Shuru
Apke Nagar Ki App…
12-08-25 செவ்வாய்க்கிழமை இரவு 08-30 மணிக்கு சின்னகண்ணுப்புரம் அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் வளைகாப்பு பூஜை நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கருப்பசாமி,பாலசுப்பிரமணியன்,இருதயராஜ்,காளி துரை,பட்டுராஜ், ரமேஷ்,வைணவ பெருமாள்,நட்ராஜ்,முத்து ஆகியோர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மா.சுடலைமணி
12-08-25 செவ்வாய்க்கிழமை இரவு 08-30 மணிக்கு சின்னகண்ணுப்புரம் அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் வளைகாப்பு பூஜை நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கருப்பசாமி,பாலசுப்பிரமணியன்,இருதயராஜ்,காளி துரை,பட்டுராஜ், ரமேஷ்,வைணவ பெருமாள்,நட்ராஜ்,முத்து ஆகியோர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
More news from Virudhunagar and nearby areas