தூத்துக்குடி பொதுமக்கள் கோரிக்கையும் மேயா் ஜெகன் பொியசாமி நடவடிக்கையும் பொதுமக்கள் பாராட்டு தூத்துக்குடி வளர்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வரும் நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை மாநகராட்சி அலுவலகம் போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் சந்தித்து எல்லா தரப்பினரும் தங்களது பகுதியில் உள்ள கோாிக்கைகளை மனுவாகவும் நோில் வழங்கி கோாிக்கை தொிவித்து வருகின்றனா். இந்நிலையில் 39 வது வார்டுக்குட்பட்ட வடக்கு ரத வீதி ராஜ பிள்ளை சந்து அடங்கிய சில பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நோில் மேயா் ஜெகன் பொியசாமியை சந்தித்து கோாிக்கை மனு அளித்தனா். இதனையடுத்து அப்பகுதியை நோில் சென்று பாா்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் தங்களுடைய பகுதிக்கு 11 மாதமாக சாலை வசதி அமைக்கப்படவில்லை அதனால் மிகவும் சிரமப்படுவதாக பொதுமக்கள் கூறினார்கள். அப்போது பொதுமக்களிடம் குடிநீர் பைப் லைன் பதிக்கப்பட்ட காரணத்தினால் சாலைகள் அமைக்கப்படவில்லை. பணிகள் உடனடியாக துவங்கப்பட்டு மூன்று தினங்களுக்குள் ராஜபிள்ளை சந்து சாலை பணி முடிவடைந்து விடும் பொங்கல் பண்டிகை நீங்கள் கோலமிட்டு உற்சாகத்துடன் குடும்பத்துடன் கொண்டாடலாம் என்று பொதுமக்களிடம் கூறினார். அதற்கு பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு நிறைய செய்துஉள்ளீர்கள் அதற்கு நன்றி. இந்த சாலையும் அமைத்து விட்டீர்கள் என்றால் ரொம்ப சந்தோசம் என்று கூறினார்கள் அதன் பிறகு மின்விளக்கு வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைத்தனர் உடனடியாக மின்விளக்கு பொருத்தப்படும் என்று கூறினார் அதன் பின்பு வடக்கு ரதவீதியில் ஒவ்வொரு பகுதியாக சென்று பணிகளை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டு இருந்தார். அதன் பிறகு 42 வது வார்டுக்கு உட்பட்ட பனங்காடு பகுதியில் புதியதாக சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது சுமார் 40 ஆண்டு காலமாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பொதுமக்களின் வசதிக்காக அங்கு சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் செல்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது மேலும் மின்விளக்குகள் அமைக்கும் பணியையும் பார்வையிட்டார். அதன் பிறகு பொதுமக்கள் மற்றொரு கோரிக்கையான புல் தோட்டம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா சிதைந்துள்ளது என்று கோரிக்கை வைத்திருந்தனர் உடனடியாக அங்கு சென்று புல் தோட்டம் பூங்காவை பார்வையிட்டு சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்திருந்தது உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பூங்காவை சுத்தமாக பராமரிக்க வேண்டும் சமூக விரோத செயல்கள் நடக்க அனுமதிக்க கூடாது மாநகராட்சி சார்பில் உருவாக்கப்படுகின்ற பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மட்டும்தான் இருக்க வேண்டும் தவறுகள் நடக்குமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்கு இருந்த பணியாளரிடம் கூறினார். மூன்று மணி நேரம் பல்வேறு வாா்டுகளில் மக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று கோரிக்கை வைத்த 12 மணி நேரத்தில் நேரில் சென்று மூன்று மணி நேரம் ஒவ்வொரு வார்டாக ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் அதற்கு பொதுமக்கள் மிகவும் நன்றி தெரிவித்தனர். பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளா் ரவீந்திரன், உள்பட மாநகராட்சி அலுவலா்கள் பொதுமக்கள் உள்பட பலர் உடனிருந்தனா்.
தூத்துக்குடி பொதுமக்கள் கோரிக்கையும் மேயா் ஜெகன் பொியசாமி நடவடிக்கையும் பொதுமக்கள் பாராட்டு தூத்துக்குடி வளர்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வரும் நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை மாநகராட்சி அலுவலகம் போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் சந்தித்து எல்லா தரப்பினரும் தங்களது பகுதியில் உள்ள கோாிக்கைகளை மனுவாகவும் நோில் வழங்கி கோாிக்கை தொிவித்து வருகின்றனா். இந்நிலையில் 39 வது வார்டுக்குட்பட்ட வடக்கு ரத வீதி ராஜ பிள்ளை சந்து அடங்கிய சில பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நோில் மேயா் ஜெகன் பொியசாமியை சந்தித்து கோாிக்கை மனு அளித்தனா். இதனையடுத்து அப்பகுதியை நோில் சென்று பாா்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் தங்களுடைய பகுதிக்கு 11 மாதமாக சாலை வசதி அமைக்கப்படவில்லை அதனால் மிகவும் சிரமப்படுவதாக பொதுமக்கள் கூறினார்கள். அப்போது பொதுமக்களிடம் குடிநீர் பைப் லைன் பதிக்கப்பட்ட காரணத்தினால் சாலைகள் அமைக்கப்படவில்லை. பணிகள் உடனடியாக துவங்கப்பட்டு மூன்று தினங்களுக்குள் ராஜபிள்ளை சந்து சாலை பணி முடிவடைந்து விடும் பொங்கல் பண்டிகை நீங்கள் கோலமிட்டு உற்சாகத்துடன் குடும்பத்துடன் கொண்டாடலாம் என்று பொதுமக்களிடம் கூறினார். அதற்கு பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு நிறைய செய்துஉள்ளீர்கள் அதற்கு நன்றி. இந்த சாலையும் அமைத்து விட்டீர்கள் என்றால் ரொம்ப சந்தோசம் என்று கூறினார்கள் அதன் பிறகு மின்விளக்கு வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைத்தனர் உடனடியாக மின்விளக்கு பொருத்தப்படும் என்று கூறினார் அதன் பின்பு வடக்கு ரதவீதியில் ஒவ்வொரு பகுதியாக சென்று பணிகளை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டு இருந்தார். அதன் பிறகு 42 வது வார்டுக்கு உட்பட்ட பனங்காடு பகுதியில் புதியதாக சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது சுமார் 40 ஆண்டு காலமாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பொதுமக்களின் வசதிக்காக அங்கு சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் செல்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது மேலும் மின்விளக்குகள் அமைக்கும் பணியையும் பார்வையிட்டார். அதன் பிறகு பொதுமக்கள் மற்றொரு கோரிக்கையான புல் தோட்டம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா சிதைந்துள்ளது என்று கோரிக்கை வைத்திருந்தனர் உடனடியாக அங்கு சென்று புல் தோட்டம் பூங்காவை பார்வையிட்டு சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்திருந்தது உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பூங்காவை சுத்தமாக பராமரிக்க வேண்டும் சமூக விரோத செயல்கள் நடக்க அனுமதிக்க கூடாது மாநகராட்சி சார்பில் உருவாக்கப்படுகின்ற பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மட்டும்தான் இருக்க வேண்டும் தவறுகள் நடக்குமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்கு இருந்த பணியாளரிடம் கூறினார். மூன்று மணி நேரம் பல்வேறு வாா்டுகளில் மக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று கோரிக்கை வைத்த 12 மணி நேரத்தில் நேரில் சென்று மூன்று மணி நேரம் ஒவ்வொரு வார்டாக ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் அதற்கு பொதுமக்கள் மிகவும் நன்றி தெரிவித்தனர். பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளா் ரவீந்திரன், உள்பட மாநகராட்சி அலுவலா்கள் பொதுமக்கள் உள்பட பலர் உடனிருந்தனா்.
- நான்கு மாதங்களாக ரேஷன் பொருள் கிடைக்க வில்லையென நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் புலம்பல்... அதிகாரிகள் கருணை காட்ட கோரிக்கை1
- சுரண்டையிலிருந்து பாவூர்சத்திரம் செல்லும் ரோட்டில் தாமிரபரணி குடிநீர் சப்ளை செய்யும் பைப்பின் வால்வு பொருத்தப்பட்ட இடத்தில் வீடுகளுக்கு செல்லும் தண்ணீர் கசிந்து வீணாக கழிவுநீர் ஓடையில் கலக்கிறது இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு நான் குற்றாலம் வருவாய் கிராமம் காசிமேஜர்புரத்தில் வசித்து வருகின்றேன்...எனது வீட்டின் தென் பக்கத்தில் வசிக்க கூடிய திரு.சு.வள்ளிநாயகம் என்பார்கள் அடிக்கடி இடையூறு செய்யும் வண்ணமாக செயல்படுகிறார்.கடந்த 10 வருடமாக .99653 70820. அவதூறாக பேசுவது.காசிமேஜர்புரத்தில் முக்கிய சமுதாய நாட்டாமை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல வழிகளில் எங்கள் குடும்பத்தினை இடையூறு செய்து வருகிறார் .இன்று மதியம் என்னே அவமாரியதை செய்யும் போது எனது விட்டின் CCTV வில் பதிவில் இருக்கிறது..இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் இதன் மூலம் எனது மனுவினை பதிவு செய்கிறேன்..1
- 11.01.2026_ADP_ MARATHAN SPORTS. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கடமலைகுண்டு பகுதியில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.கடமலைக்குண்டு பகுதியில் இருந்து வருசநாடு பகுதி வரை உள்ள 15 கிலோமீட்டர் தொலைவிற்காக நடைபெற்ற இந்த போட்டிகளில் சிறுவர்கள் முதியவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இதில் தேவராஜ்நகர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்ற ராணுவ வீரர் முதல் இடத்தை பிடித்தார் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் கடமலை - மயிலை ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.கடமலைக்குண்டு பகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரை 15 கிலோமீட்டர் தொலைவு தூரத்திற்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டிகளை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கொடியசைத்து துவங்கி வைத்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவில் கடமலைக்குண்டு பபகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரையிலான 15 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை முதலில் கடந்த தேவராஜ்நகரை சேர்ந்த நிதிஷ்குமார் முதல் இடத்தையும்,தூத்துக்குடியை சேர்ந்த கருத்தபாண்டி இரண்டாவது இடத்தையும்,கோயம்புத்தூரை சேர்ந்த தினகரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு திமுக சார்பில் பரிசுகளும் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.1
- கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகளுக்கான கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் கோ-கோ போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒன்றிய செயலாளர்கள் சார்பில் சுழற்கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, கடமலைக்குண்டு நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் மச்சக்காளை, தொழில்நுட்ப பிரிவு பிரபு, அருண்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.1
- திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்1
- திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 9 பேர் கைது திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் பிரதீப் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வேடபட்டியை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி(35), தர்மராஜ்(52), சேவியர்ஆல்பர்ட்(22), மணிகண்டன்(19) யாகப்பன்பட்டியை சேர்ந்த அருள்ராஜ்(60), ஜான்பீட்டர்(42), மைக்கேல்ராஜ்(31), மருதாசிபுரத்தை சேர்ந்த ஞானராஜ்(54), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின்(23) ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.3
- நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட தியாகராய நகரில் உள்ள ஆக்கிரமிப்பு விநாயகர் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பொதுப்பணித்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கோயில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி கோயிலை இடித்தனர்1