Shuru
Apke Nagar Ki App…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 𝐖𝐀𝐑𝐃 : 𝟑 மூர்த்தி ரெட்டி பாளையம் பகுதியில் மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கடந்து செல்கிறார்கள்.ஆடு மாடு மேய்ச்சல் இந்த பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும் எனவே உடனடியாக மின்ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Gobi Ponnusamy
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 𝐖𝐀𝐑𝐃 : 𝟑 மூர்த்தி ரெட்டி பாளையம் பகுதியில் மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கடந்து செல்கிறார்கள்.ஆடு மாடு மேய்ச்சல் இந்த பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும் எனவே உடனடியாக மின்ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
More news from Coimbatore and nearby areas
- இரவின் மடியில்.1
- சிரிக்க மட்டும் 😉1
- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.1
- Post by N balu Nbalu1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- நாமக்கல். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தயார் ஆகும் வடைகள்.1
- இந்த காரட் பற்றிய சிறப்பு.1
- Chiranjeevi_Sarja_and_Nikki_Galrani_Romantic_Scene___ajith_kannada_cinema🫶💜1