Shuru
Apke Nagar Ki App…
*திண்டுக்கல்லில் மக்கள் நீதிமன்றம் மூலம் 2,696 வழக்குகள் தீர்வு - ரூ.12,53,98,183 வசூல்* திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் தண்டபாணி தலைமையில் திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான முத்துசாரதா முன்னிலையில் நடைபெற்றது. காசோலை, கல்வி, வங்கிக்கடன், மோட்டார் வாகன விபத்து, உரிமையியல், வருமானம், சொத்து வரி உட்பட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் 14 அமர்வுகள் மூலம் 3159 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் தீர்வுத்தொகையாகரூ.12 கோடியே 53 லட்சத்து 98 ஆயிரத்து 183 வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Natarajan Pitchaimani
*திண்டுக்கல்லில் மக்கள் நீதிமன்றம் மூலம் 2,696 வழக்குகள் தீர்வு - ரூ.12,53,98,183 வசூல்* திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் தண்டபாணி தலைமையில் திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான முத்துசாரதா முன்னிலையில் நடைபெற்றது. காசோலை, கல்வி, வங்கிக்கடன், மோட்டார் வாகன விபத்து, உரிமையியல், வருமானம், சொத்து வரி உட்பட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் 14 அமர்வுகள் மூலம் 3159 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் தீர்வுத்தொகையாகரூ.12 கோடியே 53 லட்சத்து 98 ஆயிரத்து 183 வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
More news from Tamil Nadu and nearby areas
- இரவின் மடியில். அழகான பாடல்.1
- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை பிடிங்கி விட்டு திராவிட முன்னேற்றக் கழக கொடியை நெட்டதால் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கோவை. கீரணத்தம் பகுதியில் சுற்றி திரிந்த மூன்று காட்டு யானைகள் தற்போது அன்னூர் பகுதியில் சுற்றி திரிவாதாகவும் அதை காட்டுக்குள் அனுப்ப வனதுறையினர் முயற்சி.1
- கோவை. டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இன்று நடை திறந்த போது வலது கண் திறந்தவாறு இருந்ததாக சொல்லபடுகிறது. 28 ஆண்டுகளுக்கு பிறகு கண் திறந்ததாகவும் இதற்கு முன்பு 1997 ல் கண் திறந்ததாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள்.1
- டெல்லியில் மிக மோசமாகி வரும் காற்று மாசு.1