ளது. மீண்டும் அணைக்கு நீர் வரத்து தொடங்கி சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அணையிலிருந்து நீர் வழிந்தோடி கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் சோத்துப்பாறை அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டி நிறைந்து வழிந்து ஓடும் சோத்துப்பாறை அணை.
அணை நிறைந்து மீண்டும் குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் கடந்த 20 நாட்களாக அணைக்கு  நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் 125 அடியாக குறைந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து தொடங்கி அணையின் நீர்மட்டம் 123 அடியிலிருந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி அணைக்கு வரும் நீர் அப்படியே வழிந்து ஓடுகிறது.
தற்பொழுது அணையின் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியாக உள்ள நிலையில் அனைத்து நீர் வரத்து 25 கனஅடியாகவும் அணையில் இருந்து  நீர் வெளியேற்றம் 25 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடி உள்ளது.
மீண்டும் அணைக்கு நீர் வரத்து தொடங்கி சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அணையிலிருந்து நீர் வழிந்தோடி கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் சோத்துப்பாறை அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஆத்தூர்: அய்யம்பாளையத்தல் இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிபாய்ந்த காளைகள் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தையம் நடைபெற்றது, இதில் மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கோவை, தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன பரிசுகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில் குமார் வழங்கினார்
    1
    ஆத்தூர்: அய்யம்பாளையத்தல் இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிபாய்ந்த காளைகள் 
வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தையம் நடைபெற்றது, இதில் மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கோவை, தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன பரிசுகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில் குமார் வழங்கினார்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • திண்டுக்கல் 12/01/26 வானிலை மேகமூட்டத்துடன் லேசான வெப்பத்துடன் 11.50க்கு மலை பெய்யத் தொடங்கியது சுமார் அரை மணி நேரம் அளவான மலை பெய்தது
    1
    திண்டுக்கல் 12/01/26  வானிலை மேகமூட்டத்துடன் லேசான  வெப்பத்துடன் 11.50க்கு மலை பெய்யத் தொடங்கியது சுமார் அரை மணி நேரம் அளவான மலை பெய்தது
    user_Gowthaman T
    Gowthaman T
    Farmer வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்து மகாலட்சுமிபுரம் ஐயர் மடம் குறும்பபட்டி இந்த பகுதிகளுக்கு செல்லும் மின்சாரத்தின் மின் மாற்றி பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்மாற்றியை மாற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ML வேடசந்தூர் ஒன்றிய குழு சார்பாகவும் கோரிக்கை வைக்கப்படுகிறது
    1
    வேடசந்தூர்  பூதிபுரம் பஞ்சாயத்து  மகாலட்சுமிபுரம் ஐயர் மடம் குறும்பபட்டி இந்த பகுதிகளுக்கு செல்லும் மின்சாரத்தின் மின் மாற்றி பழுதடைந்துள்ளதால்  பொதுமக்கள் மின்சாரம் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்மாற்றியை மாற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ML வேடசந்தூர் ஒன்றிய குழு  சார்பாகவும்  கோரிக்கை வைக்கப்படுகிறது
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    8 hrs ago
  • தென்காசியில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலில் தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் சொந்த செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் உடைமைகளை பாதுகாக்கும் அறை திறப்பு விழா இன்று நடந்தது விழாவிற்கு தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் தலைமை வகித்து திறந்து வைத்தார்
    1
    தென்காசியில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலில் தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் சொந்த செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் உடைமைகளை பாதுகாக்கும் அறை திறப்பு விழா இன்று நடந்தது விழாவிற்கு தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் தலைமை வகித்து திறந்து வைத்தார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.